அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:51 | Best Blogger Tips
Image result for அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்
https://www.facebook.com/images/emoji.php/v6/f8b/1/16/1f465.png👥 அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
https://www.facebook.com/images/emoji.php/v6/f8b/1/16/1f465.png👥 கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி து}ய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f8b/1/16/1f465.png👥 தேவைப்பட்டால் அருகம்புல்லுடன் துளசிஇ வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f8b/1/16/1f465.png👥 அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மில்லி அளவுக்கு பருகலாம்.
மருத்துவ குணங்கள் :
https://www.facebook.com/images/emoji.php/v6/f9d/1/16/1f33e.png🌾 அருகம்புல் சாற்றில் வைட்டமின் சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9d/1/16/1f33e.png🌾 உடலின் இரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன்இ இரத்தச் சோகைஇ இரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9d/1/16/1f33e.png🌾 வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வரஇ அதிலிருந்து விடுபடலாம். உடல் சு+ட்டையும் இது தணிக்கிறது.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9d/1/16/1f33e.png🌾 நரம்புத் தளர்ச்சிஇ மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9d/1/16/1f33e.png🌾 நீங்கள் பொதுவாக அலோபதிஇ ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

 நன்றி இணையம்