நக்ஷத்திரங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:06 | Best Blogger Tips
நக்ஷத்திரங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன .அவை முறையே

தேவ கணம் ,மனுஷ கணம்,.ராக்ஷச கணம் ஆகும் .

தேவ கணத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த எண்ணங்களோடும் ,நல்ல செயல்களோடும் இருப்பார்கள்.

மனுஷ கணத்தில் பிறந்தவர்கள் ,பிறருடன் அனுசரித்து போவார்கள் . மனிதனுக்கு உண்டான அனைத்து குணங்களும் பொருந்தியவராக இருப்பார்கள் .

ராக்ஷஸ கணத்தில் பிறந்தவர்கள் பிறரிடம் அனுசரித்து போக மாட்டார்கள் .அடிக்கடி ஆத்திரப்படுவார்கள் .

தேவகணம் என்று சொல்லப்படும் நக்ஷத்திரங்கள் :-
------------------------------------------------------------------------------------

அசுவதி, மிருகசீரிஷம் , புனர்வசு, பூசம், ஹஸ்தம், சுவாதி , அனுஷம், திருவோணம், ரேவதி.

மனுஷ கணம் என்று சொல்லப்படும் நக்ஷத்திரங்கள்:-
-------------------------------------------------------------------------------------
பரணி, ரோஹிணி , திருவாதிரை, பூரம், உத்திரம் , பூராடம், உத்திராடம் , பூரட்டாதி , உத்திரட்டாதி .

ராக்ஷஸ கணம் என்று சொல்லப்படும் நக்ஷத்திரங்கள் :-
------------------------------------------------------------------------------------------
கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் .

திருமண பொருத்தம்
-------------------------------

ஆண் , பெண் இருவருக்கும் ஒரே கணமானால் உத்தமம் .

தேவகணம் -மனுஷ கணம் என்றால் மத்யமம் .

ராக்ஷஸ கணம் -தேவ கணம் என்றால் சேர்க்க கூடாது.

மனுஷ கணம் -ராக்ஷச கணம் -- ம்ருத்யு -சேர்க்ககூடாது.

பெண் ராக்ஷஸ கணம் -ஆண் தேவ அல்லது மனுஷ கணம் என்றால் சேர்க்ககூடாது. இதில் பெண் நக்ஷத்திரம் முதல் ஆண் நக்ஷத்திரம் 14-க்கு மேல் இருந்தால் பெண் ராக்ஷஸ கணமானாலும் தோஷமில்லை ,சேர்க்கலாம்.

குறிப்பாக மனுஷ கணத்திலோ ,அல்லது தேவ கணத்திலோ பிறந்த பெண்ணை ராக்ஷச கணத்தை தவிர்த்து இதர இரு கணங்களில் உள்ள நக்ஷத்திரங்களுக்கு சேர்த்தால் குடும்ப வாழ்க்கை நன்மை பயக்கும்.
நக்ஷத்திரங்கள்  மூன்று  வகையாக  பிரிக்கப்படுகின்றன .அவை  முறையே

தேவ கணம் ,மனுஷ  கணம்,.ராக்ஷச கணம்  ஆகும் .

தேவ கணத்தில் பிறந்தவர்கள்  உயர்ந்த  எண்ணங்களோடும் ,நல்ல செயல்களோடும் இருப்பார்கள்.

மனுஷ கணத்தில் பிறந்தவர்கள் ,பிறருடன்  அனுசரித்து  போவார்கள் . மனிதனுக்கு  உண்டான  அனைத்து  குணங்களும்  பொருந்தியவராக இருப்பார்கள் .

ராக்ஷஸ  கணத்தில்  பிறந்தவர்கள் பிறரிடம்  அனுசரித்து  போக மாட்டார்கள் .அடிக்கடி  ஆத்திரப்படுவார்கள் .

தேவகணம்  என்று சொல்லப்படும்  நக்ஷத்திரங்கள் :-
------------------------------------------------------------------------------------

அசுவதி, மிருகசீரிஷம் , புனர்வசு, பூசம், ஹஸ்தம், சுவாதி , அனுஷம், திருவோணம், ரேவதி.

மனுஷ கணம்  என்று சொல்லப்படும் நக்ஷத்திரங்கள்:-
-------------------------------------------------------------------------------------
பரணி,  ரோஹிணி , திருவாதிரை, பூரம், உத்திரம் ,  பூராடம், உத்திராடம் , பூரட்டாதி , உத்திரட்டாதி .

ராக்ஷஸ  கணம் என்று சொல்லப்படும்  நக்ஷத்திரங்கள் :- 
------------------------------------------------------------------------------------------
கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் .

திருமண பொருத்தம் 
-------------------------------

ஆண் , பெண்  இருவருக்கும்  ஒரே  கணமானால்  உத்தமம் .

தேவகணம் -மனுஷ கணம்  என்றால்  மத்யமம் .

ராக்ஷஸ  கணம் -தேவ கணம் என்றால்  சேர்க்க கூடாது. 

மனுஷ கணம் -ராக்ஷச கணம் -- ம்ருத்யு -சேர்க்ககூடாது.

பெண்  ராக்ஷஸ  கணம் -ஆண்  தேவ  அல்லது மனுஷ  கணம் என்றால்  சேர்க்ககூடாது.  இதில்  பெண்  நக்ஷத்திரம்  முதல் ஆண்  நக்ஷத்திரம்  14-க்கு  மேல்  இருந்தால்  பெண்  ராக்ஷஸ கணமானாலும்  தோஷமில்லை ,சேர்க்கலாம்.

குறிப்பாக  மனுஷ கணத்திலோ ,அல்லது தேவ கணத்திலோ பிறந்த பெண்ணை   ராக்ஷச கணத்தை  தவிர்த்து  இதர  இரு கணங்களில்  உள்ள  நக்ஷத்திரங்களுக்கு  சேர்த்தால்  குடும்ப வாழ்க்கை  நன்மை  பயக்கும்.