*இவையெல்லாம் காமராஜரின்
ஆட்சிக்குப் பின்
தமிழகத்தை ஆட்சி செய்தவர்களின்
காலங்கள்*
பெருந்தலைவரின் 9 ஆண்டுகால
பொற்கால ஆட்சிக்கு ஈடாக, இவர்களால்
இதுபோல்
பட்டியலிட்டு எதையாவது சொல்ல
முடியுமா???
காமராஜரின் சாதனைகள்
***************
*************** ****
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித்
தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி
எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட்
தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக்
கருவித்
தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித்
தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல்
ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
இவை மட்டுமா?
பவானிசாகர் அணை
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிரு க்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜர்
உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில்
இருந்தது 3 சர்க்கரைத்
தொழிற்சாலைகள்.
அவர்
ஆட்சி விட்டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
*16000பள்ளிகள்
அது மட்டுமட்டுமா? பள்ளிக்
குழந்தைகளுகு மதிய உணவு என்னும்
மகத்தான திட்டம்.

கிண்டி,
விருதுநகர்,
அம்பத்தூர்,
ராணிப்பேட்டை,
மதுரை,
மார்த்தாண்டம்,
ஈரோடு,
காட்பாடி,
தஞ்சாவூர்,
திருச்சி...
என்று
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கியவர்தான்
இந்த
மாபெருந்தலைவர் கல்விகண் திறந்த காமராஜர் !!
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷