உடல் உழைப்புக்கு பின்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:31 PM | Best Blogger Tips

 May be an image of congee and baked beans

 

உடல் உழைப்புக்கு பின் உணவு என்பதுதான் 
 
இயற்கையின் இயக்கத்தோடு சேர்ந்திருப்பதன் அடையாளம் 
 
அந்த வகையில் தினமும் காலையில் சாப்பிடும் திட உணவுகள் 
 
தோசை, புரோட்டா,பூரி ,பொங்கல் ,உப்புமா , குழம்பு சாப்பாடு ,சப்பாத்தி 
 
இவை எல்லாமே உடலுக்கு கெடுதல்
 
 
காலையில் திட உணவு நோய்களை வரவைக்கும்
 
 
காலையில் நீரும் நீராகாரம் மட்டுமே
நல்லது ... 
 
கம்பங்கூழ் , பழைய சோறு, தயிர் மோர் சோறு இவைகள் நல்லது
 
காலையில் எழுந்தவுடன் போதுமான அளவு நீர் குடிப்பதையும் உறுதி செய்யவும்...
 
காலையில் திட உணவு சாப்பிடுபவர்கள் 
 
நோயாளிகளாகதான் இருப்பார்கள்
காலையில் நீர் உணவு குடலை கழுவி சுத்தமாக்குகிறது,.
 
உழைப்புக்கு பின திடஉணவு உடலை பலமாக்குகிறது...
 
காலை 7 மணியிலிருந்து 11 மணிக்குள் நீங்கள் சாப்பிடும் உணவும் நீரும்தான் தான் உங்கள் நோயை தீர்க்கப் போகிறது
 
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷