பொதுஅறிவு ! 1

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:58 | Best Blogger Tips


* இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை உத்திரப்பிரதேசத்தில் இருந்து தமிழ் நாடு வரை N.H.72369 கி.மீ

* ஒரு மயிலிறகில் 9 வண்ணங்கள் உண்டு.

* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம்.

* சிப்பாய் கலகம் தொடங்கிய இடம் மீரட்

* இந்தியாவில் செய்தித்தாளே வெளியிடாத மாநிலம் அருணாச்சலப் பிரதேசம்

* மிதக்கும் நகரம் என அழைக்கப்படுவது வெணீஸ். இங்கு வீதிகளில் எல்லாம் கால்வாய்காணப்படுகிறது

* உலகத்திலேயே அதிக அளவில் தபால் தலையில் இடம் பிடித்த பெண் எலிசபெத் ராணி. ஆண்மகாத்மாகாந்தி.

* கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் கி.மு.399-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

* தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் குருவின் பெயர் பிளாட்டோ

* அகில ரயில் பாதையில் இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே உள்ள அகலம்1.67 மீட்டர் ஆகும்.

* அலெக்ஸாண்டரின் தளபதி செலுக்கஸ் நிக்கோடரை தோற்கடித்த இந்திய மன்னர் சந்திர குப்தமெளரியர்.

* அர்சுனா விருது விளையாட்டுத்துறைக்கு வழங்கபடுகிறது.

* எவரெஸ்ட்சிகரம் நேபாள நாட்டில் உள்ளது.
பொதுஅறிவு :-

* இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை உத்திரப்பிரதேசத்தில் இருந்து தமிழ் நாடு வரை N.H.72369 கி.மீ

* ஒரு மயிலிறகில் 9 வண்ணங்கள் உண்டு.

* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம்.

* சிப்பாய் கலகம் தொடங்கிய இடம் மீரட்

* இந்தியாவில் செய்தித்தாளே வெளியிடாத மாநிலம் அருணாச்சலப் பிரதேசம்

* மிதக்கும் நகரம் என அழைக்கப்படுவது வெணீஸ். இங்கு வீதிகளில் எல்லாம் கால்வாய்காணப்படுகிறது

* உலகத்திலேயே அதிக அளவில் தபால் தலையில் இடம் பிடித்த பெண் எலிசபெத் ராணி. ஆண்மகாத்மாகாந்தி.

* கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் கி.மு.399-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

* தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் குருவின் பெயர் பிளாட்டோ

* அகில ரயில் பாதையில் இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே உள்ள அகலம்1.67 மீட்டர் ஆகும்.

* அலெக்ஸாண்டரின் தளபதி செலுக்கஸ் நிக்கோடரை தோற்கடித்த இந்திய மன்னர் சந்திர குப்தமெளரியர்.

* அர்சுனா விருது விளையாட்டுத்துறைக்கு வழங்கபடுகிறது.

* எவரெஸ்ட்சிகரம் நேபாள நாட்டில் உள்ளது.