மல்லிசாறு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:02 | Best Blogger Tips

 



இந்த மல்லிசாறை எல்லா ஏழை,பாளைகளும் குடிக்கோணும். டாக்டர் கிட்டபோயி ஆயிரகணக்குல செலவு பண்ணியும் குணமாகத என் நோய் இந்தமல்லிசாறால குணமாயிட்டுதே. எனக்கு இருந்த சுகர்நோயும் இப்ப இல்ல. மல்லிச்சாறு பத்தி எல்லா மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்....

 

அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?:-....

 

நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,...

 

தேங்காய் - 1 ,...

 

நாட்டு சர்க்கரை - தேவையான அளவு ...

 



சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்....

 

இதன் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்....

 

இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது....

 

(1). வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு, உப்பும், மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்....

 

(2). கொத்துமல்லி இலைச்சாறுடன், பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்....

 

(3). கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்....

 

இதை தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்....

 

உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்....

 

வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்....

 

கல்லீரலை பலப்படுத்தும். பித்தம் கட்டுக்குள் இருக்கும்....

 

இதை தயார் செய்வது மிகவும் எளிதானது.....

 

இதை அனைவரும் பருகலாம்,....

 

தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.....

 

கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து  உபயோகிக்கலாம்....

 

ஆனாலும் கொத்துமல்லி இலைச்சாறுதான் சிறந்தது.....

 

எழுதியவருக்கு... நன்றி...

நன்றி இணையம்