தனிமனித ஆரோக்கியம், சமூகத்தில் சுத்தம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:32 AM | Best Blogger Tips

 Personal Hygiene - Vrindawan University

1. கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். ஏன்?
 உங்க வீட்டில் பாத்ரூம் இந்த இடத்தில் இருப்பது உங்களுக்கு தீராத  துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...! | Vastu Tips for Bathroom - Tamil BoldSky
- பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள்.
 
2. சலூனுக்கும், சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள். ஏன்? -கிருமிகள்.
 Profile for தமிழ் வரலாறு
3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள். ஏன்? -கிருமிகள்.
 செருப்பு – விருப்பும் வெறுப்பும்”…. வ ...
4. பள்ளிக்கும், வெளியேயும் சென்று வந்தால் கைகால் கழுவி வீட்டிற்குள் வர சொன்னார்கள். ஏன்? -கிருமிகள்.
 கை மற்றும் கால்களை அழகாக்குவதற்கான இரகசியம்!!! | Ways To Beautify Hands and  Legs | கை மற்றும் கால்களை அழகாக்குவதற்கான இரகசியம்!!! - Tamil BoldSky
5. பிறந்தாலோ, இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர். ஏன்? -கிருமிகள்.
 பாரம்பரிய விளையாட்டுகள் (@culturemedianteam2018) • Instagram photos and  videos
6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள். ஏன்? -கிருமிகள்.
 Rumees - 1. கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில்  வைத்தார்கள். ஏன்? - பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள். 2 ...
7. குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள் குளித்துவிட்டு சமைத்தார்கள். ஏன்? -கிருமிகள்.
 வீட்டிற்கு வெளியே சாணம் தெளித்து கோலமிடும் நம் தமிழர் பண்பாட்டின் நன்மைகள்  ......Pin page
8. வாசல் பெருக்கி சாணம், மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள். ஏன்? -கிருமிகள்.
 வீடு தேடிவரும் புதிய பித்தளை செம்பு பாத்திரங்கள்/copper utensils  shopping/brass utensil/Zacs kitchen
 
9. மண், செம்பு, வென்கல பாத்திரங்களை உபயோகித்தார்கள். ஏன்? -கிருமிகள்.
 வீட்டில் செய்யும் உணவு கூட ஆரோக்கியமற்றதாக இருக்கும்: மருத்துவ அமைப்பு ICMR  எச்சரிக்கை
10. வீட்டில் சமைத்த உணவையே பெரும்பாலும் உண்டார்கள். ஏன்? -கிருமிகள்.
 
தனிமனித ஆரோக்கியம், சமூகத்தில் சுத்தம், அண்டை அயலாரோடு அகலாது அனுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து, திட்டமிட்டு சிதைத்து நாகரீகம் எனும் பெயரில் அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கிறோம்.
 
இனியாவது இத்தலைமுறையினர்
 
“மூத்தோர் சொல் வார்த்தையும், முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும்” என்றுணர்வோமா?

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷