அன்னதோஷம் யாரையெல்லாம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:19 AM | Best Blogger Tips

 May be a doodle of text

 

🌹அன்னதோஷம் யாரையெல்லாம் பிடிக்கும் தெரியுமா?
 
🌹கர்ப்பிணிகள் வந்து பசி என்று பிச்சை கேட்கும் போது, அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களை;
 
🌹பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்குப் புசிப்பதற்கு எதுவும் கொடுக்காதவர்களை;
 
🌹உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களைக் கோபித்து, உணவைச் சாப்பிடவிடாமல் விரட்டி அடிப்பவர்களை
 
🌹தான் உண்டது போக ஏராளமான அன்னம் கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் எறிபவர்களை;
 
🌹 அன்னத்தை வீணடிப்பது:
 
🌹பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களை அன்னதோஷம் பீடிக்கும்.
 
🌹அன்னதோஷம் பீடித்தால் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம்தங்காது; தரித்திரம் ஆட்டிப்படைக்கும்.
 
🌹இதற்கு அன்னபூரணி விரதம் இருந்து மேலே சொன்ன செயல்களைச் செய்யாமல், 
 
பசியென்று வருவோர்க்கு உணவளித்துவர வீட்டில் செல்வம் தங்கும். 🙏🙏

 

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person and temple  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏