வானில் வந்த ஏவுகணைகளை எல்லாம் ஆகாஷ் வான் எதிர்ப்பு ஏவுகணை, ரஷ்ய தயாரிப்பான S400க்கு இணையாக முறியடித்ததாக செய்திகளில் படித்தோம். Video Clipsம் பார்த்தோம்.
இதை உருவாக்கியவர் யார் தெரியுமா?
டாக்டர் பிரக்லாத் ராமராவ்.
அவருக்கு இப்போது வயது 77.
25 வருடம் உழைத்து, தான் உருவாக்கிய ஆகாஷ் வான் எதிர்ப்பு ஏவுகணை சாதனம், S400க்கு இணையாக எதிரிகளின் ஏவுகணைகளை விரட்டி விரட்டி தாக்கியதை தன் கிராமத்திலிருந்து TV யில் பார்த்த போது ஆனந்த கண்ணீருடன், மிகப் பெருமை அடைந்தார்.

ஆகாஷ் உதவியால் பல நகரங்களில் பெருத்த சேதாரம் இருந்து தப்பித்தது. அமிர்தசரஸ் சீக்கியர் கோயில் Golden Temple பாதுகாப்புக்கும் உதவியது.

இன்று உலக வல்லுனர்கள் எல்லாம் ஆகாஷ் ஏவுகணை 100% இடைமறிக்கும் திறன் என்று பாராட்டும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.

வெறும் 20 நொடிகளில் எதிரிகளின் ஏவுகணைகளை 20 KM வரை சென்று அழிக்கும் திறனுடையது.

இந்த வான் பாதுகாப்பு ஏவுகணையை மீறி இதுவரை எதிரி நாட்டு ஏவுகணைகள் நுழைய முடியவில்லை என்பது உண்மை.
*வாழ்த்துவோம்* *அவரை* *இந்த அரிய* *கண்டுபிடிப்புக்கு* 











🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷