இன்றைய மனிதனின்.....!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:38 AM | Best Blogger Tips

May be an image of text

50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எளிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் ! 
 
ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் ! 
 
3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது ! 
 
ஆனால் 3 மணி நேர சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் ! 
 ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான மருத்துவ அளவுகள்
... 
 
முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள் ! 
 
ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் ! 
 
காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் ! 
 
ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது ! 
 
புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு பண் துண்டை கொடுக்க யாரும் இல்லை ! 
 
ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் இதனை ஒருவர் 10 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார் ! 
 
இதுதான் இன்றைய மனிதனின் நிலை. 
 
மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா ?!