எந்த கிழமைகளில் தூபம் போடுவதால் என்ன பலன்கள் ??

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:12 | Best Blogger Tips


Image result for எந்த கிழமைகளில் தூபம் போடுவதால்
ஞாயிறு- ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்

திங்கள்தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்
Image result for எந்த கிழமைகளில் தூபம் போடுவதால்
செவ்வாய்எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள் , கடன் நிவர்த்தி.

புதன்நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல்.

வியாழன்சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.

வெள்ளி -லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி.

சனிசோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் அருள் கிட்டும்.
 
நன்றி....இணையம்