ஒவ்வொரு இந்துவின் முகம் உயா்திரு.H.ராஜா அவா்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 3:35 | Best Blogger Tips
Image result for H.ராஜா
ராஜாவை ஏன் நாம் பாதுகாக்க வேண்டும்??
ராஜராஜசோழன் காலம் முதல் மருதுபாண்டியர் வரை 
சிவனையும் முருகனையும் உயிராக போற்றி வளர்த்த 
தமிழ்நாடு தான் இந்து மதம் செழிக்க வேரூன்றி தழைக்க ஆலமரமாய் இந்தியாவெங்கும் கிளை பரப்ப முழு 
முதற்காரணம்....!

முதற் சங்கமே மதுரையில் அதைத்தான் ஓங்கி ஒலித்தது 
என இறையனார் களவியல் நமக்கு உணர்த்துகிறது..

ஆதிசிவன் ஆதியோகியாய் இருந்து இந்து மத 
மாண்புகளையும் வேத ரகசியங்களையும் யோகிகளுக்கு 
உரைத்ததே தமிழ் மொழியில் தான் என்றொரு வரலாற்று 
தகவலும் உண்டு..
அப்போ தமிழன் வேறு இந்து வேறு என சிலர் தொடர்ந்து 
பரப்புரை செய்கிறார்களே என என் நண்பன் கேட்டபோது தான் நான் மேலே சொன்னவற்றை சொன்னேன்.
அப்போ ஆதிதமிழனின் மதமே இந்து மதம் தானா..? நாம 
உண்டு நம் குடும்பம் உண்டு என்று இருப்போம் இதை நாம போயி யாருகிட்ட சொல்றது என நண்பன் பயப்பட இந்த 
உண்மை எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை 
இருக்கா உனக்கு என்று கேட்டேன் .... ஆம் என்றான்..!
அப்போது உன் குரலாய் இதை ஓங்கி சொல்லத்தான் நமக்கு H.ராஜா வேண்டும் என்றேன்.
ஆனால்... அவரு பேசறது எல்லாமே மதவாதம் மாதிரி 
இருக்கே என்றான்..

அது காலங்காலமாய் கடவுள் மறுப்பு கொள்கை பேசி
கறித்துவனிடமும் முசல்மானிடமும் நிதிகளை பெற்று 
நம்மில் இருக்கும் உன்னை போன்ற நடுநிலைகளை 
பேசியே நம்ப வைத்த திராவிட கட்சிகாரர்கள் செய்யும் 
விஷம்ப் பிரச்சாரம்..

அதை எல்லாம் சுட்டிக்காட்டி பேசுவதால் H.ராஜா மதவாதியாய் தெரிகிறார்.

பிஷப்புகளும் ஹாஜியார்களும் சொல்லிவிட்டால் போதும் அந்தந்த மத ஓட்டுகள் சிந்தாமல் கிடைக்கும் என்ற 
கேடுகெட்ட அரசியல் கணக்கால் தான் ரம்ஜானுக்கு குல்லா அணிவதும் க்றிஸ்துமஸ்க்கு தாத்தா வேடம் போடுவதும்.. கேக் தின்பதும்....

ஏன் இந்துக்கள் ஓட்டை கேட்க நீ முருகனுக்கு காவடி 
எடுப்பதில்லை அய்யப்பனுக்கு விரதம் இருப்பதில்லை என கேட்பதற்கு நமக்கு ஒரு H.ராஜா வேண்டும்..

இது மதசார்பற்ற நாடு எனவே எனக்கு ராமரை அசிங்கமாக பேச உரிமை உண்டு என்று உளறும் கிறிஸ்துதாஸ்காந்தி போன்றவர்களின் போலி முகத்திரையை கிழிக்க நமக்கு 
ஒரு H.ராஜா வேண்டும்...!

எதற்கெடுத்தாலும் சிறுபான்மை என்று சொல்லி 
முஸ்லிம்களின் கிறித்துவர்களின் வாசலில் மட்டும் 
வாலாட்டி நின்று இந்துக்களை பார்த்து மட்டும் குரைக்கும் திராவிட அரசியலுக்கு முன் தைரியமாக முஸ்லிம் 
மாணவிகள் மட்டும் பர்தா அணிய அனுமதிப்பது 
பிள்ளைகளிடையே மதவாதத்தை உண்டு பண்ணும் என 
ஓங்கி குரல் கொடுக்க நமக்கு ஒரு H.ராஜா வேண்டும்...!

காங்கிரஸ் ஆட்சியில் ஏன் விவசாயிகள் டெல்லியில் போய் மலம் தின்னும் போராட்டம் நடத்தவில்லை வெள்ளைகார ஆட்சி என்றாலே பயமா என முகத்திலறைந்தார் போல 
கேட்க நமக்கு ஒரு H.ராஜா வேண்டும்...!

நீட் தேர்வு தமிழகத்தை நாசமாக்கும் என எல்லோரும் 
குதித்த போதும் அனிதா என்ற சிறுமி இறந்த போது நடு 
நிலைகள் மட்டுமல்ல பிஜேபியில் சிலர் கூட அடக்கி 
வாசிக்க அதன் உண்மையை நாடறிய செய்து ஏறும் 
மேடையில் எல்லாம் நீட்டுக்காக உயிரை வைத்து அரசியல் செய்யும் அத்தனை அயோக்கியர்களின் முகத்திரையை 
கிழித்தெறிய நமக்கு ஒரு H.ராஜா வேண்டும்...!
Image result for H.ராஜா modi
கோடம்பாக்கம் என்றாலே ஆட்சிபீடம் இடுப்பொடிய 
குனிந்து நிற்கும் நம் நாட்டில் விஸ்வரூபம் படத்துக்கு 
முஸ்லிம்கள் எதிர்த்ததும் நாட்டை விட்டு போகிறேன் என அழுது புலம்பிய கமலஹாசன் இன்று நாட்டை திருத்த 
வருவது அப்பட்டமான முதுகெலும்பில்லாத 
கோழைத்தனம் என விமர்சிக்கவும்கோடி ரசிகர்கள் 
இருக்கிறார்கள் எனவே அவர் படத்தில் என்ன 
சொன்னாலும் சத்தமில்லாமல் இருப்போம் என 
இருக்காமல் தைரியமாக விஜயின் பொய்யை மட்டுமல்ல அவரது போலி மதச்சார்பின்மையையும் கிழித்து தொங்கவிட நமக்கு ஒரு H.ராஜா வேண்டும்...!

ஜிஎஸ்டி பற்றியும் பணமதிப்பிழப்பு பற்றியும் ஆளாளுக்கு மோடிக்கெதிராக கட்டுக்கதைகள் அவிழ்த்துவிட அத்தனையையும் நார் நாராக கிழித்தெறிய நமக்கு ஒரு H.ராஜா 
வேண்டும்...!

வக்பு வாரிய சொத்துகளும் சர்ச்சு சொத்துகளும் அந்தந்த மத வளர்ச்சிக்கு பயன்படகோவில் சொந்துக்களும் இந்து மதம் வளர பயன்படவேண்டும் என துணிந்து கேட்க நமக்கு ஒரு H.ராஜா வேண்டும்...!

பெரும்பான்மைக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை கண்டுகொள்ளாத அரசைக் கேள்வியே கேட்க துணிவில்லாமல் 
பயந்து வாழ்ந்த இந்துக்களுக்காகக் குரல் கொடுக்க 
ஒரு H.ராஜா வேண்டும்...!

அவர் பேச்சுக்கள் எரிச்சலூட்டுகின்றன தேவையில்லாத 
குழப்பத்தை உண்டாக்குகின்றன என புலம்புபவர்கள் 
யாரென்று பாருங்கள்

நிச்சயம் போலி மதசார்பின்மை பேசி இந்து 
பண்டிகைகளை மட்டும் எதிர்த்து இந்து பெயரில் ஒளிந்து வெளிநாட்டு நிதிப் பிச்சை பெற்று வாழ்பவர்களாகத்தான் இருப்பார்கள்...!

H.
ராஜா மதவாதியாக இருக்கட்டும் பிரிவினைவாதியாக 
இருக்கட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்
ஆனால் இன்றைய நிமிஷத்தில் ஒவ்வொரு இந்துவும் கேட்க வேண்டும் கேட்க வேண்டும் என காலங்காலமாய் 
உள்ளுக்குள் அடக்கி வைத்த கேள்விகளை கேட்பதிலும் 
நாமெல்லாம் ஒற்றுமையாக மாட்டோமா என்று ஏங்கி 
தவிக்கும் இந்துக்களை இன்று ஒற்றுமையாக்கியதிலும் 
H.ராஜா முக்கியமானவர்...!

நீங்க எதை வேண்டுமானாலும் பேசலாம் அது பேச்சுரிமைமதசார்பின்மைஆனால் நாங்க பேசினால் அது மதவாதம் பிரிவினைவாதமென்றால் அப்படித்தான் பேசுவோம் என 
தங்களுக்குள்ளே சொல்லித் துடிக்கும் ஒவ்வொரு 
இந்துவின் கோபம் தான் H.ராஜா…!

அவர் நம் ஒவ்வொருவரின் குரல்...!

நம் மனங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி...!

ஒரு முஸ்லிம் ஒரு கிறித்துவன் எப்படி ஒரு இந்துவை 
நடத்துகிறானோ அப்படியே நாங்களும் அவர்களை 
நடத்துவோம் என சொல்லத்துடிக்கும் ஒவ்வொரு இந்துவின் முகம் அவர்...!
 Image result for H.ராஜா
இதற்காகவேனும் H.ராஜாவை நாம் பாதுகாக்க வேண்டும்...!
ஜெய்ஹிந்த்...!

நன்றி இணையம்