படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்த_மூன்று_கட்டங்களிலும்_மனம் வருந்த_வேண்டாம்:

மணக்கால் அய்யம்பேட்டை | 9:43 AM | Best Blogger Tips
 Indian Couple Walking On Stairs Temple Stock Footage Video (100%  Royalty-free) 30016546 | Shutterstock
 
:(1) #முதல்_கட்டம்
 
58 #முதல் 65 #வயதுiவரை,....
 
உங்கள் வேலை இடம் உங்களை விட்டு விலகும். 
 
நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையில் எவ்வளவு வெற்றி பெற்றிருந்தாலும், அல்லது அதிகாரம் கொண்டிருந்தாலும், ஒருநாள்
#சாதார_மனிதராகவே பார்க்கப்படுவீர்கள்.
 
அதனால், உங்கள் பழைய பதவியோ, தொழிலின் பெருமையோ மாறாது என்று #நினைத்து அவற்றில் பற்றிக் கொள்ளாதீர்கள்.....
:
(2) இரண்டாம்_கட்டம்
 
65 முதல் 72 வயது_வரை,...
 ਬੁਜ਼ੁਰਗਾਂ ਨਾਲ ਹੋਣ ਵਾਲੇ ਅਪਰਾਧ ਮਾਮਲੇ ''ਚ ਦੇਸ਼ ਦਾ ਇਹ ਸੂਬਾ ਹੈ ਦੂਜੇ ਨੰਬਰ ''ਤੇ -  mp at number two in the country with crimes against the elderly-mobile
இந்த வயதில் சமூகமும் உங்களை விட்டு விலகத் தொடங்கும். உங்கள் நண்பர்கள், பழைய தொடர்புகள் குறைந்து, வேலை செய்த இடத்திலும் உங்களை #அவ்வளவாக_எவரும்_நினைவில் கொள்ள மாட்டார்கள்.
 
"நான்_ஒருகாலத்தில்..." என்று சொல்லாதீர்கள், காரணம் இன்றைய தலைமுறை அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதை ஏற்றுக்கொண்டு, மனம் வருந்தாதீர்கள்..!
:
(3) மூன்றாம்_கட்டம்:
 
72 முதல் 77 வயது வரை,.....
18 Best Old man walking ideas | walking with cane reference, paintings of old  people, old people art painting 
இந்தக் கட்டத்தில் உங்கள் குடும்பமும் நெருங்கியதாய் இருக்க முடியாது.
உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருந்தாலும், பெரும்பாலும் நீங்கள் உங்கள்_துணையோ_அல்லது தனியாகவோ_இருப்பீர்கள்...
 
பிள்ளைகள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது வருவது ஒரு அன்பின் வெளிப்பாடு, அதனால் அவர்கள் அடிக்கடி வரவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். அவர்கள் வாழ்க்கை பொறுப்புகளில் மூழ்கியிருக்கிறார்கள்...!
:+:+:+:
77 வயதுக்கு மேல்:
Old is gold images | Poor love couple, Old age couple photography, Old man 
இந்தக் கட்டத்தில் உலகம் கூட உங்களை மறக்கத் தொடங்கும். ஆனால் இதை ஒரு துன்பமாக நினைக்காதீர்கள், இது 
 
இயற்கையின்_நடைமுறையாகும். ஒவ்வொருவரும் இதே பாதையை கடந்து செல்ல வேண்டும்....
 
எனவே, உங்கள் உடல் இன்னும் வலுவாக இருக்கும் போது, வாழ்க்கையை_முழுமையாக
அனுபவியுங்கள்....!
 Aval Vikatan - 22 October 2024 - 85 வயது... தனிமை ...
விளையாடுங்கள், விரும்பியதை செய்யுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்...
:+:+:+:+:
Old Indian Couple Walking Suraj Kund Stock Footage Video (100%  Royalty-free) 1027443065 | Shutterstock 
58 வயதுக்கு மேல்:
 
நண்பர்கள் குழுவாக உருவாகுங்கள்...
 
ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழுங்கள்...
 World Elders day: Let's move towards healthy old ageing ...
தொலைபேசியில் பேசிக் கொண்டு இருங்கள்....
 
வாழ்க்கையை சந்தோஷமாக களியுங்கள்....
 பணி ஓய்வுக்குப் பின் வாழ்க்கையை ...
#மகிழ்ச்சியாக_இருங்கள்..!
 
1. நல்ல நண்பர்களை முன்பே சேர்த்து வைத்திருத்தல்...
 முதுமையில் மகிழ்ச்சியாக வாழ கடைபிடிக்க வேண்டிய 6 விஷயங்கள்! 6 things to  follow to live happily in old age
2. ⁠மற்றவர்களுக்காக பணம் மற்றும் பல உதவிகள் செய்தல்...
 
3. ⁠நன்றாகப் பேசி, பொழுது போவதே தெரியாமல் வைத்தல்...
 வேர்களை வெறுக்கும் விழுதுகள் ...
4. ⁠நல்ல உடல் நலத்துடன் தனக்குத் தானே பிறர் உதவி இல்லாமல் இருத்தல்... 
 
இவை இருந்தால் நட்பு,.. 
 25,553 Indian Group Of Children Royalty-Free Images, Stock Photos &  Pictures | Shutterstock
சொந்த_பந்தங்கள்_தேடிவருவர்....
 
மனம்_வருந்தத்_தேவையில்லை..
 
 
 

நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம்...................... ❤️ ❤️ ❤️

மணக்கால் அய்யம்பேட்டை | 10:36 AM | Best Blogger Tips

 May be an image of text

இரவு 2:13 — சில்வர் ஓக் ரெசிடென்சி
 
பாதுகாப்பு காவலாளியான ராம்கிஷன், பிரதான நுழைவாயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் அமர்ந்திருந்தபோது அறியாமலே ஒரு கணம் தூங்கிவிட்டார்.
 
அவர் பணியில் இருந்தபோது, தவறுதலாக கூட தூங்கியது இதுவே முதல் முறை.
 
அதுவும் வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே.
அதே நேரத்தில், குடியிருப்பு சங்கத் தலைவரின் மகன் காரில் அங்கு வந்தார்.
 
ராம்கிஷன் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அவர், ஏளனமாக சிரித்தபடி தனது மொபைல் போனை எடுத்து வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
வீடியோ பதிவு செய்யும்போது அவர் கூறினார்:
 
“இவரைப் பாருங்கள்… நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியவர், நம்மிடம் இருந்து சம்பளம் வாங்கிக்கொண்டு இங்கே தூங்கிக்கொண்டிருக்கிறார்!”
 
உடனே அந்த வீடியோவை குடியிருப்பு வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தார்.
 
காலை ஆகும் முன்பே கருத்துக்கள் குவியத் தொடங்கின:
 
❌ “இவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்க வேண்டும்.”
 
❌ “இது மிகப்பெரிய அலட்சியம்.”
 
❌ “இப்படிப்பட்டவர்களுக்கு இந்த வேலைக்கு தகுதி இல்லை.”
 
இவ்வாறு 150-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் அந்த வீடியோவின் கீழ் பதிவானது.
 
ஆனால், அவர் ஏன் தூங்கிவிட்டார் என்று ஒருவர்கூட ராம்கிஷனிடம் கேட்கவில்லை.
 
காலை 6:05
ராம்கிஷன் குடியிருப்பு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
 
மேசையை கோபமாகத் தட்டியபடி தலைவர் கேட்டார்:
 
“உனக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?”
ராம்கிஷன் அமைதியாக தனது தொப்பியை கழற்றினார்.
 
அவரது கண்கள் கடும் சோர்வால் சிவந்திருந்தன.
பின்னர் மெதுவாக அவர் கூறினார்:
 
“சார், நேற்று மதியம் 2 மணிக்கே நான் பேலைக்கு வந்துவிட்டேன்.”
 
“மற்றொரு காவலாளிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடைய ஷிப்டையும் நான் பார்க்கும்படி ஏஜென்சி கேட்டது. அதற்காக கூடுதலாக ₹300 தருவதாகவும் சொன்னார்கள்.”
 
“இரவு ஒரு மணியளவில், பின்புறச் சுவரைத் தாண்டி உள்ளே வர முயன்ற மூன்று இளைஞர்களை நான் விரட்டியடித்தேன்.”
 
“பிறகு 1:45 மணிக்கு, ஒரு குடியிருப்பாளர் தனது நாய் புரூனோவுக்கு பால் சூடாக்கித் தரும்படி என்னிடம் கேட்டார்.”
 
“2:10 மணிக்கு தான் ஒரு நிமிடம் அமர்ந்தேன்… அப்போதுதான் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன.”
 
அவரது வார்த்தைகளைக் கேட்டதும் அறை முழுவதும் அமைதியாகிவிட்டது.
“என் மாத சம்பளம் ₹12,000.”
 
“அதில் ₹4,000 வீட்டு வாடகைக்கு செல்கிறது.”
“₹2,000 என் கிராமத்தில் இருக்கும் பெற்றோருக்கு அனுப்புகிறேன்.”
 
“மீதமுள்ள தொகையில் என் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.”
 
“என் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.”
“நான் தினமும் அவனிடம் சொல்வேன் — ‘நன்றாகப் படி மகனே… இல்லையென்றால் ஒருநாள் வாழ்க்கை உன்னையும் மற்றொருவரின் வாசலில் தூக்கமின்றி நிற்க வைக்கும்’ என்று.”
தடுமாறிய குரலில் இதைச் சொல்லிவிட்டு அவர் ஒரு கணம் நின்றார்.
 
பிறகு தலைநிமிர்ந்து கூறினார்:
 
“என் பலவீனத்தின் மூன்று நிமிடங்களை நீங்கள் பதிவு செய்தீர்கள்.”
 
“ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த குடியிருப்பைப் பாதுகாக்க நான் தூக்கமின்றி கழித்த ஆயிரக்கணக்கான இரவுகளை யாரும் பதிவு செய்யவில்லை.”
 
“மனிதர்கள் ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்று கடவுள் நினைத்திருந்தால்… நம்மை இயந்திரங்களாகவே படைத்திருப்பார்.”
அவர் பேச்சை முடித்தார்.
 
அறையில் இருந்த யாராலும் அவரது கண்களை நேராகப் பார்க்க முடியவில்லை.
 
அன்றைய மாலை, குடியிருப்பின் அறிவிப்பு பலகையில் ஒரு புதிய அறிவிப்பு தோன்றியது:
 
✔️ ஒவ்வொரு ஷிப்டிற்கும் இரண்டு காவலாளிகள்
 
✔️ அதிகபட்சம் 8 மணி நேர பணி
 
✔️ சம்பளம் ₹18,000 ஆக உயர்வு
 
✔️ கூடுதல் நேரப் பணிக்கு தனி ஊதியம்
 
ஒவ்வொரு வீட்டிற்கும் கூடுதல் செலவு: மாதம் ₹200
அறிவிப்பின் கீழே ஒரு வரி:
 
“பாதுகாப்புச் சேவையை நாம் வாடகைக்கு எடுக்கலாம்; ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையை வாங்க முடியாது.”
 
இரவு 10:00
 
நீண்ட நாட்களுக்குப் பிறகு, ராம்கிஷன் சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
 
வாசலருகே வந்தபோது, தலைவரின் மகன் அவரை நிறுத்தினார்.
 
ஹெல்மெட்டை கழற்றியபடி மெதுவாகக் கூறினார்:
 
“அங்கிள்… நான் அந்த வீடியோவை நீக்கிவிட்டேன்.”
 
“நாளை முதல் இரவு தேநீர் என்னுடைய செலவு.”
ராம்கிஷன் புன்னகைத்தார்.
 
இந்த சம்பவம் நமக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுத்தருகிறது.
 
முன்கூட்டியே தீர்ப்பு வழங்கி யாரையும் மதிப்பிடக்கூடாது. ஒவ்வொருவரின் பின்னாலும் நமக்குத் தெரியாத ஒரு பெரிய வாழ்க்கைக் கதை இருக்கும்.
 
ம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் கருணையுடனும், புரிதலுடனும், 
 
மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள பழகுவோம்… ❤️
 

Thanks & Copy from FB 

 

தமிழன் என்று சொல்லடா

மணக்கால் அய்யம்பேட்டை | 11:49 AM | Best Blogger Tips

 


மோடியை விரும்புவர்கள் பட்டியலில் ஒடிசா முதலிடம் தமிழகம் கடைசியிடம்_

ராகுலை விரும்புவர்கள் அதே பட்டியலில் தமிழகம் முதலிடம்-

ஜம்மு காஷ்மீர், மேற்குவங்காளம் போன்ற இஸ்லாமியர்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் கூட மோடியை விரும்புவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் -

ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கக்கூடிய கோவில்களின் எண்ணிக்கையைவிட அதிகமான எண்ணிக்கையில் கோவில்களைக் கொண்டிருக்கும் தமிழகத்தில் -

உலகின் முதல் பத்து பெரிய கோவில்களில் ஆறு கோவில்களை தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழகத்தில் -

264 சிவாயங்களையும், 108 வைணவ ஸ்தலங்களில் 97 அமைந்திருக்கும் தமிழகத்தில் -

முருகரும், எம்பெருமான் இறையனாரும் கட்டிக்காத்த தமிழ்ச்சங்கங்கள் வளர்த்த தமிழகத்தில்-

தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெண்பாவை, திருமுருகாற்றுப்படை இயற்றிய தமிழகத்தில்-

ஒளவையும், திருவள்ளுவநாயணாரும் வாழ்ந்த தமிழத்தில் -

கடவுளை குறிப்பாக ஹிந்து கடவுள்களை மட்டும் மற என்றும், ஹிந்து கோவில்கள் அசிங்கமானவை என்றும், ஸ்ரீரங்கநாதரையும், சிதம்பரம் நடராஜரையும் குண்டுவைத்து தகர்ப்பேன் என்றும், அடியே கள்ளி மீனாக்ஷி உனக்கு ஏதுக்கடி வைரமூக்குத்தி என்றும், ஆண்டாள் தாயாரை தேவதாசி என்றும், கந்தர் ஷஷ்டி கவசத்தை காம புத்தகம் என்றும் இழிவு செய்தவர்களையும் -

ஊழல் மட்டுமே செய்வதை அரசியல் நோக்காமக் கொண்டு ஏழேழு தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்தவர்களையும் -

ஈழத்தில் இரண்டு லட்சம் தமிழர்களை கொன்றுகுவித்தவனையும் -

தமிழக மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால்?-

தன்மானத் தமிழன், உலகிற்கே நாகரீகம் கற்றுக்கொடுத்த தமிழன், கடல்கடந்து பல தேசங்களை வென்றவன் தமிழன், கங்கை வரை படையெடுத்து பல மன்னர்களை வீழ்த்திய தமிழன் -

தங்கள் வாழ்நாட்களெல்லாம் கோவில்கள் கட்டுவதையும் அவற்றைப் பாதுகாப்பதிலுமே பெருமை கொண்ட தமிழன் -

காளையார்கோவில் கோபுரத்தைக் காப்பதற்கே தங்கள் இன்னுயிர்களை இழந்த மருதிருவர் வம்சம் வந்த தமிழன் -

இன்று 20 ரூபாய் டோக்கனுக்கு சுயேட்சைக்கு வாக்களிக்கிறான், 200 ரூபாய் பேட்டாவுக்கு திருடர்களுக்கு தோள்கொடுக்கிறான் -

நகைக்கடன், கல்விக்கடன், காலைக்கடன் ரத்து என்றும், இலவச TV , இலவச மிக்ஸி என்றும் ஏமாற்றுபவர்களை நம்பி காலடியில் தவம் கிடக்கிறான் -

13 வருட முதல்வர், ஆறரை ஆண்டுகள் பிரதமர், ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட இல்லாத மோடியை எதிர்த்து -

காந்தியின் பெயரை பொய் புனையாக சூட்டி 70 வருடங்களாக நாட்டைச் சுரண்டி இன்றுவரை குடும்பத்துடன் ஜாமீனில் இருக்கும், இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களை கொன்ற இத்தாலிய சோனியாவையும் -

ஐம்பது வருடங்களாக தமிழகத்தைச் சுரண்டி 45 TV சேனல்களையும் தமிழகத்தின் 50% சொத்துகளையும் வைத்திருக்கும் கருணா குடும்பத்தையும் நம்புகிறான்கள் என்றால்? -

தமிழன் என்றோர் இணமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு-

தமிழன் என்று சொல்லடா -

தலைகுனிந்து நில்லடா -

தேசப்பணியில் என்றும் -

.முத்துராமலிங்கம் -