*பிராமணர்களை எதற்காக எதிர்க்கிறார்கள்?*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:45 | Best Blogger Tips

 


_பிராமணர்கள், கடவுளின் பெயரால் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி லவ் ஜிகாத் செய்து கல்யாணம் செய்கிறார்களா?_

*இல்லை*

_பிராமணர்கள் ஊருக்கு ஒன்றாக 4 பெண்களை கல்யாணம் செய்கிறார்களா?_

*இல்லை*

_பிராமணர்கள், மணல் கடத்தல் செய்கிறார்களா?_

*இல்லை*

_பிராமணர்கள் நில அபகரிப்பு செய்கிறார்களா?_

*இல்லை*

_பிராமணர்கள் அடுத்தவனின் மனைவி அல்லது மகளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடுகிறார்களா?_

*இல்லை*

_பிராமணர்கள் அரபி அடிமைகளை போல மலக்குடலில் தங்கம் கடத்துகிறார்களா?_

*இல்லை*

_பிராமணர்கள் கஞ்சா கடத்துகிறார்களா?_

*இல்லை*



_பிராமணர்கள் திராவிடிய அரசியல்வாதிகளை போல ஊழல் செய்கிறார்களா?_

*இல்லை*

_பிராமணர்கள் வாடிகன் அடிமைகளை போல என் மதத்திற்கு வா என்று அடுத்தவனின் கையை பிடித்து இழுக்கிறார்களா ?_

*இல்லை*

_பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு, பதவிக்கு வருவதற்கு முயற்சி செய்கிறார்களா?_

*இல்லை*


_பிராமணர்கள் மந்திரி பதவிக்கு வருவதற்கு முயற்சிக்கிறார்களா?_

*இல்லை*

_பிராமணர்கள் சாராய ஆலை நடத்துகிறார்களா?_

*இல்லை*

_பிராமணர்கள் விபச்சாரம் செய்கிறார்களா?_

*இல்லை*

_பிராமணர்கள் அரபி அடிமைகளை போல சொந்த மகளையே அல்லது 6 வயது குழந்தையை திருமணம் செய்கிறார்களா?_

*இல்லை*

_பிராமணர்கள் டாஸ்மார்க்கில் குடித்துவிட்டு ரோட்டில் சாக்கடையில் விழுந்து கிடக்கிறார்களா?_

*இல்லை*

_பிராமணர்கள் செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?_

*இல்லை*

ஒரு இறைவன் என்ற பெயரில் அவர்கள் தங்கள் கடவுளை ஏற்காத மக்களை குண்டு வைத்து கொல்கிறார்களா?

*இல்லை.*

ஏதாவது பிராமணர்கள் சதி செய்து மற்றவர்களை கொன்று அரசர் ஆனதாக வரலாறு இருக்கிறதா?

*இல்லை*

_பிராமணர்கள் கொலை, கொள்ளை கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?_

*இல்லை*

பிராமணர்கள் ஜாதிக் கலவரத்தில் ஈடுபடுகிறார்களா?

*இல்லை*

மாநில அரசாங்கத்திற்கு எதிராக, தங்களுக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் என்றாவது போராட்டம் நடத்தி இருக்கிறார்களா?

*இல்லை*

பிராமணர்களால் எதாவது ஜாதிக் கலவரங்கள் தமிழ்நாட்டில் வந்ததாக வரலாற்று குறிப்பு இருக்கிறதா?

*இல்லை*

இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் பிராமணரல்லாதவர்கள் பாரதத்திற்காக நோபல் பரிசு பெற்று இருக்கிறார்களா?

*இல்லை*

பின் எதற்காக இந்த அத்தனை குற்றங்களையும் செய்யும் திருடர்கள், மதவெறியர்கள், கடத்தல்காரர்கள், அந்நிய நாட்டு அடிமைகள், கேடுகெட்ட அரசியல் ஓநாய்கள், தேச துரோகிகள், கொலைகாரர்கள், குற்றவாளிகள் ஓன்று சேர்ந்து....

அடுத்தவர்களை எதிர்பார்த்து கோவிலில் தட்டில் விழும் பிச்சைக் காசுக்காக தங்கள் குடும்ப நலனையும் சுகத்தையும் துறந்து தியாகம் செய்து வாழும் பிராமணர்களை எதிர்க்கிறார்கள்?

*காரணம் இது தான்.* 

பிராமணர்கள் மிகுந்த தியாக மனப்பான்மையோடு, ஒழுக்கத்தோடு, உறுதியோடு *இந்த மண்ணிற்கு உரிய அடையாளங்களான ஆன்மீகத்தை, திருக்கோவில்களை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, மொழிகளை (சமஸ்கிருதம் & தமிழ்) காப்பாற்றி வருவதினால் தான்.* பிராமணர்களை அழிப்பதன் மூலம் பழம்பெரும் இந்த நாட்டை அழித்து விடலாம் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள் மேற்கூறிய கயவர்கள்.

*உண்மையை உணர்வோம். எதிர்மறை எண்ணங்களை களைவோம். பிராமணர்களை ஆதரிப்போம். பிராமணர்கள் செழிப்பது தர்மம் செழிப்பதற்கு சமம்... நாடு வாழ்வதற்கு சமம். உண்மையான இறைவனை அறிவதற்கு சமம்.*

இந்த பதிவை பகிர்வது கூட தர்மத்திற்கு துணை நிற்பதற்கு சமம். பகிருங்கள்

*படைப்பு  பிராமணனல்லாதன்

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

 


ன்றி இணையம்