ஒவ்வொரு கைபேசியிலும் (Mobile phone), திறன்பேசியிலுமே

மணக்கால் அய்யம்பேட்டை | 10:46 AM | Best Blogger Tips

 கைபேசியை கண்டுபிடித்த விஞ்ஞானிக்கு ஏற்பட்டுள்ள கவலை - ஐபிசி தமிழ்

நமது ஒவ்வொரு கைபேசியிலும் (Mobile phone), திறன்பேசியிலுமே கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி அலைபேசி/தொலைபேசி எண்கள்!
 
1.அவசர உதவி அனைத்திற்கும் — 112
 
2.வங்கித் திருட்டு உதவிக்கு — 9840814100
 
3.மனிதஉரிமைகள் ஆணையம் — 044-22410377
 
4.மாநகரபேருந்தில அத்துமீறல் — 09383337639
 
5.போலீஸ் SMS — 9500099100
 
6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS — 9840983832
 
7.போக்குவரத்து விதிமீறல் SMS — 98400 00103
 
8.போலீஸ் — 100
 
9.தீயணைப்புத்துறை — 101
 
10.போக்குவரத்து விதிமீறல — 103
 
11.விபத்து — 100, 103
 
12. ஆம்புலன்ஸ் — 102, 108
 
13.பெண்களுக்கான அவசர உதவி – 1091
 
14.குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
 
15. அவசர காலம் மற்றும் விபத்து — 1099
 
16.முதியோர்களுக்கான அவசர உதவி — 1253
 
17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி - 1033
 
18.கடலோர பகுதி அவசர உதவி — 1093
 
19. ரத்த வங்கி அவசர உதவி — 1910
 
20.கண் வங்கி அவசர உதவி — 1919
 
21.விலங்குகள் பாதுகாப்பு — 044 -22354959/22300666
 
22.நமது அலைபேசியில் 112 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும். நமது அலைபேசி லாக்கில் (Locked) இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.
 
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு — 93833 37639
 
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No :- 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828
 
மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
 
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
 
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
 
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — 044-24749002 / 26744445
 

மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பாக சமூபணியாளர் V.மதுமிதா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ,
மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சுகாதார ஆய்வாளர் M.மணிமாறன் புகையிலை தடுப்பு சட்டம் Cotpa Act -2003 குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். அதனைத் தொடர்ந்து சமூகபணியாளர் V.மதுமிதா
புகையிலை பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழியை வாசித்தார் அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
Congratulations to your Works 👏👏🌹🌹