ஆலயங்களில் எத்தனை தீபங்கள் ஏற்றினால் தோஷம் நீங்கும்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:16 | Best Blogger Tips


1. ராகு தோஷம் - 21 தீபங்கள் 
2.
சனி தோஷம் - 9 தீபங்கள்
3.
குரு தோஷம் - 33 தீபங்கள் 
4.
துர்க்கைக்கு - 9 தீபங்கள் 
5.
ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள் 
6.
திருமண தோஷம் - 21 தீபங்கள் 
7.
புத்திர தோஷம் - 51 தீபங்கள் 
8.
சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள் 
9.
கால சர்ப்ப தோஷம் - 21 தீபங்கள் 
10.
களத்திர தோஷம் - 108 தீபங்கள்.
இல்லத்தில்
திங்கள், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே விளக்கை துலக்க வேண்டும்.ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றினால் கண் நோய்கள் அகலும்.திங்கள் கிழமை தீபம் ஏற்றினால் மனதில் அமைதி ஏற்படும்.வியாழன்க்கிழமைகளில் தீபம் ஏற்றினால் குருவின் அருல்பார்வை கிடைக்கும்.
Good night my dear Guru,GOD, brothers,sisters and friends!!!!
Sweet dreams & Sleep well! Have a lovely happy tomorrow too..!
இறைவன் நினைவே இனிய இரவு வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!ஓம் சிவ சத்தி ஓம் -என்றும் அன்புடன் MU Dhanalakshmi Chandaran