மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:49 | Best Blogger Tips
Image result for pon manickavel

இந்திய நீதித்துறை வரலாற்றில்
இதுவரை இடம்பெறாத புதிய தீர்ப்பை
சென்னை உயர் நீதிமன்றம்
வழங்கியுள்ளது.

யார் இந்த I. G. திரு.பொன்மாணிக்கவேல் ?
நீதிமன்ற தீர்ப்பு

நிச்சயம் இவரை சிறப்பிக்க 
வழங்கப்பட்டது அல்ல;

ஒரு நாட்டின் கலாச்சாரம், வரலாறு அழிக்கப்படுகின்ற போது,

நீதி தேவதையின் கண்கள்
திறக்கப்பட்டுள்ளன:

மக்களால், மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு
மக்களுக்குத் தீங்கு
விளைவிக்கப்படும் போது,

நீதி தேவன் கண்கள்
திறக்கப்பட்டுள்ளன;

"Coloured exercise " அரசு செய்ததாக
தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

உள்நோக்குடன், சட்ட நுட்பம் புரியாமல்
அல்லது புரிந்தும் அதை மீற நினைத்த
அரசுக்கு சாட்டையடியாய் தீர்ப்பு வரிகள்:

மிருகபலம் உள்ள அரசு இயந்திரம்
ஒரு அரசு ஊழியன் மீது ஏன் இவ்வளவு
ஆக்ரோசமான தாக்குதல் ?

கொள்ளை அடிக்கப்பட்ட சிலைகளை மீட்டதற்கா?
கொள்ளைக்காரர்களைக் கம்பி எண்ண வைத்தமைக்கா?

தமிழர் கலாச்சார சின்னங்கள் அழிவைத்
தடுத்ததற்கா ?

தமிழர்கள் ஏகோபித்த ஆதரவை அள்ளி
வழங்கியதற்கா?

ஏன்? ஏன்? ஏன்?

நீதி தேவன் மயக்கம் , அல்ல
நீதி தேவன் முழக்கம், இது !

நீதி நிலைக்கட்டும் !


நன்றி இணையம்