விவசாயிகளே போரட்டம் குறித்து....?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:18 | Best Blogger Tips
Image result for தமிழக விவசாயிகள் போரட்டம்
விவசாயிகளே உங்களுக்கு தேவை படுகின்ற 39000 கோடியை மாநில அரசிடம் கேட்டு போராடுவதுதானே முறை அதை விடுத்து டெல்லி வெய்யிலில் ஏன் காய்கிறீர்கள்?
******************
மத்திய அரசுக்கு வரும் வரி வருமானங்கள்
மத்திய கலால் வரி
சுங்க வரி
சேவை வரி
வருமான வரி
மாநில அரசுகளுக்கு வரும் வரி வருமானங்கள் :
மாநில கலால் வரி (மது பானங்களுக்கு மாநில கலால் வரி மட்டுமே உண்டு மத்திய கலால் வரி கிடையாது)
வணிக வரி
முத்திரைதாள் கட்டணம்
கேளிக்கை வரி
நுழைவு வரி
ஹிந்து கோயில்களில் உள்ள உண்டியல் வருமானம்
விவசாய விளைபொருட்களுக்கு செஸ் வரி
மேலும் மத்திய அரசு வசூலிக்கின்ற வரியில் 52 % மாநில அரசுக்கே மத்திய அரசு கொடுத்து விடுகிறது
மீதி இருக்கின்ற 48% வருவாயில் மத்திய அரசு கொடுக்கும் மானியங்கள்
1.அரிசி கிலோ ஒன்றுக்கு 27 ரூபாய்
2.100 நாள் வேலை திட்டத்திற்கு 100 ரூபாய் நபர் ஒருவருக்கு .
3.மண்ணெண்ணெய்க்கு முழு மானியம்
சமையல் கேஸ் முழு மானியமும் மத்திய அரசுதான் கொடுக்கிறது.
4.மேலும் கழிவறை கட்ட,வீடிலாதவர்க்கு வீடு கட்ட மானியம்
5.சத்துணவிற்கு மானியம் போன்ற பல மானியங்களை மக்களுக்கு கொடுகிறது மத்திய அரசு
6. இந்த ஆண்டு கிராம வளர்ச்சிக்கு(பல்வேறு திட்டங்கள் மூலம்) ஒதிக்கப்பட்ட தொகை 48 ஆயிரம் கோடி.
ஆகவே மத்திய அரசு கொடுப்பதில் குறை வைக்கவில்லை .ஆனால் இதைலாம் மாநில அரசு முறையாக தன் மாநில மக்களுக்கு தருகிறதா?????? நம் பணம் அனைத்தும் மாநில அரசிடம் தான் உள்ளது.
##நன்றி துக்ளக் ஃபேன் க்ளப்