*நீங்கள் ஒரு கல்லை எடுத்து நாயை பார்த்து அடியுங்கள், அந்த நாய் பயந்து ஓடிவிடும்...*
*அதே கல்லைக் கொண்டு தேன் கூட்டில் உள்ள ஈக்களின் மீது அடியுங்கள், உங்களை ஒரு கை பார்த்து விடும்...*
*தேனீக்களை விட வலிமையானது நாய் தானே?*
*அப்படியானால் நாய் ஏன் பயந்து ஓடியது?*
*தேனீக்கள் ஏன், நம்மை ஓட வைத்தது?*
*காரணம் நாய் தனியாகவும், தேனீக்கள் கூட்டாக இருந்ததால்...*
*நாம் எவ்வளவு தான் சக்திவாய்ந்த தனிமனிதனாக இருந்தாலும்...*
*ஒற்றுமையாக இருந்தால் நம் பலமே தனி! !!!*
*சிந்தனை செய் மனமே, சிறப்புற வாழ! !!!*



நன்றி இணையம்