சிரிக்காமல் படிக்க வேண்டும்...

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:19 | Best Blogger Tips



சிரிக்காமல் படிக்க வேண்டும்....

மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"

கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க"

மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"

________________________________
*கணவர்:"இந்த பொடுகு மருந்தை*
*தேய்ச்சி விடேன்டி!"*

*மனைவி: "ஏன்,*
*நீங்களே தேய்க்க கூடாதா?"*

*"அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர்*
*சொல்லி அனுப்பினார்,அதான்"*
_______________________________

*சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?*

*புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.*

*புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி.*
________________________________
கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*

ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி *"வரமா" இருக்கனும்

இல்ல ஊருக்கு போன மனைவி *"வராம"இருக்கனும்
_______________________________
மகன்:
சகலை என்றால் என்னப்பா?

அப்பா:
ஒரே கம்பெனி பொருள வாங்கி ஏமாந்தவங்கப்பா...
_____________________________

Daddy....இந்த
அப்ளிகேஷன்லே,
'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??.

"ரொம்ப நீளம்னு எழுது..."




நன்றி இணையம்