மோடிஜி தோற்றால் என்னென்ன நடக்கப் போகின்றன ?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:07 | Best Blogger Tips


Image may contain: 5 people, people standing



1. வலிமையற்ற, சீன பாகிஸ்தானியக் கைக்கூலிகளினால் ஆன அரசாங்கம் நிலையற்ற இந்தியாவை உருவாக்கும்.
2. இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் முடிவுக்கு வந்து விடும்.
3, ஜிடிபி வளர்ச்சி நெகட்டிவ் ஆகி விடும்.
4, அந்நிய செலவாணி கையிருப்பு அதல பாதாளத்துக்குப் போய் விடும்.
இப்பொழுது குறைந்துள்ள பண வீக்கம் அதிகரிக்கும்.
5 ஸ்டாக் மார்க்கெட் பாதாளத்துக்கும் கீழே போய் சாமான்யர்களின் சேமிப்புகள் காணாமல் போய் தெருவில் நிற்பார்கள்.
6, இப்போது செயல் படுத்தி கொண்டு இருக்கிற நெடுஞ்சாலைத் திட்டம் கிடப்பில் போடப்படும்
வாஜ்பாய் தங்க நாற்கரத் திட்டமானது, அடுத்து காங்கிரஸ் கூட்டணி அரசு வந்தவுடன் அதில் லஞ்ச ஊழலை எதிர்பார்த்த டி ஆர் பாலுவினால் 5 வருடங்களுக்குத் தடைப் பட்டது நினைவிருக்கலாம்.
7, இந்தியா சகல துறைகளிலும் பல பத்தாண்டுகளுக்கு பின்னால் தள்ளப்படும்.
8, கருப்புப் பணம் ஏறும். விலைவாசிகள் ஏறும். அதன் மூலமாக செயற்கையாக ரியல் எஸ்டேட் விலைகள் ஏறும்.
9, சாமான்யர்கள் பிச்சைக்காரர்களாக ஆக்கப் படுவார்கள்.
10, அரசியல்வாதிகள் மீண்டும் பெரும் பணக்காரராவார்கள். அவர்களின் கருப்புப் பணம் வெளி நாடுகளில் பத்திரமாகப் பதுக்கப்படும்.
11, சீனா விறு கொண்டு எழும் , பாகிஸ்தான் தோகை விரித்து ஆடும்
சீனாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்குள் முழு உரிமைகள் அளிக்கப்படும். காஸ்மீரில் நம் ராணுவத்தை கை கட்டி, விட்டுருக்கும் ,
12, குஜராத் கடற்கரை முந்தைய ஆட்சி காலம் போல் பாகிஸ்தான் ராணுவத்தில் கட்டுக்குள் வரும் ,, சுதந்திரமாக தீவிரவாதிகள் வருவார்கள், போவார்கள்
13, இந்தியா முழுக்க மீண்டும் பயங்கரவாதிகளினால் தாக்கப்படும். குண்டுகள் வெடிக்கும். அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாவார்கள்.
எஸ் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி கொல்வார்கள்.
மீண்டும் மும்பை, டெல்லி, காசி, ஹைதரபாத் குண்டு வெடிப்புகள் நாடு முழுக்க நடக்கும்.
உடல் சிதறி இந்தியர்கள் கொத்துக் கொத்தாக சாவார்கள்.
அதை காங்கிரஸ் அரசும் கூட்டணி கட்சிகளும் ஓட்டுக்காக கண்டு கொள்ள மாட்டார்கள்.
14. உங்கள் பிள்ளைகள் வேலையின்றி பிச்சை எடுக்கத் தள்ளப்படுவார்கள்.
பெண்களின் கற்பழிப்புகள் அதிகரிக்கும்.
15. காங்கிரஸை, திமுகவை, சிதம்பரத்தை விமர்சனம் செய்த அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவார்கள்.
16, கம்னியுஸ்டுகளை எதிர்ப்பவர்கள் கொடூரமாகக் கொல்லப் படுவார்கள். கம்னியுஸ்டு பயங்கரவாதிகள் நம் ராணுவத்தை மிக தைரியமாக பதம் பார்ப்பார்கள்
17, இன்று சோஷியல் மீடியாவில் மோடியை ஆதரிக்கும் அனைவரும் பழி வாங்கப் படுவார்கள்.
18, துரோகிகள் நீதிமன்ற அறையில் வசனம் பேசுவார்கள்
19, பிரிவினைவாதிகள் நடு ரோட்டில் பாய் விரித்து படுத்து இருப்பான் ,, நாட்டை பிரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும் தொடுப்பான் ,, அதையும் நிதி மன்றம் ஏற்று கொண்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை
இந்தியா இருண்ட காலத்துக்குத் தள்ளப்படும்.
20, மீண்டும் லாலு, முலாயம், கருணாநிதி, மாறன், கனிமொழி, தேவ கவுடா, மம்தா ஆகியோரின் அராஜக ஊழல் ஆட்சி பல மடங்கு அதிகரித்து முட்டாள் ராகுல் தலமையில் அரங்கேறும்.
21, வன்முறையும், ஜாதி மதக் கலவரங்களும் இந்தியா முழுக்கப் பேயாட்டம் போடும்.
22, இனி ஒரு முறை மோடி வந்து விட்டால் என்ன செய்வது என்பதற்காக இன்னும் அசுர வேகத்தில் இந்தியா சுரண்டப்படும்.
23, மோடி அமித்ஷா போன்றோர் பாகிஸ்தான் சீனா, நாட்டின் தலையீடுகளால் சிறை வைக்கப் படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள்.
தேசீயவாதிகள் அனைவரும் இனம் கண்டு ஒழிக்கப்படுவார்கள்.
24, அவுரங்கசீப்பின் ஆட்சியை விட மோசமான, எஸ் யை விட பல மடங்கு அரக்கத்தனமான ஆட்சியினால் சிரியாவை விட மோசமான நிலையை இந்தியா அடையும்.
25, நதி நீர் இணைப்பு கானல் நீர் ஆகும் ,, நதி நீர் இணைப்பு இந்திய நாட்டிற்கு தேவை இல்லை என்று ஒரு கோமாளி வசனம் பேசி கொண்டு அலைவான்
26, மோடி அரசாங்கம் மேற் கொண்டு வரும் எண்ணற்ற பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சாகர் மாலா, , வட கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சித் திட்டங்கள், நதி நீர் இணைப்புத் திட்டங்கள், தொழில் வளர்ச்சிகள், மேக் இன் இண்டியா தயாரிப்புகள், டிஜிட்டல் இண்டியா, ஆதார் மூலம் ஊழல் ஒழிப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் என்று அனைத்து திட்டங்களும் அப்படியே இழுத்து மூடப் படும்.
27, . #மோடி என்ற #தேச_பக்தரின் உழைப்பால் மட்டுமே, உலக அரங்கில்... நம் நாட்டிற்கு இந்த மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருக்கிறது,,
இப்படி மோடி என்ற மனிதனின் உழைப்பால் தான், நம் நாடு துணிவாகவும், நம்பிக்கையுடனும் பெரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடிகிறது. உதாரணமாக, உலகமே அஞ்சும் சீனாவை டோக்லாம் சிக்கலில் மோடி எதிர்கொண்டது; பாகிஸ்தான் உட்பட எந்த நாடும் சீனாவுக்கு, டோக்லாம் விஷயத்தில் ஆதரவு தெரிவிக்காதது;
அமெரிக்காவுடன் 60 ஆண்டுகளாக நெருங்கி அதன் செல்லப் பிள்ளையாக இருக்கும் பாகிஸ்தானின் சுயரூபத்தை விவரித்து, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்காவை ஒப்புக் கொள்ள வைத்து, அந்நாட்டுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தியது -
இவை போன்று 5 ஆண்டுகளுக்கு முன் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றிகள் எல்லாம் நம் நாட்டுக்குக் கிடைத்தது - மோடி பெரும் செல்வாக்குள்ள தலைவராக உருவானதால்தான். தொழில் நுட்பம், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலமாகக் குறுகி வரும் உலகத்தில், உலகம் போற்றும் தலைமை நாட்டுக்கு மிகவும் அவசியம்.
கடும் முயற்சி செய்து தன்னைப் பற்றிய அவதூறுகளை பொய் என்று நிரூபித்து, நம் நாட்டை பெரும் செல்வாக்குள்ள நாடாக மோடி மாற்றியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. இதுவெல்லாம் கானல் நீர் ஆகி விடும் ,,
வெளிநாடுகள் நம்மை மதிக்காமல் பழைய பாதையில் பயணிக்கும்
இலங்கை எதிர்க்கும் ,, பாகிஸ்தான் கர்ஜிக்கும் ,, சீனா துரத்தும் அந்த நிலை வர வேண்டுமா ? யோசியுங்கள்
நம் பிள்ளைகளின் எதிர்காலமும் நம் எதிர்காலமும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலமும் அத்துடன் சேர்ந்தே அழிந்து விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மொத்ததில் நாடு நாசமாகப் போகும்.
இதைத்தானா எதிர்பார்க்கிறீர்கள்?
இப்போதுள்ள நிலையில் அபாயகரமான, மோசமான, பயங்கரமான சக்திகள் இன்று ஒன்று கூடி வருகின்றன.
வளமான, அமைதியான, வளர்ச்சியான, ஊழலற்ற, அராஜகமற்ற, கலவரமில்லாத, குண்டு வெடிப்பில்லா, சக்தி மிகுந்த பாரத தேசத்தை நம் பிள்ளைகளுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் விட்டுச் செல்ல விரும்பும் நாம் ஒவ்வொருவரும் செய்யக் கூடியது என்ன?
இவர்களை எப்படி நாம் எதிர் கொள்ளப் போகிறோம்? இதில் இருந்து மோடி அரசை மட்டும் அல்லாமல் இந்தியாவையும் நம் எதிர்காலத்தையும் எப்படி பாதுகாக்கப் போகின்றோம்?
இந்தியாவை நேசிக்கும் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யப் போகிறோம்?
கூட்டமாக வரும் இந்த அரக்கர்களை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்? நாம் என்ன செய்ய வேண்டும்?
இது கலிகாலம். கண்ணன் வரப் போவதில்லை அரக்கர்களை அழிக்க. நாம்தான் விசுவரூப தரிசனம் எடுக்க வேண்டும்.!!
இதை எழுதிய அன்பருக்கு வாழ்த்துக்கள் ,, அவர் வடிவாக்கத்தில் நானும் இணைந்து
Top of Form

நன்றி இணையம்