இந்தியாவை மட்டும் ஏன் தாக்குகிறது.?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:41 | Best Blogger Tips



உலகத்திலேயே இரண்டாவது அலை இந்தியாவை மட்டும் ஏன் தாக்குகிறது.?

முதல் அலையில் எதிர்ப்பு சக்தி அதிகமில்லாத இத்தாலி அமெரிக்கா கனடா பிரான்ஸ் எல்லாம் மரண அடி வாங்கியபோதும் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே அதிகம் கொண்ட இந்தியா தப்பித்ததே..

ஆனால் இப்போது எதிர்ப்பு சக்தி கொண்ட இந்தியாவே இவ்வளவு அடி வாங்கும்போது ஏன் மற்ற நாடுகளில் பாதிப்பு கொஞ்சங்கூட இல்லை..?

அவ்வளவு ஏன் ..

இந்திய சீதோஷணநிலை போலவே இருக்கும் ஆசிய நாடுகளில் கூட இரண்டாவது அலை கொஞ்சங்கூட இல்லையே..?

ஏன்.. ஏன்..ஏன்..யோசியுங்கள்

இது இந்தியாவுக்கெதிரான உலகநாடுகளின் மறைமுக தாக்குதல்

ஏன் இந்தியாவை தாக்க வேண்டும்.?

மெடிக்கல் மாபியா ஒரு புறம் என்றால் மற்றொரு பக்கம் மோடியை அகற்றியே ஆக வேண்டும் என்று உலக நாடுகள் காங்கிரஸ், திமுக ,கம்யூனிஸ்ட் போன்ற உள்ளூர் பிராடுகளுடன் கைகோர்த்து வெறித்தனமாக வேலை செய்கிறது

அசாம் வங்கத்தை மோடி வெல்வார் என கருத்துக்கணிப்பு வந்ததுமே ஆசியா அலறியது ..

ஏனென்றால் காஷ்மீரை விட இந்தியாவுக்கு ஆபத்தானதாக மாறி வருகிறது அசாமும் மேற்கு வங்கதேசமும்


பல லட்சக்கணக்கான அகதிகளுக்கு ஆதார் அட்டை கொடுத்து தேசத்துக்கு எதிராக எதிர்காலத்தில் உதவுவார்கள் என சோறூட்டி பாலூட்டி வளர்த்து வந்தது காங்கிரசும் திரிணாமுலும்..

இன்று அதற்கு மரண அடி விழப்போகிறதது என தெரிந்ததும் பாகிஸ்தன் பங்களாதேஷ் மியான்மர் என ஆசிய கண்டம் பதறுகிறது ,

அகதிகள் முலமாகவே இப்போதெல்லாம் தன் சித்தாந்தத்தை மற்ற நாடுகளுக்கு பரவ வைக்கிறது உலக நாடுகள்..

அசாம் வங்கம் பிஜேபி வசம் போனால் பல்லாண்டு கனவு தகரும்.

அதே போல அடுத்த மூன்றாண்டுகளில் எலக்ட்ரிக் வாகனத்துக்கு மாறும் வகையில் நாடு முழுவதும் மூவாயிரம் சார்ஜர் நிலையங்கள் அமைத்து வருகிறது இதன்மூலம் 30-40% எரிபொருள் கொள்முதல் குறையும் இதனால் இந்திய சந்தையை நம்பி பட்ஜெட் போடும் அரபு நாடுகள் அமெரிக்கா உட்பட அனைத்தும் கடும் அதிர்ச்சியில் உள்ளன. சீனாவை உலகின் முன் நம்பகத்தன்மை இல்லாத நாடாக்கி விட்ட இந்தியாவின் அசுரத்தனமான வளர்ச்சியால் அதிர்ந்து போய் டம்மியாக கை பிசைந்து நிற்கிறது சீன அரசு..

இதுவரை எது சொன்னாலும் தலையாட்டும் இந்திய அரசாங்கத்தை தன் இஷ்டத்துக்கு ஆட்டுவித்து தர்பார் நடத்தி வந்த பெரியண்ணன் நாடுகள் இன்று யாருக்கும் தலைவணங்கா மோடியின் விஸ்வரூபம் கண்டு விழிபிதுங்கி நிற்கிற ரஷ்யா இஸ்ரேல் என மோடியின் மாற்று நகர்வை கண்டு கிலிபிடித்து நிற்கிறது..

இப்படி மொத்த உலக பிராடுகளின் வழியில் கிடக்கும் முள் தான் மோடி..

அந்த முள்ளை சொந்த மக்களை வைத்தே தூக்கியெறிந்தால் தான் உண்டு என்பதை உலகம் உணந்து கொண்டது. அதை உள்ளூர் துரோகிகளும் உணர்ந்து இன்று அனைத்து செந்நாய்களும் சிங்கத்துக்கு எதிராக ஒன்று சேர்ந்துவிட்டது..

மக்களே.. இந்தியா நாம் பயப்படும் அளவுக்கு பாதிக்கவில்லை. ஆனாலும் சுயகட்டுப்பாடு இருந்து நோயை அண்ட விடாமல் இருங்கள்....

  


நன்றி இணையம்