வகைவகையான வீணைகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:22 | Best Blogger Tips
வகைவகையான வீணைகள்!

வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும். ஆனால் 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

1. பிரம்மதேவனின் வீணை- அண்டம்,
2. விஷ்ணு- பிண்டகம்,
3. ருத்திரர்- சராசுரம்,
4. கவுரி- ருத்ரிகை,
5. காளி- காந்தாரி,
6. லட்சுமி- சாரங்கி,
7. சரஸ்வதி- கச்சபி எனும் களாவதி,
8. இந்திரன்- சித்தரம்,
9. குபேரன்- அதிசித்திரம்,
10. வருணன்- கின்னரி,
11. வாயு- திக்குச்சிகை யாழ்.
12. அக்கினி- கோழாவளி,
13. நமன்- அஸ்த கூர்மம்,
14. நிருதி- வராளி யாழ்,
15. ஆதிசேடன்- விபஞ்சகம்,
16. சந்திரன்- சரவீணை,
17. சூரியன்- நாவீதம்,
18. வியாழன்- வல்லகி யாழ்,
19. சுக்கிரன்- வாதினி,
20- நாரதர்- மகதி யாழ்,
21. தும்புரு- களாவதி (மகதி),
22. விசுவாவசு- பிரகரதி,
23. புதன்- வித்யாவதி,
24. ரம்பை- ஏக வீணை,
25. திலோத்தமை- நாராயணி.
26. மேனகை- வாணி,
27. ஊர்வசி-லகுவாக்ஷி,
28. ஜயந்தன்- சதுசும்,
29. ஆஹா, ஊஹூ தேவர்கள்- நிர்மதி,
30. சித்திரசேனன்- தர்மவதி (கச்சளா)
31. அனுமன்- அனுமதம்.
32 வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன். அவனது வீணையின் பெயர், ராவணாசுரம்.


வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும். ஆனால் 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

1. பிரம்மதேவனின் வீணை- அண்டம்,
2. விஷ்ணு- பிண்டகம்,
3. ருத்திரர்- சராசுரம்,
4. கவுரி- ருத்ரிகை,
5. காளி- காந்தாரி,
6. லட்சுமி- சாரங்கி,
7. சரஸ்வதி- கச்சபி எனும் களாவதி,
8. இந்திரன்- சித்தரம்,
9. குபேரன்- அதிசித்திரம்,
10. வருணன்- கின்னரி,
11. வாயு- திக்குச்சிகை யாழ்.
12. அக்கினி- கோழாவளி,
13. நமன்- அஸ்த கூர்மம்,
14. நிருதி- வராளி யாழ்,
15. ஆதிசேடன்- விபஞ்சகம்,
16. சந்திரன்- சரவீணை,
17. சூரியன்- நாவீதம்,
18. வியாழன்- வல்லகி யாழ்,
19. சுக்கிரன்- வாதினி,
20- நாரதர்- மகதி யாழ்,
21. தும்புரு- களாவதி (மகதி),
22. விசுவாவசு- பிரகரதி,
23. புதன்- வித்யாவதி,
24. ரம்பை- ஏக வீணை,
25. திலோத்தமை- நாராயணி.
26. மேனகை- வாணி,
27. ஊர்வசி-லகுவாக்ஷி,
28. ஜயந்தன்- சதுசும்,
29. ஆஹா, ஊஹூ தேவர்கள்- நிர்மதி,
30. சித்திரசேனன்- தர்மவதி (கச்சளா)
31. அனுமன்- அனுமதம்.
32 வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன். அவனது வீணையின் பெயர், ராவணாசுரம்.
 
Via FB Nammabooks.com