நான் இந்தியப் பிரஜையே ....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:01 | Best Blogger Tips
மோடி க்கான பட முடிவு

நானும் மோடியை ஆதரித்துப் பதிவு போடக்கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனால் இதற்கெல்லாம் பாராட்டாவிட்டால் நான் இந்தியப் பிரஜையே கிடையாது.
பாரதம், ஜப்பான், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின், .நா. உறுப்பினர் காலம் முடிவுக்கு வர உள்ளது.
இதில் மீண்டும் உறுப்பினர் ஆக நடந்த ஓட்டெடுப்பில்
பாரதம் - 183 ஓட்டு பெற்று மீண்டும் உறுப்பினர் ஆனது!
பாகிஸ்தான் - 1 ஓட்டு மட்டுமே வாங்கி வெளியேறியது.
183 நாடுகள் ஆதரவு என்பது, இங்குள்ள தேச துரோகிகளுக்கு, தெரிய வாய்ப்பு இல்லை.ஊடகங்கள் கண்ணை முடி கொள்ளும். காதை பொத்திக் கொள்ளும்.
இதில் 1 ஓட்டுடன் பாகிஸ்தானை ஓட விட்டது தான் மோடி ஆட்டம்.
இது ஹைலைட் இல்ல..அடுத்து வெச்ச ஆப்பூ தான் ஹைலைட் ..
சீனா கடல் சார் தொல்லை குடுத்து வந்த நிலையில்..
ஐநா கடல் சார் தீர்ப்பாணைய தலைவர் பதவிக்கு நடந்த ஓட்டெடுப்பில், 120 நாடுகள் ஆதரவுடன் தீர்ப்பாணைய தலைவர் பதவியை பாரதம் வென்றது.
முதல் பெண் இந்த பதவியை ஏற்கிறார் என்பது சிறப்பு.
மோடிஜீ வெளி நாட்டுக்கு போவதற்கு இதுவும் ஒரு காரணம் இளைஞர்களே.....
மோடியைப்பற்றி தெரிந்தோ, தெரியாமலோ அவதூறு பேசும் ஹிந்துக்களுக்காக இந்த பதிவு. நீங்கள் திரு மோடி அவர்களை எதிர்க்க ஏதாவது நியாயமான, தார்மீக காரணம் கூறமுடியுமா?
மோடி க்கான பட முடிவு
சில கிருஸ்தவ மத வியாபாரிகள் மோடியை எதிர்க்கிறார்கள் என்றால், முதல் காரணம் மோடி ஒரு ஹிந்து. இரண்டாவது அவர்களால் முன்புபோல் சுதந்திரமாக மதமாற்றங்கள் செய்யமுடியவில்லை. அவரகளுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் நிதி முடக்கப்பட்டு அவர்களின் போலி வங்கி கணக்குகள் மூடப்பட்டு விட்டன. மதவியாபாரமும் பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் அவர்கள் அவதூறு பேசுகிறார்கள்.
சில தீவிரவாதி முஸ்லிம்கள் மோடியை எதிர்க்கி-றார்கள் என்றால் முதல் காரணம் மோடி ஒரு ஹிந்து. இரண்டாவது அவர்களால் காங்கிரஸ் ஆட்சியில் செய்தது போல இப்போது நாட்டில் ஒரு குண்டு வெடிப்பும் நிகழ்த்த முடியவில்லை. கள்ள நோட்டு வியாபாரம் செய்து தீவிரவாதிகளுக்கு நிதி அனுப்ப முடியவில்லை. அதனால் அவரகள் அவதூறு பேசுகிறார்கள்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் காஷ்மீர் தவிர நாட்டின் வேறு எந்த பகுதியிலும் தீவிரவாதிகளால் ஒரு குண்டுவெடிப்பு கூட நடத்த முடியவில்லை. காரணம் உங்களுக்கே தெரியும்.
ஹிந்துக்களான நீங்கள் மோடியை எதிர்க்க, அவதூறு பேச காரணம்? காரணம் ஒன்றும் இல்லை. இதுவரை கட்டுப்படுத்தப் படாமல் ஆட்டம் போட்டு, இப்போது முடியாமல் போன மதவியாபாரியும், தீவிரவாதியும் எதிர்க்கிறான். அதனால் நாமும் அவர்களுடன் சேர்ந்து கும்பலில் கோவிந்தாவாக எதிர்ப்போம். அதுதானே?
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் மக்களே. முதலில் மோடி ஒரு ஹிந்து. பாரத அரசியல்வாதி-களிலேயே "நான் ஒரு ஹிந்து தேசியவாதி" என்று பொது மேடையில் பகிரங்கமாக அறிவித்த ஒரே தைரியசாலி அரசியல்வாதி. ஒரு ஹிந்து தேசிய வாதியை புரிந்து கொண்டு அவர்பின்னே அணிவகுத்து அவருக்கு பலம் சேர்க்கவேண்டியது ஒவ்வொரு ஹிந்துவின் தார்மீக கடமை.
மோடி க்கான பட முடிவு
கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வென்று
பாரதம் தோற்றால் இங்கே வெடிவெடித்து கொண்டாடுகின்றார்கள். ஏன் என்றால் நாங்கள் எல்லாம் முஸ்லிமகள் என்கிறார்கள். எங்கோ பாலஸ்தீனத்தில் ஒரு முஸ்லிம் தாக்கபட்டால் இங்கே கலவரமும், கடையடைப்பு செய்கிறார்கள். ஏன் என்றால் நாங்கள் எல்லாம் முஸ்லிம்கள் என்கிறார்கள்.
உலகத்தில் எங்கோ ஒரு கிருஸ்தவன் தாக்கப்பட்டால் இங்கே சர்ச்சில் அஞ்சலியும், ஊர்வலமும் நடத்துகிறார்கள். ஏன் என்றால் நாங்கள் எல்லாம் கிருஸ்தவர்கள் என்கிறார்கள்.
ஆனால், நாம் மட்டும் ஒரு ஹிந்து என்ற உணர்வின்றி நம்மை நாமே காயப்படுத்துவோம். நடுநிலைவாதி என்கிற போர்வையில். இனியாவது உண்மையை உணர்வோம். இன்னும் வரவிருக்கும் தீவிரவாத தாக்குதல்களில் இருந்து நம்மையும் நம் சந்ததி-களையும் காக்க மொழி, இனம் , ஜாதி மறந்து ஹிந்து என்ற ஒரே அணியில் இணைவோம்.
1000 ஆண்டுகள் கழித்து பல இழப்புகளையும், சோதனைகளையும் கடந்து முதன் முறையாக ஒரு தேசிய சாம்ராஜ்யம் மலர்ந்திருக்கிறது. ஒரு உண்மையுள்ள ஹிந்துவாய் மோடி அவர்களுக்கு தோளோடு தோள்கொடுத்து நம் சாம்ராஜ்யம் மேலும் மேலும் பலமாய் எழுப்புவோம்.
மோடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம் நன்மைக்காக, நம் சந்ததி நன்மைக்காக என்பதை உணர்வோம். இதற்காகவே அவர் தன் தாயை பிரிந்து, மனைவியை துறந்து சொந்த, பந்தங்களை பிரிந்து தன்னையே இந்த தேசத்திற்காக அர்ப்பணித்திருக்கிறார். உங்களால் (அப்பாவி நடுநிலை ஹிந்துக்கள்) ஆக்கபூர்வமாக உதவி செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை; உபத்திரமாவது செய்யாதிருங்கள்.
(எப்படி என்றால்)
உங்களுக்கு முழுக்க உண்மையென்று தெரியாத எந்த தகவலையும் WhatsApp, Facebook, Twitter போன்ற சமூக பக்கங்களில் பகிராமல் இருங்கள். உங்களுக்கு கோடி புண்ணியங்களும், நன்றிகளும்.
பாரத அன்னைக்கு வெற்றியும், மங்களமும் உண்டாகட்டும்! — with Sindhu Vardhini Sriram.

நன்றி Govind Desikan

 இணையம்