
பெற்றுக் கொள்கின்றார்களா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
திருமணம் முடிக்கவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்
கொள்ளவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
வாழ்ந்து கொள்ளட்டும்..அவர்களுக்கு
வெளியில் சொல்லமுடியாத
உங்களால் கற்பனை பண்ணமுடியாத அளவு சோகங்களும்,துயரங்களும் இருக்கும்.
அவர்களைக்கண்டால்,கொஞ்சம்
புன்னகையுடன் உரையாடுங்கள்.
முடியாவிட்டால்,மௌனமாக
கடந்துவிடுங்கள்..
அது போதும்..
உங்களது வாழ்க்கை உங்களுக்கானது..
அவர்களது வாழ்க்கை
அவர்களுக்கானது..

புறம் பேசி அலைவதைவிட,
இத்தகைய மன நிலைஅமையப் பெற்றால்
நாம் உயர்நதவர்கள் தானே..!
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷

