** மகரிஷிகள் வாக்கு **

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:45 | Best Blogger Tips

** மகரிஷிகள் வாக்கு **

1. தனக்கு கிடைத்துள்ள ஐஸ்வரியம் இறைவன் கொடுத்ததே என்பதை உணர்ந்து, அதனை புண்ணிய காரியங்களுக்கு பயன்படுத்துபவன். 
- * உத்தமன் **

2. தனக்கு கிடைத்துள்ள ஐஸ்வர்யம் தனது அதிர்ஷ்டம் என நினைத்து, எவ்வித நல்ல காரியமும் செய்யாமல் பெட்டியில் அதை பூட்டி வைப்பவன் - * உலோபி ( கருமி )*

3. தனக்கு கிடைத்துள்ள ஐஸ்வர்யம் தன சாமர்த்தியத்தினால் சேர்த்தது என நினைத்து, தவறான காரியங்களுக்கு அதை, பயன்படுத்துபவன் - *பாபி *

முதலாமவன், கனி தரும் கற்பகத்தருவை போன்றவன். பிறவி முடிந்ததும், புண்ணிய உலகங்களை அடைந்து, பல சுகங்களையும் அனுபவிக்கிறான். 

இரண்டாமவன், மறுபிறவியில் எவ்வித காய், கனியும் காய்க்காமல், பிறருக்கு எவ்வித பயனுமில்லாத மரமாக பிறவியை அடைகிறான் .  

மூன்றாமவனோ, வறுமை நோய் ஆகியவற்றினால் பீடிக்கப்பட்டு, மன நிம்மதியற்றவனாக பிறந்து, பிறரால் வெறுக்கப்பட்டு துன்பப்படுகிறான். 

** வைவஸ்வத மனு **

** நன்றி : குமுதம் ஜோதிடம் இதழ் **
1. தனக்கு கிடைத்துள்ள ஐஸ்வரியம் இறைவன் கொடுத்ததே என்பதை உணர்ந்து, அதனை புண்ணிய காரியங்களுக்கு பயன்படுத்துபவன்.
- * உத்தமன் **

2. தனக்கு கிடைத்துள்ள ஐஸ்வர்யம் தனது அதிர்ஷ்டம் என நினைத்து, எவ்வித நல்ல காரியமும் செய்யாமல் பெட்டியில் அதை பூட்டி வைப்பவன் - * உலோபி ( கருமி )*

3.
தனக்கு கிடைத்துள்ள ஐஸ்வர்யம் தன சாமர்த்தியத்தினால் சேர்த்தது என நினைத்து, தவறான காரியங்களுக்கு அதை, பயன்படுத்துபவன் - *பாபி *

முதலாமவன், கனி தரும் கற்பகத்தருவை போன்றவன். பிறவி முடிந்ததும், புண்ணிய உலகங்களை அடைந்து, பல சுகங்களையும் அனுபவிக்கிறான். 

இரண்டாமவன், மறுபிறவியில் எவ்வித காய், கனியும் காய்க்காமல், பிறருக்கு எவ்வித பயனுமில்லாத மரமாக பிறவியை அடைகிறான் . 

மூன்றாமவனோ, வறுமை நோய் ஆகியவற்றினால் பீடிக்கப்பட்டு, மன நிம்மதியற்றவனாக பிறந்து, பிறரால் வெறுக்கப்பட்டு துன்பப்படுகிறான். 

**
வைவஸ்வத மனு **

**
நன்றி : குமுதம் ஜோதிடம் இதழ் **
via Aravind Ramaswamy