🍁 பண்பாடு கலாச்சாரம் பாரம்பரியம்🍁 புதிய பார்வை 🍁

மணக்கால் அய்யம்பேட்டை | 12:33 PM | Best Blogger Tips

Semmangudi Srinivasa Iyer & MS Subbulakshmi | A Special Home Concert at  Kalki Gardens, 1973 

 

🍁 புதிய பார்வை 🍁
 
ஒரு
சமயம்
எம் எஸ்
சுப்புலட்சுமி
அவர்களுக்கு
பாராட்டு விழா
நடைபெற்றது.
செம்மங்குடி
சீனிவாச ஐயர்
தலைமை
தாங்கினார்.
 
ஒரு
பெரிய
மாலையை
அவருக்கு
அணிவிக்க
செம்மங்குடியிடம்
வழங்கப்பட்டது.
Musical Marvels - Semmangudi Srinivasa Iyer & M.S. Subbulakshmi |  Teliyaleru Rama | Carnatic Music
அவரும்
அதனை
பெற்று
எம் எஸ் க்கு
அணிவிக்கும்
முகத்தான்
மைக்கை
பிடித்தவர்
எம் எஸ் ஒரு
பெண்மணி
அவருக்கு
நான்
மாலை போட
இந்த சபை
அனுமதிக்கிறதா?
என்று
கேட்டார். 
இசையில் உலகப்புகழ் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி நடனத்திலும் வல்லவர்
 
அவையில்
இருந்தவர்கள்
அனுமதி தந்தனர்.
அடுத்து
எம் எஸ்
சுப்புலட்சுமி
கணவர்
சதாசிவம்
அனுமதி
அளிக்கிறாரா?
என்று
கேட்டார்.
 Vidya Balan pays visual ode to Bharat Ratna MS Subbulakshmi on her 108th  birth anniversary: Who was she? - Hindustan Times
அவரும்
அனுமதித்தார்.
அடுத்து
என்னுடைய
துணைவியார்
இதனை
அனுமதிக்கிறாரா?
என்று
கேட்டார். 
 
அவரும்
சம்மதம்
தெரிவித்தார்.
இறுதியாக
எம் எஸ்
சுப்புலட்சுமி
இதற்கு ஒப்பு
கொள்கிறாரா?
என்று
கேட்டார்.
 
அவரும்
மகிழ்ச்சியாக
தலையை
ஆட்டினார்.
மீண்டும்
மைக்கை
பிடித்த
செம்மங்குடி
எத்தனை பேர்
அனுமதி
தந்தாலும்
எனக்கு
ஏதோ ஒன்று
உறுத்துகிறது
அதனால்
திரு சதாசிவம்
அவர்களே
மாலை
அணிவிக்கும்படி
கேட்டு
கொள்கிறேன்
என்று கூறி
மாலையை
சதாசிவத்திடம்
ஒப்படைத்தார்.
  Semmangudi Srinivasa Iyer & MS Subbulakshmi | Ragamalika & Yadukula  Kambhoji | Sloka & Parthasarathy - YouTube
சதாசிவமும்
மாலையை
பெற்று
எம் எஸ் க்கு
அணிவித்தார்.
அவையின்
கரகோஷம்
விண்ணை
பிளந்தது.
செம்மங்குடியை
தடுத்த அந்த
ஏதோ
ஒன்றுதான்
என்ன ???
 
அதன்
பெயர்தான்
பண்பாடு
கலாச்சாரம்
பாரம்பரியம்.
 
இது
இன்றளவும்
இந்தியாவில்
ஒட்டிக்கொண்டு
இருக்கிற
காரணத்தால்
தான்
உலகமே
இந்தியாவை
பார்த்து வியந்து
கொண்டிருக்கிறது.
 சுப்ரபாதக் குரல்... சுகந்தக் குரல்... தெய்வீகக் குரல்; 'காற்றினிலே வரும்  கீதம்' என்று தென்றலாக வந்த காந்தர்வக் குரல்! - இசையரசி எம்.எஸ் ...
ஒரு
பண்பாடு
இல்லையென்றால்
பாரதம் இல்லை
நம்
பண்போடு
வாழ்ந்திருந்தால்
பாவமும் இல்லை
நாமும்
இவைகளை
கடைபிடித்து
வாழ்ந்து
பார்க்கலாம்
வாங்க.
 
படித்ததில் பிடித்தது

 
 
நன்றி இணையம்