ஒற்றுமையாக இருந்தால்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:01 | Best Blogger Tips

Image result for தேனீக்களை

*நீங்கள் ஒரு கல்லை எடுத்து நாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்...*

*அதே கல்லைக் கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை ஒரு கை பார்த்து விடும்...*

*தேனீக்களை விட வலிமையானது நாய் தானே?*


*அப்படியானால் நாய் ஏன் பயந்து ஓடியது?*

*தேனீக்கள் ஏன், நம்மை ஓட வைத்தது?*

*காரணம் நாய் தனியாகவும், தேனீக்கள் கூட்டாக இருந்ததால்...*

*நாம் எவ்வளவு தான் சக்திவாய்ந்த தனிமனிதனாக இருந்தாலும்...*

*ஒற்றுமையாக இருந்தால் நம் பலமே தனி! !!!*

*சிந்தனை செய் மனமே, சிறப்புற வாழ! !!!*
✍️ 🙏 🌹



நன்றி இணையம்