அம்மி மிதித்தல் !

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:54 | Best Blogger Tips
இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர் மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந் ததி என்ற பெயருக்கு கண வனின் எண்ணம் அறி ந்து கற்பு நெறியுடன் வாழ்பவ ள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்ச பூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திரு மண பந்தத்தில் இணை யும் நாள்வரை, மணப் பெண்ணானவள் தன் னையும் தன் உடலையு ம் காமக்கண்ணுடன் பிற ர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர் ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத் திக் கொள்வதுடன், தன் னைத் திருமணம் செய்து கொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்க ரத்தை கணவனுக்கு முழுமையா கக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகி றாள். பெண்ணின் கழுத்தில் மங் கல நாண் சூடிய கணவன் மணப் பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுட னும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மி மீது வைத்து அத ன் சாட்சியாக உன் கா லில் மெட்டியைச் சூட்டு கின்றேன் என்று கூறுகி ன்றான். மணப் பெண் ணானவள், தன் கழுத் தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந் ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின் றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்த ப்படுத்திக்கொண்டு ஆணை யும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்து க்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரி யாகத் திகழ்கின்றாள்.



இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர் மூச்சுடன் உறுதியா ன மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந் ததி என்ற பெயருக்கு கண வனின் எண்ணம் அறி ந்து கற்பு நெறியுடன் வாழ்பவ ள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்ச பூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திரு மண பந்தத்தில் இணை யும் நாள்வரை, மணப் பெண்ணானவள் தன் னையும் தன் உடலையு ம் காமக்கண்ணுடன் பிற ர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர் ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத் திக் கொள்வதுடன், தன் னைத் திருமணம் செய்து கொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்க ரத்தை கணவனுக்கு முழுமையா கக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகி றாள். பெண்ணின் கழுத்தில் மங் கல நாண் சூடிய கணவன் மணப் பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுட னும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மி மீது வைத்து அத ன் சாட்சியாக உன் கா லில் மெட்டியைச் சூட்டு கின்றேன் என்று கூறுகி ன்றான். மணப் பெண் ணானவள், தன் கழுத் தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந் ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின் றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்த ப்படுத்திக்கொண்டு ஆணை யும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்து க்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரி யாகத் திகழ்கின்றாள்.

நன்றி தர்மத்தின் பாதையில்