எங்களது நம்பிக்கைகள் தான் எங்கள் மதம் .

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:16 | Best Blogger Tips

 



அதெப்படி திருச்செந்தூர் சூரசம்ஹாரத்துக்காக வேலை எடுத்துட்டு வரும் போது கருடன் பறக்குது .


🍁சபரிமலைல திருவாபரணப் பெட்டி மலை ஏறும் போதும் கருடன் பறக்குது .


🍁பழனி சூரசம்ஹாரத்துல வேல் மலைல இருந்து கீழ இறங்கும் போது மழை வருகின்றது .


🍁தஞ்சாவூர் பிரகதீஷ்வரர் ஆலய கும்பாபிஷேகத்துலயும் கூட எப்படி கும்ப அபிஷேகம் நடக்கும் போது கருடன் வட்டமிட்டது.


🍁மைசூர் தசராவில் சாமுண்டீஸ்வரி உலா வரும் தினம் கண்டிப்பாக மழை பெய்யும்.


🍁திருக்கழுகுன்றத்திலும் பூஜையின் போது கருடன் வரும்.



🍁சித்திரை மாதம் அழகர் ஆற்றில் இறங்கும் போது மழை வருகிறது.


🍁கோயில் கும்பாபிஷேகம் நடக்கும்போதும் கருடன் வரும். 


🍁சரியான முறையில் உச்சாடனம் செய்து கும்பாபிஷேகம் செய்யும் பல ஊர்களில் கருடன் மேலே பறக்கிறது, அது சின்ன கிராமமாக இருந்தாலும் !  


🍁பகுத்தறிவு வியாதிகளுக்கு மட்டும் அல்ல மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் மத வியாபாரிகளுக்கும் ...., ஏன் எங்களுக்கே கூட  இது புரியாத புதிர்தான்....


🍁இவை மட்டுமல்ல இன்னும் பல அதிசய நிகழ்வுகள் எங்கள் இந்து தர்மத்தில் உண்டு.

தேவாரம் , திருவாசகம் , திருப்பாவை , திருவென்பாவை என்று ஆயிரக்கணக்கான ஆன்மிக நூல்களுக்கும் சொந்தக்காரர்கள் நாங்கள் .


🍁அது மட்டுமல்ல


சித்திரைக் கனி

வைகாசி விசாகம்

ஆனி உத்திரம்

ஆடிப்பெருக்கு

ஆவணி அவிட்டம்

புரட்டாசி விரதம்

ஐப்பசி தீபாவளி

கார்த்திகை தீபம்

மார்கழி உற்சவம்

தைப்பூசம்

மாசி மகம்

பங்குனி உத்திரம்


என்று பண்ணிரெண்டு மாதங்களும் எங்களுக்கு திருவிழா தான் .


🍁வெறும் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு வளர்ந்ததல்ல நம் இந்துமதம்! 


🍁ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஒரு வாழ்வியல் முறை! 


🍁அதை நேற்று வந்த மதங்கள் எதுவும் செய்ய முடியாது! பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வது போல் இங்கிருந்து தான் எதுவும் எடுக்கப்பட்டது! அது மக்களாக இருந்தாலும்!


🍁வெறுமனே முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள் என்று பொய்களை வாரி இறைத்து நாங்கள் எங்கள் மதத்திற்கு கூட்டம் சேர்க்கும் அற்பமானவர்கள் அல்ல.


 🍁நாங்கள் .

சர்வ நிச்சயமாக ஏசுவால் முடியாது என்று தெரிந்தும் தினந்தோறும் ஊனமுற்றோர்களை ஏமாற்றி சுவிஷேசக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று மேலும் ஒரு ஏமாற்றத்தைத் தருபவர்கள் அல்ல , 


🍁நாங்கள் .

எங்களது நம்பிக்கைகள் தான் எங்கள் மதம் .

எங்களது நம்பிக்கைகள் தான் எங்களது தர்மம் .

அது நிலையானது , ஒரு போதும் மாறாதது .

**************

வாழ்க ஹிந்து மதம்



நன்றி இணையம்