ஓய்வு அறியாத பிரதமர்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:52 | Best Blogger Tips
Image may contain: one or more people


அன்பார்ந்த மோடி அவர்களே
உங்களை பிரதமராக கொள்வதற்கு நாங்கள் தகுதியற்றவர்கள்
இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் உங்கள் உழைப்பை மதிப்பதில்லை
ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைக்கிறீர்கள்
இந்த நாட்டின் நலனுக்காக தூக்கத்தை கூட தியாகம் செய்கிறீர்கள்
எங்களுக்கு பழக்கமான தூங்கி வழியும் தேவ கவுடாவாகவோ பப்புவாகவோ இல்லையே தங்களை
அதற்காக தங்களை யாரும் பாராட்டப்போவதில்லை
சாதாரண விஷயங்களில் கூட உங்களை தூக்கில் போட ஒரு பெரும் கூட்டம் அலைகிறது
இந்த தேசத்து மக்கள் 60 ஆண்டுகளாக தங்களை கொள்ளையடித்த ஒரு குடும்பத்திடம் மீண்டும் கொடுப்பார்களே ஒழிய உங்களை 5 வருடங்கள் அமைதியாக ஆள விடமாட்டார்கள்
காரணம் இந்த தேசம் தற்போது முட்டாள்களான அறிவுஜீவிகளாலும் சோம்பேறிகளாலும் மட்டுமே நிறைந்து இருக்கிறது
நான்கு பேர் கொண்ட ஒரு சிறு குடும்பத்தை கூட வழி நடத்த முடியாதவர்கள் இந்த நாட்டை எப்படி நடத்துவது என்று ஆலோசனை கூற வருகிறார்கள்
நாட்டின் பிரதமராகிவிட்டீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக தங்களை பழிவாங்க ரத்த வெறிபிடித்த
ஒநாய்களாக அலைகிறது ஒரு கூட்டம்
இப்போது தேர்தல் வைத்தால் மோடி மீண்டும் வரவாய்ப்பில்லை என்ற குரல்களை கேட்கிறேன்
ஓய்வு அறியாமல் உழைக்கும் மனிதனுக்கு இது தான் பரிசு போலும்
அவர்களால் இந்த நாடு முன்னேறுவதை பொறுத்து கொள்ளமுடியவில்லை
அவர்களுக்கு தேவை எல்லாம் துவரம்பருப்பு கிலோ ஒரு ரூபாயக்கும் இலவசமாக வெங்காயமும்
இதை மட்டும் செய்து பாருங்கள் உங்களை அவர்கள் எங்கு கொண்டு வைக்கிறார்கள் என்று
ஊழலை ஏற்று கொண்ட அவர்களால் இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சரியான மாற்றங்களை ஏற்று கொள்ளமுடியவில்லை
வருத்தமாகவே இருக்கிறது
2019 ல் நீங்கள் மீண்டும் வருவீர்களா என சந்தேகம் இருக்கிறது
என்ன செய்வது சார்
இவர்களுக்கு தேவை எல்லாம் பப்பு போன்ற முட்டாளே
அவர்களுக்கு தேவை எல்லாம் இலவச சோறு மட்டுமே
சரித்திரம் இதை தான் அவர்களுக்கு சொல்லி கொடுத்து இருக்கிறது
யாரும் மாற்றத்திற்கு தயாராக இல்லை
3 G ஸ்மார்ட் போன் களை கையில் வைத்துக்கொண்டு அதற்கு 300 வரை ரீசார்ஜ் செய்து கொண்டு பருப்பு விலை ஒரு ரூபாய் ஏறிவிட்டது என கூப்பாடு போடும் முட்டாள்களை என்ன செய்வது Bloody
Scoundrels
இவர்களை இப்படி சொல்வதை விட வேறு வார்த்தைகள் தெரியவில்லை
உலகத்தின் 10 சக்திவாய்ந்த தலைவர்களில் தாங்களும் ஒருவர்
ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு பெரிய விஷயமே இல்லை
பெரும்பான்மையான மக்கள் ஊமை களாகவும் குருடர்களாகவும் இருப்பது புதிதில்லையே
தாங்கள் ஓய்வெடுக்க வேண்டும்
உங்கள் கடுமையான உழைப்பு அர்ப்பணிப்பு இவை எல்லாம் இந்த முட்டாள்களுக்கு தேவை இல்லை
அவர்களுக்கு தேவை எல்லாம் அடிமைத்தனம்
நீங்கள் ஜனநாயக தலைவராக இருக்க வேண்டாம்
சர்வாதிகார தலைவனாக மாறுவதே என் போன்ற சாமானியர்களின் வேண்டுகோள்
செய்வீர்களா மோடி
இது பிச்சைக்காரர்களின் தேசம்
என் எதிர்பார்ப்பு நிறைவேறுமா தெரியவில்லை
போய் வாருங்கள் மோடி
தகுதியற்ற தேசம் நாசமாக போகட்டும்

நன்றி இணையம்