பித்ருக்களின் ஆசிகளைப் பெற.....

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:23 | Best Blogger Tips

 


🌹 நமது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகளைப் பெற.....

🌹 நமது வீட்டில் ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் அன்று வருகை தருவர்; வந்து, அமாவாசை முடியும் வரை இரண்டு நாட்கள் வரை தங்குவர்;

🌹 நாம் உலகத்தில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் வருவதும், வந்து நம்மை ஆசிர்வாதிப்பதும் யுகம் யுகமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது;

🌹 அப்படி வரும் போது அவர்கள் தங்கும் பொருட்கள் பட்டியல்:

🌹 உரல்,

🌹 ஆட்டுக் கல்,

🌹 செம்புப் பாத்திரம்,

🌹 நெல் மூட்டை,

🌹 அரிசிப்பானை,

🌹 நறுமணம் தரும் பூக்கள்,

🌹 மூங்கிலில் செய்யப்பட்டடபொருட்கள்,

🌹 சுரைக் குடுவை,

🌹 துளசி மாடம்,

🌹 பசு,

🌹 மிருதங்கம்,

🌹 மாங்கல்யச் சரடுகள்,

🌹 வெட்டி வேர்,

🌹 மெட்டி,

🌹 மாசிக்காய்,

🌹 சீந்தல் கொடி,

🌹 பிரண்டை,

🌹 கஸ்தூரி மஞ்சள்,

🌹 பஞ்சபாத்திரமும் உத்திரிணியும்,

🌹 நமக்கு அதே போல நமது முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசிகள் கிடைக்க வேண்டாமா?

🌹 உலக்கை,

🌹 முறம்,

🌹 மண்பானை,

🌹 சந்தனக் கல்,

🌹 சந்தனக் கட்டை,

🌹 அம்மி

🌹 இவைகளில் ஏதாவது ஐந்து பொருட்களாவது நமது வீட்டில் இருப்பது அவசியம்;

🌹 ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்து வந்தாலே நமது அனைத்து கடன்/நோய்/எதிரி/வருமானப் பற்றாக்குறை முழுமையாக நீங்கும்.

🌹 பகிர்வு 🌹
நன்றி இணையம்