பருப்பு ரச நைவேத்தியம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:47 | Best Blogger Tips
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், ஜுரப்பிள்ளையார் என வணங்கப்படுகிறார். காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் நோய் தீர இவரை வணங்கினால் காய்ச்சல் நீங்கி விடுகிறதாம். அதற்கு நன்றிக் கடனாக இவருக்கு பருப்பு ரசம் நிவேதிக்கப்படுகிறது.
Photo: பருப்பு ரச நைவேத்தியம்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், ஜுரப்பிள்ளையார் என வணங்கப்படுகிறார். காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் நோய் தீர  இவரை வணங்கினால் காய்ச்சல் நீங்கி விடுகிறதாம். அதற்கு நன்றிக் கடனாக இவருக்கு பருப்பு ரசம் நிவேதிக்கப்படுகிறது.

Via இந்து மத வரலாறு - Religious history of hinduism