*ஒவ்வொரு தந்தைக்கும் சமர்ப்பணம்…*

மணக்கால் அய்யம்பேட்டை | AM 3:20 | Best Blogger Tips


சமர்ப்பணம்…*
*ஈரைந்து மாதங்கள்*
*
எனை சுமந்த அன்னைக்கு பின் உயிர்*
*
வரைக்கும் என் வாழ்வை*
*
தோள் சுமந்த தோழர்*
*இரவெல்லாம் கண்ணீர்*
*
இதழ் எல்லாம் உமிழ் நீர்*
*
அன்று மாடியில் தூங்கும் போது*
*
நிலவை ரசிதேன்_ *அவர்*
*
மடியிலே தூங்கிய பின்*
*
நிலவை மறந்தேன்*
*நான் கண்மூடி படுக்கும்*
*
வரை தூக்கம் இழந்தார்_ *நான்*
*
கால் எடுத்து நடக்கும்* *வரை*
*
தோளில் சுமந்தார்*
*மாலையில் கைபிடித்து*
*
மலையோரம் நடப்போம்*
*
அவர் கை பிடித்து* *போனது*
*
வெறும் பாதை அல்ல*
*நான் கால் வைத்த முதல்*
*
பள்ளிக்கூடம் அதுவே*
*நில வொளியில் பல*
*
கதைகள் சொன்னார்*
*
நான் நீதியில் வாழ பல*
*
வழிகள் சொன்னார்*
*அன்று கதிரவன் மறையும்*
*
வரை கால் சென்றது*
*
அந்த காட்சி மட்டும் இன்று*
*
வரை கண்ணில் உள்ளது*
*உழவாத நிலத்திலே* *உணவு*
*
இல்லை*
*
உருகாத தங்கத்தில்* *உருவம்*
*
இல்லை*
*
ஊதாத குழலுக்கு* *இசையும்*
*
இல்லை*
*
உதை வாங்கா* *பிள்ளைக்கு*
*
உயர்வும் இல்லை*
*என்னை அடித்தவுடன்*
*
அழுவது ஆறு கண்கள்*
*
தாயின் கண்கள் எனை*
*
துடைக்க ஓடி வந்தது*
*
தந்தையின் கண்கள்*
*
அழுவதற்கு மறைவில்* *சென்றது*
*நான் படிக்காமல் தூங்கி* *இருந்த*
*
நேரத்தில் கூட நான்*
*
படிப்பதற்கு தூங்காமல்*
*
வேலை பார்தார்*
*என் எதிர்கால *வாழ்கையில்*
*
பூக்கள் வளர*
*
தன் நிகழ் கால *வாழ்வையே*
*
பணயம் வைத்தார்*
*நான் வளரும் வரை*
*
தோளில் தூக்கி வழி* *காட்டினார்*
*
நான் வளர்ந்த பின்*
*
தோளில் தட்டி வழி* *அனுப்பினார்*
*என்னை கல்லூரி சேர்க்க* *சுகத்தை*
*
இழந்தார் என் கல்விக்கு* *ஒளி*
*
ஏத்த உடலை வருத்தார்*
*என் கல்வியின் காசுக்கு* *தூக்கம்*
*
இழந்தார் என்* *கண்ணீரின்*
*
சமயம் எல்லாம் ஊக்கம்*
*
கொடுத்தார்.*
*
எல்லோர் கண்முன்னே*
*
வாழ்ந்து காட்டென்று* *பகன்றார்,*
*
வாழ்கிறேன் அவருடன்* *இன்று -அன்று*
*
அவர் சிந்திய வேர்வை* *துளிகள்*
*
இன்று எமது காசு பணம்!*
*தியாகிகள் எல்லாம்*
*
தந்தையாய் ஆகிறார்கள்*
*
பல தந்தைகள் எல்லாம்*
*
தியாகியாய்* *வாழ்கிறார்கள்*
*
வாழ்க அவ்ர்தம் புகழ் எம்* *கண்ணீர் மேல்!*
 
நன்றி இணையம்