#சூரப்பாவை_தூற்றுவதேன் ???

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:23 | Best Blogger Tips

 


கடந்த 53 வருட திராவிடியாள்ஸ்களின் ஆட்சியில் கல்வியை ஒரு வியாபாரப் பொருளாக மாற்றி விட்டனர்,

கல்வியின் தரத்தை சிதைக்க

#கம்யுனிட்டு & #திராவிட_சிந்தாந்த்தை #பின்பற்றுபவர்களையே #ஆசிரியர்களாக, #சின்டிகேட்_உறுப்பினராகவும்_நியமிக்கப்பட்டனர்,

துணைவேந்தர் பதவி ரூ5கோடி களுக்கு விலைபோனதாக கேள்வி

இப்பேர்பட்ட ஊழலில் நீச்சலடிக்கும் அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக சூரப்பாவை ஆளுனர் நியமித்தால் தமிழக அரசியல் வியாதிகள் சும்மா விடுவார்களா?

அண்ணா பல்கலைகழகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிடமிருந்து பணம் லஞ்சமாக வாங்காமல் புதிய பாடப் பிரிவுகளுக்கு அனுமதி கொடுப்பதை தமிழக அரசியல் வியாதிகள் எப்படி பொறுத்து கொள்வார்கள்?

கல்வியின் தரத்தை உயர்த்த இந்த வெண்ணைய் யார்?

யார் அழுதார்கள் அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வேண்டுமென்று?

அப்துல் கலாம், மயில்சாமி, அண்ணாதுரை, சிவன் இவர்கள் எல்லாம் ஒப்பற்ற விஞ்ஞானிகள்தான் ஆனால் தமிழர்கள் திமுக, அதிமுக, நாய் டம்ளர், டோல் வேல்முருகன், செபஸ்டியன் சைமன், டேனியல் காந்தி, இவர்கள் பின்னால்தான் செல்கிறார்கள்!

அரசே நடத்தும் டாஸ்மாக் மது கடைகளில் விற்கப்படுகின்ற மது அரசே நிர்ணயித்த விலையை விட கூடுதல் பணம் வசூல் செய்யும் செயலையே கண்டிக்கவோ கேள்வி கேட்கவோ துப்பில்லாத அரசியல் கட்சிகளும் பொதுமக்களுமா சூரப்பாவை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனை கேள்வி கேட்கப் போகிறார்கள்?

#ஊழல்_செய்யாத

#சூரப்பா_எங்களுக்கு_வேண்டாம்ப்பா!!!!!

 


நன்றி இணையம்