பாரத ரத்னா #அடல்_பிஹாரி_வாஜ்பாய் அவர்களுக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 8:41 | Best Blogger Tips


முன்னாள் பாரதப் பிரதமர் திரு.அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி


 நீங்கள் பிரதமராக பதவியேற்ற பின்தான்...


இந்தியா முழுவதும் நாங்கள் விபத்தில்லா நான்கு வழி சாலை கண்டோம்..


சர்வசிக்ச அபியான் மூலம் நாங்கள் இந்தியாவின் கடைசி கிராமம் வரை கல்வி கற்றோம்.


பிரதான்மந்திரி கிராம்சடக் யோஜனா மூலம் நாங்கள் கடைக்கோடி கிராமம் வரை சாலைகள் கண்டோம் ..


உங்கள் ஆட்சியில்தான்  வங்கிவீட்டு கடன் வட்டி குறைந்து வீடு நாங்கள்  கட்டினோம்..


வாகன உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்ப்பட்டு  வாகன கடனும் தாராளமாக கிடைத்ததன் பலனாக மிதிவண்டியை மட்டுமே பார்த்த வாகனங்கள் வாங்கினோம்..


விறகுஅடுப்பு மண்ணெண்ணெய் அடுப்புமே பயன்படுத்திய நாங்கள் உங்கள் ஆட்சியில்தான் பெரும் செல்வாந்தர்கள் மட்டுமே பயன்படுத்திய கேஸ் (சமையல் எரிவாயு ) தாராளமாக வாங்கினோம்..


உங்கள் ஆட்சியில் தான் அதிகப்படியாக  இருளில் இருந்த எங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்தது ..


உங்கள் ஆட்சியில்தான் போக்குவரத்திற்கு இந்தியா முழுவதும் தரமான

தேசிய
நெடுஞ்சாலைகள் கிடைத்தது .
அதில் தமிழகத்தில்
NH.66 கிருஷ்ணகிரி to பாண்டிச்சேரி
NH,68 சேலம் to உளுந்தூர்பேட்டை 
NH 208 மதுரை to கொல்லம்
 NH 45A விழுப்புரம் to நாகப்பட்டனம்
NH 206 ...NH 67 திருச்சி to  ராமேஸ்வரம் 
NH 207 NH 209 சாம்ராஜ்நகர் to தின்டுக்கல்  மற்றும்
NH 45B ஆகியவை  கன்டோம்.

உங்கள் ஆட்சியில்தான் தங்கம் விலை பவுன் 4470/-இல் இருந்து 3300/- ஆக குறைய கண்டோம் ..


உங்கள் ஆட்சியில்தான்4.5 ஆண்டுகள் உயராத விலைவாசி கண்டோம்


உங்கள் ஆட்சியில்தான் உயராத பெட்ரோலிய பொருட்கள் கண்டோம் ...

petrol 36/- rs per litre rate.

உங்கள் ஆட்சியில்தான் செல்வந்தர்கள் மட்டுமே 3000O/- 0YT 3மாதம் 15000/- 6மாதம் கழித்து கிடைத்த  தொலைபேசி இனைப்பை 1000ரூபாய் செலுத்தி உடனடியாக சாமானிய மக்கள் நாங்கள் பெற்றோம்...

வனிகத்தை அதன் மூலம் பெருக்கினோம்..

உங்கள் ஆட்சியில்தான் 250/- ரூபாயும் 2ரூபாயும் செலுத்தி செல்லுலார் தொலைபேசி சாமானிய மக்கள் நாங்கள் பெற்றோம்..


அய்யா உங்கள் ஆட்சியில்தான் மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஊக்குவித்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைந்தது..


அய்யா உங்கள் ஆட்சியில் தான் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி  பொக்ரான் அனுகுண்டு வெடித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்தீர்கள்,..


அய்யா உங்கள் ஆட்சியில் நீங்கள்தான் மேதை விஞ்ஞானி திரு.அப்துல்கலாமை ஜானதிபதியாக்கினீர்கள்,.


அய்யா உங்கள் ஆட்சியில் தான் பணிமலை கார்கிலில் ஆக்கிரமிக்க நினைத்த அந்நிய நாட்டினரை துரத்தியடித்து வெற்றிவாகை சூடினீர்கள்..


ஐயா உங்கள் ஆட்சியில் தான் சுற்றுலா கூட போகமுடியாத ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில்(ஸ்ரீநகரில்) தீவிரவாதிகளை  அடக்கி சுற்றுலா சுலபமாக்கினீர்கள்..


அய்யா உங்கள் ஆட்சியில் தான் வெளிநாடுகளில் திட்டங்களுக்கு கையேந்திய இந்தியாவை அந்நிய செலாவணி கையிருப்பு 1.5லட்சம் கோடியாக உயர்த்தி நாம் அவர்களுக்கு கடான் கொடுக்கும் நிலை உருவாக்கினீர்கள்..


அய்யா உங்கள் ஆட்சியில்தான் எதிர்கட்சியாக இருந்தாலும் S.M.கிருஷ்ணா கர்நாடக மாநிலதலைநகர் பெங்களூரை சிலிகான்vally யாக்க 1500 கோடி உடன் ஒதுக்கி  மென்பொருள் உற்பத்தியை தன்னிரைவாக்கி இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறையை போக்கினீர்கள்..


அய்யா உங்கள் ஆட்சியில் தான் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடித்தது ..


அய்யா உங்கள் ஆட்சியில்தான் டெல்லியில் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.


அய்யா உங்கள் ஆட்சியில்தான் இமாச்சல் மாநிலத்தில் (மண்டி) முதல் பெரிய சுரங்கப்பாதை

9KM அமைக்கப்பட்டு போக்குவரத்து சுலமாக்கப்பட்டது.

அய்யா உங்கள் ஆட்சியில்தான் மிகச்சிறப்பான நிறைய சுரங்கபாதைகள்..

கடல் பாலங்கள் கொண்ட  கொங்கன் ரயில்வே மங்களூர்to மும்பை பாதை அமைக்கப்பட்டது ..

அய்யா உங்கள் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு அந்தியோதையா அன்னபூர்னா திட்டத்தில் ஏழைகள் பசியைபோக்க மாதம் 25கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது,..


அய்யா உங்கள் ஆட்சியில்தான்  வால்மீகி அம்பேத்கார் ஆவாஸ்யோஜனாஅய்யா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது,.


அய்யா உங்கள் ஆட்சியில் தான் அம்பேத்கார் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் ஆக்கப்பட்டது..


அய்யா உங்கள் ஆட்சியில்தான் மிலாடிநபி விடுமுறை நாளாக ஆக்கப்பட்டது...


நாட்டுமக்களுக்காக திருமணமே செய்து கொள்ளாத உங்களின் இன்னும் பல சாதனைகள் சொல்லி கொண்டேபோகலாம்.


.சுதந்திர இந்தியாவின் சிற்பியான உங்களுக்கு ..

உங்களுக்கு ஒரு பாரதரத்னா போதாது ..
இருக்கும் அனைத்து விருதுகள் கொடுத்தால் கூட எங்கள்ஆசை அடங்காது...

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.









🙏🏻🌸


#இயற்க்கை அன்னையை நோக்கி,😍


 எங்கள் #பீஷ்மரை பார்த்து கொள்ளுங்கள் #பாரத_தாயே....🙏


#உழைத்தது_போதும்

#இளமாறும்_தலைவா 🙏