10,00,000 ஆன்மீக நூல்களைக் கொண்டிருக்கும் நாம் ஏன் உலகத்தை ஆளக் கூடாது?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:19 | Best Blogger Tips

 



ஒரே ஒரு பைபிளை வைத்துக் கொண்டு 100 நாடுகளை கிறிஸ்தவம் ஆட்சி செய்கின்றது;10,00,000 ஆன்மீக நூல்களைக் கொண்டிருக்கும் நாம் ஏன் உலகத்தை ஆளக் கூடாது?

சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் எழுதியுள்ள நூல்களில் மிக முக்கியமானவைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்;

1.ஸ்ரீமத் பகவத் கீதை

2.இராமாயணம்

3.மஹாபாரதம்

4.சிலப்பதிகாரம்

5.சீவக சிந்தாமணி

6.குண்டலகேசி

7.வளையாபதி

8.தொல்காப்பியம்

9.சிவபுராணம்

10.விஷ்ணு புராணம்

11.கருட புராணம்

12.தேவி பாகவதம்

13.விதுர நீதி

14.சுக்கிர நீதி

15.திருக்குறள்

16.திருமந்திரம்

17.சிவ கீதை

18.அக்னி புராணம்

19.மந்திர ராஜ பதப் பிரயோகம்

20.சிவ பராக்கிரமம்=யாழ்ப்பாணம் வெளியீடு

21.தனுர் வேதம்

22.ரிக் வேதம்

23.யஜீர் வேதம்

24.சாம வேதம்

25.அதர்வண வேதம்

26.நந்திக் கலம்பகம்

27.நந்தி புராணம்

28.பன்னிரு திருமுறைகள்

29.திருவெம்பாவை

30.திருப்பாவை

31.பாசுரங்கள்

32.சைவ சமய ஆகமங்கள்

33.ஆர்ய பட்டீயம்

34.பாஸ்கர கணிதம்

35.திருவிளையாடல் புராணம்

36.அபிராமி அந்தாதி

37.திருப்புகழ்

38.எட்டுத் தொகை

39.பத்துப் பாட்டு

40.கந்தர் கலிவெண்பா

41.கந்தரலங்காரம்

42.கந்த சஷ்டிக் கவசம்

43.ஆனந்த காந்தம்

44.கேனோப உபநிஷத்

45.முண்டக உபநிஷத்

46.மீமாம்ஸம்

47.பைரவ கல்பம்

48.வராகி கல்பம்

49.சிவ கல்பம்

50.நாராயண சூக்தம்

52.சிதம்பர சூத்திரம்

53.ருத்ராட்ச கல்பம்

54..வில்வ கல்பம்

55.பரிபாடல்

56.சூரிய புராணம்

57.குரு கீதை

58.ஸ்ரீவித்யா ரகசியம்

59.கோ உபநிஷத்

60.வனவியாசம் என்ற விருட்ச சாஸ்திரம்

61.மஹா சாஸ்த கல்பம்

62.பைரவர் இருபத்தைந்து

63.மண் ஜீஸ்வரி மூல கல்பம்

64.பதார்த்த குண சிந்தாமணி(என்ன நோய்க்கு என்ன உணவு தயாரிகக வேண்டும்;எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்ற விளக்கம்)

65,பதார்த்த குண விளக்கம்

66,யாதார்த்த குண விளக்கம்

67.ப்ரபோத சந்த்ரோதயம்(காபாலிக வழிபாடு பற்றிய விளக்கம்)

68.ஷட் சக்கர நிரூபணா

69.ப்ரதீபிகை

70.உத்திர காலாம்ருதம்

71.த்ரோடல உத்திர தந்திரம்

72.காமகலா விலாஸினி தந்திரம்(ஒன்பது சக்கரங்கள் பற்றியும்,அதனுள் இருந்தபடி நம்மை ஆட்சி புரியும் பெண் தெய்வீக சக்திகள் பற்றியும் விளக்கம்)

73.தமிழ்நாட்டில் 45,000 ஆலயங்கள் உள்ளன;ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஸ்தல புராணம் இருக்கின்றது;

இன்னும் ஏராளமாக இருக்கின்றன;

 

நன்றி இணையம்