


இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.





கொழுப்பு என்பது எரிபொருள். அதாவது நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு சக்தி தர கொழுப்பு மிக அவசியம். ஆனால் உண்ணும் அளவிற்கு ஏற்ப உடல் உழைப்பு இல்லாது போனால் கொழுப்பு எரிக்கப்படாது அப்படியே உடலில் சேமிக்கப்பட்டு வீடும்.
இதுவே சர்க்கரை நோயாக மாறும்.
கொழுப்புக்களை எரிக்க உடல் உழைப்பு மிக அவசியம். ஆகவே நடைப்பயிற்சி, யோகா போன்றவை தினமும் இருமுறை செய்வது சாலச் சிறந்தது.
இறைச்சி, கொழுப்பு உணவுகள் மட்டுமல்ல மாவு உணவுகளும், இனிப்பு உணவுகளும் கூட கொழுப்பாக தான் படியும்.
வெள்ளை அரிசி, மைதா உணவுகள், பால் உணவுகள் போன்றவை சர்க்கரை நோயின் ஊக்கிகள்.
நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது சர்க்கரை நோயை ஊக்குவிக்கும். உடல் சோர்ந்தால் கொழுப்பு உடலில் படியும். ஆகவே எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
இரவில் நேரத்துக்கு உறங்காமல் இருப்பதுவும் சர்க்கரை நோயை ஊக்குவிக்கும்.
இன்று நாம் உணவு கட்டுப்பாடுகளை செய்து இன்றே சர்க்கரை நோய் மாறி விடாது. ஏனெனில் உடலில் ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்ட கொழுப்புக்கள் தினம் தினம் உடலில் சீனியின் அளவை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். அதனை முதலில் கரைக்க வேண்டும்.
இதனால் தான் இரவில் உணவை குறைத்து உணடாலும் கூட காலையில் சீனியின் அளவு உடலில் கூடி காணப்படுகிறது. அதை வைத்துக் கொண்டு சர்க்கரை அளவு குறையவில்லை என்று அதற்கு மருந்து உண்டு சிறுநீரகத்துக்கு பெரும் தீமையை செய்கிறோம்.
என்று உடலில் உள்ள கொழுப்பு முற்றாக தீர்கிறதோ அன்று தான் சர்க்கரை நோய் இல்லாது உடல் நலம் பெறும்.
இதற்கு மேல் இன்னொரு முக்கியமான விடயம் இருக்கிறது இரவில் நாம் நேரம் பிந்தி உணவுகள் கூட சக்தியாக மாற்றப்படாது கொழுப்பாகத் தான் படியும்.
சர்க்கரையை நோயை விரட்டுவது என்பது நம் உழைப்பையும், முயற்சியையும் பொறுத்தது.
உடலில் இது நாள் வரை சேர்ந்து விட்ட கொழுப்பை கரைப்பதுவும், இனி புதிதாக கொழுப்பு சேராமல் இருக்க உணவுகளை கட்டுப்படுத்துவதும் நம் கையில் தான் இருக்கிறது.
இரண்டும் சரி வர கையாளப்பட்டால் 6 மாதத்தில் கூட நோய் குணமாகும்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏

🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🗣உலகையே அச்சுறுத்தும் நீரிழிவு_நோயை அழிக்க வெந்தயத்தை சாப்பிடும் 5 அற்புத வழிகள்!
வெந்தயம் சர்க்கரை வியாதிக்கு தரும் அற்புத பலன்களை தெரிந்து வைத்திருப்பீர்கள்.
ஆனால் அதனை எப்படி உபயோகித்தால் முழுமையான பலன் கிடைக்கும் என தெரியுமா?
வழி-1 : வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். . பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீத்தூள் கலந்து தேநீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.......
வழி – 2 : முதல் நாள் இரவில் வெந்தய்த்தை ஊற வைத்து மறு நாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும். ஊற வைக்காமல் வெந்தய்த்தை வெறுமனே சாப்பிடுதல் உடலுக்கு பாதிப்பை தரும்........
வழி- 3 : வெந்தயத்தை நீரில் ஊற வைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும், ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.
வழி -4 : வெந்தய கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தி அல்லது பராத்தாவாக சாப்பிடலாம்,. இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவதால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.
வழி -5 : குறைந்த தீயில் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதனை தினமும் 1 ஸ்பூன் பொரியல் மற்றும் சேலட்டின் மீது தூவி சாப்பிடவும்.
வெந்தயத்தின் நன்மைகள் : சர்க்கரை வியாதியை வராமல் தடுக்கச் செய்யும். கொழுப்பை கட்டுப்படுத்தும். உட்ல எடையை குறைக்கச் செய்யும்.
வெந்தயத்தின்_நன்மைகள் :
⛑ தாய்ப்பால் சுரக்க வைக்கும்.
⛑ புற்று நோயை தடுக்கும்.
⛑ உடல் சூட்டிய தணிக்கும்.
⛑ ரத்த சோகையை குணமாக்கும்.
🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏



Thanks to : Gaddam Ranga FB
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏





தமிழன் உலகத்திற்கோ பல கலை கற்று கொடுத்தான் ஆனால் இங்கு இருக்கும் சில பரதேசிகள். அயல்நாட்டவன் வரவில்லை என்றால் நீங்கள் படித்து இருக்க முடியாது என்று கூறுகிறான். இந்த கேடு கொட்ட ....?
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏