சனாதனத்தை புரிந்து கொள்ள.......

மணக்கால் அய்யம்பேட்டை | 12:43 PM | Best Blogger Tips

 வாழும் சனாதனம்! – 6கைப்புள்ள on X: "#சனாதனம்...! சனாதனத்தை புரிந்து கொள்ள யாராலும் முடியாது  புரிந்தது போல் ஒருவர் அதனை இகழலாம் அல்லது புகழலாம்... *ஆனால் அது ...

 

*சனாதனத்தை புரிந்து கொள்ள யாராலும் முடியாது புரிந்தது போல் ஒருவர் அதனை இகழலாம் அல்லது புகழலாம்...
 
*ஆனால் அது முதலும் முடிவும் அற்றது அதுவே இந்து மதம்
 
*அதை இகழ்பவனும் , புகழ்பவனும் அதனுள்ளே அடக்கம்
 
இந்த உலகிற்கு நிகர் அன்னையும் தந்தையும் என தெரிவித்தவர் : *விநாயகர்*
 
ஒருவர் சிரசினை மற்றொருவருக்கு பொருத்தும் இக்கால விஞ்ஞான முயற்சியின் ஆரம்பம் : எதிர்ப்புகளை உரமாக்கிக் கொள்ளும் சனாதனம்!- Dinamani
 
*விநாயகர்*
 
அக்கால அணுகுண்டு : *பிரம்மாஸ்திரம்*
 
கலப்பு திருமணம் :*முருகன்*
 
அன்றே பெண்ணுக்கு சம உரிமை : 
 
*அர்த்தநாதீஸ்வரர்*
பிரிந்த தம்பதியை சேர்த்துவைப்பார் அர்த்தநாரீஸ்வரர்! | arthanareeswarar -  hindutamil.in
 
கணவன் சொல்லை மீறியதன் விளைவு : 
 
*தாட்சாயிணி*
 
எல்லை தாண்டியதன் விளைவு : *சீதா*
 
கடவுளுக்கு பக்தியின் மிகுதியில் எச்சில் பழங்களை தந்தவர் : *சபரி*
 
தான் அணிந்த மாலையை தந்தவர் : *ஆண்டாள்*
 
அறுசுவை அற்ற உணவை அளித்தவர் : *விதுரர்*
 
அதையும் விரும்பி உண்டவர் : *பார்த்த சாரதி*
 
ஓர் சத்ரியன் சாமியார் ஆகலாம் : *விஸ்வாமித்திரர்*
 
ஓர் பிராமணன் ஆயுதம் ஏந்தி போர்க்களம் புகலாம் :
 
*பரசுராமர்*
 
தந்தை கூறியதால் ஏன் என்று மறுகேள்வி கேட்காமல் தாயின் தலை கொய்தவர் : *பரசுராமர்*
 
ஓர் பட்டியலினத்தவர் மிகச்சிறந்த நாயன்மார் ஆகலாம் : *நந்தனார்*ஒரு சிறந்த பக்தரின் கதை – நந்தனார் | Saibalsanskaar Tamil
 
ஓர் வேடுவனும் நாயன்மார் ஆகலாம் : *கண்ணப்ப நாயனார்*
 கண்ணப்ப நாயனார் வரலாறு | History of Kannappa Nayanar
*ஓர் திருடனும் இதிகாசம் எழுதலாம் : *வால்மீகி*
 வால்மீகியை பற்றி அறிந்து கொள்ளலாம் | valmiki name reason
அடுத்தவர் மனைவியின் மீது ஆசை கொண்டால் அது விலங்கானலும் , மனிதரானாலும், இராட்சசனானாலும் ஏன் தேவாதி தேவரே ஆனாலும் தண்டனை உண்டு : *வாலி, துட்சாதணன், இராவணன், இந்திரன்*
 
கொடுத்த வாக்கை காப்பாற்ற இறுதிவரை பிரம்மச்சரியம் : *பீஷ்மர்*Bhishma painful relief erukka leaf | பீஷ்மரின் வேதனை போக்கிய எருக்க இலை
 
செஞ்சோற்று கடன் தீர்க்க தம்பிகள் என்று தெரிந்த பிறகும் அதே நிலையில் தொடர்வது : *கர்ணன்*
 
தர்மத்தை காக்க சாரதியாகவும் : *கண்ணன்*
 
கண்ணனும் , இராமனும் ஒருவரே என்று தெரிந்தாலும் என் பிரபு இராமர் மட்டுமே என்று பக்தி 
பிடிவாதமாக : *ஹனுமன்*
 
தாயின் வாக்கை காப்பாற்ற அதே பிரபுவை எதிர்ப்பது : *ஹனுமன்*தெளிவும், தைரியமும் அளிக்கும் ஸ்ரீ ராம ஹனுமன் மஹா மந்திரம் | rama hanuman  mantra
 
வேடுவனும் , விலங்கும் எனது தம்பிகள் என்று பாராபட்சம் காணதிருப்பது : *இராமன்*
 
தனது அண்ணனுக்காக தான் கட்டிய மனைவியை பிரிந்து 14 ஆண்டுகள் துயிலடையா நிலை மேற்கொண்டது. : *இலட்சுமணன்*
 
இந்த பரதத்தை விட என் பரந்தாமனின் பாதசுவடுகளே எனக்கு முக்கியம் : *பரதன்*
 
தன் கணவன் காணாததை தானும் கான விரும்பேல் : *காந்தாரி*
 
பக்தியால் பரந்தாமனை கட்டுற செய்தவன் : *சகாதேவன்*பஞ்ச பாண்டவர்களில் இளையவனான சகாதேவன் முக்காலம் அறிந்தது எப்படி? - How  Sahadeva, the youngest Pandava become intelligent? - Samayam Tamil
 
பக்தியால் பிரபுவை எதிர்த்து நின்றவன் : *ஹனுமன்*
தன் அண்ணன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டி வெளியேறிவன் : *விபீஷணன்*
 
தன் அண்ணன் செய்வது தவறே ஆனாலும் இறுதிவரை உடன் நின்றவன். : *கும்பகர்ணன்*
 
நண்பணின் மனைவியினை அபகரித்து சென்றவனை தாக்கியவன். : *ஜடாயு*
 
தன் மனைவியை அபகரித்து சென்றவன் நிராயுதபாணியாக நிற்கும் பொழுது இன்று போய் நாளை வா என்று கூறிவன். : *இராமன்*
 
தன்னை நூறு முறை வஞ்சிக்க அனுமதி தந்தவன் : *கண்ணன்*
 
பக்தனின் ஹரி நாராயண எனும் ஒரு குரலுக்கு ஓடோடி வந்தவன்: *நரசிம்மன்*
 
அன்றைய TEST TUBE BABY : *தோரோணாச்சாரியார்*
 
அன்றைய incubator : *கமண்டலம்*கமண்டலம்- Dinamani
 
வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் சீடன் மகாபலியை காப்பாற்ற முயற்சித்தார் : *கிருபாச்சாரியார்*
 
வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் வாக்கை காப்பாற்ற தானம் செய்தவன் : *கர்ணன்*
 
தன் மனைவியும் தன் நண்பனும் பழகுவதை எள்ளளவும் சந்தேக நோக்கோடு பார்த்ததில்லை : *துரியோதனன்*
 
கருவறையில் போர் அறிவு பெற்றவன் : *அபிமன்யு*
 
எதிரியே ஆனாலும் தன் தொழிலில் நேர்மை தவறாதவன் : *சகாதேவன்*
 
உலகை காப்பவனே ஆனாலும் தன் திருமணத்திற்காக கடன் வாங்கியவன் : *சீனீவாசன்*
 
கடவுளுக்கே கடன் தந்தவன் : *குபேரன்*
 
தன் திறமையை நிருபிக்க பறவையின் கண்ணை கொய்தவன் : *அர்ஜுனன்*
 
மாலை நேரம் பறவையின் வாயில் உணவு உள்ளது அது நிச்சயம் தன் குஞ்சுகளுக்கு உணவினை எடுத்து செல்வதாக தோன்றுவதால் என்னால் தாக்கயிலாது : *கர்ணன்*
 
அன்றைய அதி நவீன போர் விமானம் : புஷ்பக விமானம்புலோலியூரான் - முன்னோர்களின் கற்பனையிலே உருவான நவீன தொழில்நுட்பம்!!  பலவிதமான உலகங்களுக்கு இதிகாச நாயகர்களும் புராண புருஷர்களும் சென்று ...
 
அடுத்தவர் மண் மீது ஆசை பட்டால் : *மகாபாரதம்*
மகாபாரதம் (2013 தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா
 
அடுத்தவர் பெண் மீது மோகம் கொண்டால் : *இராமாயணம்*
இராமாயணம் - PaperBoys
 
முற்றிலும் உண்மை,,,
 
வாழ்க வளமுடன் நலமுடன்🙏
 
மகிழ்வித்து மகிழ்வோம்🤝
 
காளி மாதா கீ ஜெய்🙏
 
ஸர்வம் ஸ்ரீ
கிருஷ்ணார்ப்பணம் *

🙏

 Thanks & Copy from Web