இந்துவாக வாழ்!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:07 | Best Blogger Tips
Image result for இந்து
இந்துவாக வாழ்!!
இந்து என்ற போர்வையில் வாழாதே!!!
_____________________________________________
நாங்கள் தர்மம் காக்க நினைப்பதால் எங்களை
நீங்கள் ஹிந்து தீவிரவாதி என்று
சொல்லலாம். சொல்லுங்கள்
சந்தோஷப்படுகிறோம்.
மெக்காலேவின் கல்வியைப் படித்து மக்காகிப்
போன உங்களுக்கு ஹிந்துக்களின் சரித்திரம் தெரிய
வாய்ப்பில்லைதான்...
ஒரு முஸ்லீம்,
நான் முஸ்லீம் என்று பெருமையுடனும்,
திமிருடனும் சொல்கிறான்.
ஒரு கிறிஸ்தவன்,
நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லி
இந்நாட்டை இன்றும் (கல்வி, மருத்துவம் என்ற
பெயரில்). கொள்ளையடித்துக்
கொண்டிருக்கிறான்.
ஆனால் தர்மத்திற்காகவே வாழ்ந்து,இந்த
பாரதத்தின் மேன்மைக்காக பாடுபட்ட
தாத்தாக்களின் வாரிசுகளான நாம் ஹிந்து
என்று சொல்ல வெட்கப்படுகிறோம்...

நம் சமய சின்னங்களான விபூதி, திருமண் பூசுவதை
அசிங்கமாக நினைக்கிறோம். இதையும் மீறி யாரேனும்
அதைக் கடைப்பிடித்தால் அவரை ஏளனம்
செய்கிறோம்.அப்படியே நாம்
பூசிக்கொண்டாலும் வெளியே வரும்போது
மு..சுடாலின் போல அழித்து விட்டு போலியாக
நடிக்கிறோம்...
சிலர் விசேஷ நாட்களில் மட்டும் கோவில்களுக்கு
செல்ல நினைக்கிறோம்.சிலர் அதையும் கூட
மறுக்கிறோம்.
3 வயது குழந்தைக்கு குல்லாவும், லுங்கியும் கட்டி
தொழுகைக்கு அழைத்துப் போகும் முஸ்லீம்களை எந்த
முஸ்லீமும் கிண்டல் செய்வதில்லை. தடுப்பதில்லை...
ஞாயிறுதோறும் குடும்பத்தோடு சர்ச்சுக்கு செல்லும்
எந்த கிறிஸ்தவரையும் எந்த கிறிஸ்தவரும் தடுப்பதில்லை...
ஆனால் நாம் ஏன் இப்படி கேவலமாய்
நடக்கிறோம்?
எந்த முஸ்லீம், கிறிஸ்தவ கடையிலாவது ஹிந்துக்
கடவுள்களின் படம் இருக்கிறதா... ?
ஆனால் நம் ஹிந்துக்கள் கடையில் 3 மத படங்களும்
பூஜை செய்யப்படுகிறது...
Image result for இந்து
ஹிந்துக்களை அழிக்க
பெரியார் கொள்கையை தூக்கிப் பிடிக்கும்
எந்த முஸ்லீமாவது ராமசாமியின் கடவுள்
மறுப்பை ஏற்றுக்கொள்கிறானா...?
போலிப் பகுத்தறிவாளனாய், போலி ஜனநாயக
வாதியாய் நடிக்கும் ஹிந்துக்களே...
இந்த தேசத்தின் அத்தனை வளங்களையும் அன்னியன்
கொள்ளையடித்துப் போய்விட்டான். இன்னும்
கொஞ்சம் மிச்சமிருப்பது தர்மம் மட்டுமே...
அதையும் உங்களைப்போன்ற போலிகள் அடுத்தவனிடம் அடகு
வைக்கத் தயாராய் இருக்கிறீர்கள்...
நாங்கள்
போராடுவது எங்கள் அடுத்தவேளை உணவுக்காக
அல்ல...
ஒரு வேளை உணவு கூட இல்லாமல் உன் சந்ததியும்,
என் சந்ததியும் உயிர் விடக்கூடாது
என்பதற்காகவே...
எங்களை தடுக்கும் நீங்கள்...
உங்கள் பகுத்தறிவைக் கொண்டு இந்த
தேசத்திற்கு இதுவரை என்ன செய்து கிழித்தீர்கள்
என்று யோசியுங்கள்...
எங்களுக்கும்
உங்களுக்கும் கண்கள் இருக்கிறது...
இந்துவாய் வாழ்
போலி முகம் வேண்டாம்,


நன்றி இணையம்