“ நீ குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று ......!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:36 PM | Best Blogger Tips

 

150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். *ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது *ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”. சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் “ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”. அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”.

இதை கேட்ட தாய் வீட்டினுள் சென்று ஒரு மகாபாரத படத்தை எடுத்து வந்தார், அதை மகனிடம் காட்டி “ நீ குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று சொன்னது தவறில்லை, ஆனால் நீ எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினானே கிருஷ்ணன், அந்த கிருஷ்ண் போன்ற தேர் ஓட்டியாக இருக்க வேண்டும்” என்றார். அந்த சிறுவன் தான், தற்போது உலகெங்கிலும் உள்ள ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.✍🏼🌹
💗⚜️💗⚜️💗⚜️💗⚜️💗
 

 

 

இன்று,
ஆனி மாத சர்வ ஏகாதசி ,
கார்த்திகை நக்ஷத்திரம் கூடிய
செவ்வாய் தினத்தில்

அழகாபுத்தூர் ,
சங்கு சக்கரம் ஏந்திய
முருக பெருமானை வணங்கிடுவோம்

சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமானின் அபூர்வத் தோற்றம்:
கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அழகாபுத்தூர்.

முருகப்பெருமான் இத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.

ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர்.
சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார்.

அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர்.
திருமால் , முருகனுக்கு தனது
சங்கு, சக்கரத்தை கொடுத்தார்.

ஆயுதங்களுடன் சென்ற முருகன்,
அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன்  ~ கேடயம், வில், அம்பு, சாட்டை, கத…
சக்கரங்கள்

1.சிதம்பரம்- இரகசியம் இடம்- திருவம்பலச்சக்கரம் எனும்'சிதாகாச சக்கரம்

2.திருக்கடையூர் - காலசம்ஹார மூர்த்தி சன்னதி -மிருத்யுஞ்ஜய யந்திரம்

3.திருவானைகாவல் - அகிலேண்டேஸ்வரி செவியின்  தாடங்கள்- ஸ்ரீசக்கரம்,

4. மாங்காடு- மூலக்காமாட்சி-' மூலிகைகளான அர்த்தமேரு

5.விழுப்புரம்- அனந்தபுரம் தண்டாயுதபாணி -ஸ்ரீசக்கரம்,

6.காஞ்சிபுரம் - காமாட்சியம்மன் -' ஸ்ரீசக்கரம்

7.திருத்தணி - முருகன் பாதம்- சடாட்சரச் சக்கரம்,

8.திருப்போரூர் கந்தசாமி- 'ஸ்ரீசக்கரம்',

9.கங்கைகொண்ட சோழபுரம்- 8 கோள்கள்- 12 ராசிகள்-  கமலயந்திரம்- சூரியசக்கரம்',

10. திருச்செந்தூர்- முருகன் மார்பில்- ஷடாட்சரம்

11.திருவாரூர்- தியாகராஜர்மார்பு-'ஸ்ரீசக்கரம்',

12.சிதம்பரம்- அன்னாகர்ஷண யந்திரம்.

13.கொல்லூர் மூகாம்பிகை-
ஸ்ரீஸ்ரீசக்கரம்,

14.திருவிடைமருதூர்- ஸ்ரீஸ்ரீசக்கரம்,

15.திருவொற்றியூர்- ஸ்ரீஸ…
நீதிமன்ற புறக்கணிப்பு...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவின்படி புதிய BNS, BNSS, BSA ஆகிய சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி 02.07.2024 செவ்வாய்க்கிழமை முதல் 06.07.2024 சனிக்கிழமை வரை தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளுக்கு செல்லாமல் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி 05.07.2024 வெள்ளிக்கிழமை பகல் 12.00 மணிக்கு நீதிமன்றம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவண்
தலைவர்/செயலாளர்
அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு❤️
"ஆட்டின் எலும்பு ஓநாயின் வாயைத் துளைத்தது. ஓநாய் சிரித்துக் கொண்டே, "நீ ஒரு வன்முறையாளன்" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டது.

"ஹிந்துக்கள் வன்முறை செய்கிறார்கள்" :- ராகுல் கான் காந்தி வோல்ட் ராஜீவ் கான் காந்தி வோல்ட் ஃபிரோஸ் கான் காந்தி
ராபர்ட் கிளைவ்! அன்று சொன்னது! இன்றும் உண்மையாக இருக்கிறது!

"ராபர்ட் கிளைவின் வாழ்வினை படித்த  பொழுது ஒரு செய்தி நெஞ்சில் தைத்தது!

அவனை லண்டன் பாராளுமன்றத்தில் நிற்க வைத்து கேள்வி கேட்கின்றார்கள்,
இந்திய மக்களை தரக்குறைவாக நடத்தினீர்களாமே..?
அரசர்களிடம் லஞ்சம் பெற்றீர்களா?

கிளைவ் சொல்கின்றார்.

"இங்கிலாந்து மக்கள் மனநிலைக்கும்,
இந்திய மக்கள் மனநிலைக்கும் ஏகபட்ட வித்தியாசம் இருக்கின்றது!
நமது அரசு மக்களுக்கு கட்டுபட்ட உரிமை கொண்ட‌ மக்களாட்சி....
 மக்கள் இங்கே அரசு மீதும் சமூகத்தின் மீதும் பொறுப்பாய் இருக்கின்றார்கள் ..

இந்தியர்கள் அப்படி அல்ல, ஆள்பவர்களை பற்றிய அக்கறையோ கவலையோ அவர்களுக்கு  இல்லை..

ஆள்பவர்கள் செய்யும் அடாவடியினை பற்றியோ சண்டைகள் பற்றியோ அதனால் ஏற்படும் வரிசுமைகள் பற்றியோ அவர்கள் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை..

அவர்கள் நினைத்தால் நொடியில் அந்நாட்டின் தலைவிதியினை மாற்றமுடியும்,
ஆனால் செய்ய மாட்டார்கள்
அவர்களுக்கு சமூக பொறுப்பு இல்லை..

நாம் இங்கிருந்து சென்று நம் படைக்கு ஆள் திரட்டினால் கூட  நான் நீ என்று வருகின்றார்கள்,
நம்மையும் ஆள தகுதி உள்ளோர் என்றே  எண்ணுகின்றார்கள்

அவர்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள்..? ஏன் கொஞ்சம் கூட ஆள்பவர் பற்றி கவலையே இல்லை என்பது எனக்கு புரியவில்லை..

நான் சில குற்றங்களை செய்ததாக சொல்கின்றீர்கள்,

ஆனால் இங்கிலாந்தில் தான் இவை குற்றம்..

இந்திய யதார்த்தபடி இது சாதாரணம்..

லஞ்சம், ஊழல் இன்னபிற விஷயங்களை இந்திய அரசர்களும் அவர்களின் தளபதிகளுமே எனக்கு கற்றுக் கொடுத்தார்கள்..

அவர்கள் ஆண்ட வழியில் தான்
நானும் அத்தேசத்து மக்களை நடத்தினேன்,

இந்தியாவில் என்மேல் துளியும் குற்றசாட்டு இல்லை..

இந்தியரை யாரும் ஆளலாம்.

அவர்கள் மனநிலை வேறுமாதிரியானது,
மக்களாட்சி மாண்பு, மரியாதை எல்லாம் அவர்களுக்கு புரியாது..

எவனும் ஆளட்டும், நான் சந்தோஷமாக வரி கட்டுவேன் என்ற மனநிலையுடைய மக்கள் அவர்கள்.

அதனால்தான் நாம் ஆள்வதும் எளிதாயிற்று.

ஆள்வோர் எவ்வளவு அயோக்கிய வாழ்வு வாழ்ந்தாலும் அவர்களுக்கு கொஞ்சமும் கவலை இல்லை..

இந்தியரின் வாழ்க்கை முறைப்படி
நான் செய்ததை லண்டனில் விசாரித்து தவறு என சொல்வது ஏற்க முடியாது"..

300 வருடங்களுக்கு முன்பே
இந்திய மக்களை பற்றி இவ்வாறு கணித்திருக்கின்றான் ராபர்ட் கிளைவ்.

இன்னும் இந்தியா அப்படியே இருக்கின்றது..

கொஞ்சமும் சமூக பொறுப்போ,
ஆள்பவர் மீதான கோபமோ
அக்கறையோ கொஞ்சமும் இல்லை!

காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

🕉️
ஈவேரா முன்னிலையில் ஜெயகாந்தன் பேசியது....*தேதியுடன்

1959 ல்,திருச்சியில் தமிழ்எழுத்தாளர் சங்கமாநாடு தேவர்ஹாலில் நடைபெற்றது.அதன் திறப்பாளரான ஈவேரா மாநாட்டைத்தொடங்கி வைத்து உரையாற்றினார்.

 ஈவேரா தனது வழக்கமான தோரணையில் நமது இதிகாச புராணங்களையும், இந்து மதத்தையும், பிராமணர்களையும் கடுமையாகக் கண்டனம் செய்தும் ....,

நான் பார்ப்பனனின் எதிரியா? நான் பார்ப்பனீயத்தையே எதிர்க்கிறேன்!’ என்றெல்லாம் அவர் தனது வாழ்நாளில் கைக்கொண்டிருக்கிற கொள்கைகளை விளக்கி முக்கால் மணி நேரம் பேசி முடித்து அமர்ந்தார்.

அடுத்து பேச துவங்கிய இளம் எழுத்தாளர் திரு ஜெயகாந்தன் அவர்கள்;" மாநாட்டின் திறப்பாளராய் வீற்றிருக்கிற நாத்திக  ஈ.வே.ரா. அவர்களே....,

நமது காட்டுமிராண்டித்தனத்துக்கோ, நாம் மூடர்களாய் இருப்பதற்கோ, நமது வறுமைக்கோ பிராமணர்கள் காரணமல்ல; பிராமண தர்மங்களும் காரணமல்ல; நமதுமதங்க…
நல்லா பாருங்க நடுநிலை அப்பாவிகளே.. இவர்கள் மைனாரிட்டியாக இருக்கும் போதே பக்கத்து வீட்டில் அவர்கள் வாசலில் கோலம் போடுவதைத் கூட மதவெறியால் தடுக்கிறார்கள்.. அந்த பெண்ணை வீடியோ எடுத்து அவமதிக்கிறான்.. அவன் வீட்டு பெண்களும் இந்த இழி செயலுக்கு ஆதரவு..இதுவே இவர்கள் இப்போது இந்துக்கள் இருக்கும் அளவுக்கு மெஜாரிட்டி ஆனால்... நாம் இங்கு வாழமுடியுமா..?
மொரட்டு எடிட்டு🤣🤣
எவ்வளவு அழகாக எழுதுகிறாங்க 3 ஆம் வகுப்பு வரை படித்த இந்த சிவகங்கை - கல்லல் பாட்டி.. இவர்கள் கதையை கேட்போமே..
#

              …
https://youtube.com/shorts/gxsA4BG7HMg?si=AVO1wrO0hVU-1uP_
அட மானங்கெட்ட பயலுகளா! இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாமேடா. கிருஸ்த்தவ, இஸ்லாமியன்களின் ஓட்டுக்காக அந்த பக்கம் சனாதனத்தை ஒழிப்போம்னு சொல்றது. இந்த பக்கம் ஒழிச்சுக்கிட்டு சனாதன காரியங்களை ஒன்னு விடாம செய்யறது. எதுக்கடா இதெல்லாம்? அந்தளவுக்கு அதிகாரம் உங்களை ஆட்டிப்படைக்குது இல்லையா?
காலம் கடந்து தெரிந்து கொண்ட உண்மைகள்....                                                                                                                              https://manakkalayyampet.blogspot.com/2024/07/blog-post_2.html
நம்ம வீட்டு பக்கத்தில் முஸ்லீம்கள் பெருகினால்  நாம் சானி தெளித்து கோலம் போடக்கூடாது, பண்டிகை காலங்களில் வீட்டு முன்பு தோரணம் கட்டக்கூடாது, பந்தல் போடக்கூடாது, ஒலிபெருக்கிகள் வைக்கக்கூடாது, அவர்கள் செய்யும் டார்ச்சரில்  நீங்கள் வீட்டையும், இடத்தையும்  ஒரு ரூபாய்க்கு பத்து பைசா ( பத்தில் ஒரு பங்கு ) மதிப்புக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் நீங்கள் எங்காவது நிலமோ, வீட்டுமணையோ வாங்குவதானாலும், விற்பதானாலும் நம் இந்து சொந்தங்களிடம் வியாபாரத்தை செய்யுங்கள்.
தன் நாட்டின் ராணுவ பலத்தை காட்ட சீனா ஒரு காணொலியை வெளியிட்டது.
அடுத்த வினாடி நம் இந்திய ராணுவமும் அதற்கு பதிலடியாக ஒரு  காணொலியை வெளியிட்டது. அந்த காணொலிதான் இது!

இது 2014-க்கு முன் இருந்த அரசாங்கம் இல்லை.
இது ஜெய்மோடி சர்க்கார்
"பார்ப்பனர்கள் இல்லையென்றால் இந்துக்களை எல்லாம் கிறிஸ்தவர்களாக மாற்றியிருப்போம்"

"பார்ப்பன எதிர்ப்பால் இந்தியாவில் தோல்வி அடைந்தோம்"

"என் வாழ்நாளில் ஒரே ஒரு பார்ப்பானை மட்டுமே மாற்றிவிட்டேன்"

"பார்ப்பனர்களை அழிக்காமல் இந்துக்களை வெல்ல முடியாது"

- புனித பிரான்சிஸ் சேவியர் ரோம் கடிதம்

பார்ப்பனர்களுக்கு எதிரான முறையான வெறுப்புப் பிரச்சாரத்தின் பின்னணியில் வாடிகன் இருக்கிறது.
Stay informed with the latest news through Chanakyaa via https://chanakyaa.in
100 கோடி இந்துக்களின் நம்பிக்கை மையம்

மடம் கோவில் தேவஸ்தானம் முக்தி

 கோரிக்கைக்காக சேவ் இந்தியா இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது

 மஹாபஞ்சாயத்

8 ஆகஸ்ட் 11 மணி, ஜந்தர் மந்தர், டெல்லி

எங்கள் கோரிக்கைகள் -

கறுப்புச் சட்டமான "இந்து அறநிலையச் சட்டம்" 1951ஐ ரத்து செய்யக் கோரிக்கை!

* இந்தியப் பிரிவினைக்குப் பிறகு கோவில்களில் இருந்து சட்டப்பூர்வமாகக் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நிலங்களைத் திருப்பித் தர கோரிக்கை!

* மடக்கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க கோரிக்கை!

* தேசிய இந்து வாரியம் அமைக்க கோரிக்கை!

  எதுவும் செய்யாதே. 100 பேருக்கு அனுப்பினால் போதும்.

உங்கள் பொறுப்பு நிறைவேறும்!
தினசரி திருக்கணித பஞ்சாங்கம் இனிய காலை வணக்கம்🙏
💐
👍
🪷
🌱🌱
🪷
👌
Like, share and follow the channel 🙏
https://youtube.com/live/8ioPLsHOg68?feature=share
MP பதவி யைப் பறிக்க வேண்டும்
உமா பாரதி , அத்வானி போன்று அதிரடி அரசியல் செய்ய வேண்டும்
2029 இல்லாவிட்டால் பப்பு பிரதமர் ஆகிடுவ்வான்
விழித்து கொள்ள வேண்டும்
அதிகாரத்தை பயன்படுத்தி அடி கொடுங்கள்
AcT 356
Tamil Nadu
உடனடி தேவை
https://youtu.be/TH2gWpNRer8?si=CteTGlGBz9-VrZo5
கிருத்துவத்துல ஜாதி பேதம் இல்லை ...  அதனாலத்தான் தாழ்த்தப்பட்டவங்க அதிகமாக மதம் மாறினாங்கன்னு ஓட்டிக்கிட்டு இருக்கானுங்களே ... அதை சுக்கு நூறா உடைக்கிற மாதிரியான 17-ஆம் நூற்றாண்டு மலபார் சர்ச்சின் வரைபடம் ... !  கெட்டிக்காரன் புளுகு வெளியே வந்த நேரம் ... !
ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நியமன எம்.எல்.ஏ. அசோக் பாபு போராட்டம்

#Puducherry | #Rahul_Gandhi | #loksabha | #ParliamentarySession | #BJP | #Protest | #News7Tamil  | #News7TamilUpdates