இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் !
18 குளங்களும் !
18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் !
பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். !
அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
திருவாரூர் மாவட்டம், மணக்கால் அய்யம்பேட்டை அருள்மிகு செல்லம்மா காளியம்மன் மற்றும் அருள்மிகு வாலைமுக்கண்ணியம்மன் ஆலயத்தில் வருகின்ற வைகாசி மாதம் 14-ஆம் தேதி (28/05/2025) அன்று காலை 10.50 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.ஆகையால் பொது மக்களும் மற்றும் ஆன்மீக அன்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு அம்பாள்களின் அருளை பெற வேண்டுகிறோம்.
அனைவரும் வருக!
அம்மன் அருள் பெறுக!
அருள்மிகு செல்லம்மா காளியம்மன் மற்றும் அருள்மிகு வாலைமுக்கண்ணியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று கங்கை நீர் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இங்ஙனம்
விழா குழுவினர்கள், செங்குந்த மரபினர்கள், இளைஞரணி மற்றும் கிராமவாசிகள் மணக்கால் அய்யம்பேட்டை
என்றும் அன்புடன்
ரமேஷ் ராமலிங்கம்