மதமாற்ற சதி வலைப்பின்னல்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:50 | Best Blogger Tips
Image result for மதமாற்ற

இந்த பதிவு இந்து முஸ்லீம் கிறிஸ்துமஸ் என்ற அமைப்பை தவறாக வைத்து அரசியல் செய்து பிழைப்பவர்களுக்கான பதிவு தான்.மற்றவர்கள் மனம் புண்படும் ஆயினும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த பதிவின் நோக்கம் என் மதத்தை காக்கவே தவிர பிற மதத்தை இழிவு படுத்த அல்ல;
இன்னும் தொடர வேண்டுமா இந்துக்களை மட்டும் வேதனைப் படுத்தும் இந்த போலித்தனமான மதசார்பின்மை.
கள்ளத் தொடர்பு குற்றம் அல்ல என்று நேற்று ஒரு தீர்ப்பு. இந்த வழக்கு தொடர்ந்தவர் ஜோசப் ஷைன் என்ற நபர்.
சபரிமலை வழக்கு தொடர்ந்தது ஒரு இஸ்லாமிய அமைப்பு.
தீபாவளிக்கு பட்டாசு வெடித்து கொண்டாட கூடாது என்று வழக்கு போட்டதும் ஒரு கிறிஸ்தவ அமைப்பு.
பிள்ளையார் சிலைகளை வைக்க தடை செய்ய வழக்கு போட்டது ஒரு கிறிஸ்தவ அமைப்பு.
ஜல்லிக்கட்டு தடை செய்ய வைத்த பீட்டா கிறிஸ்தவ அமைப்பு. காளை மாட்டை காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்கு பட்டியலில் சேர்த்தது மிஷநரிக்கு ஆதரவாக செயல்படும் ஒரு அரசு.
எங்கெங்கு காணினும் இந்த கிறிஸ்தவ மதமாற்ற சதி வலைப்பின்னல் தான்.
மீள முடியாப் பூச்சி களாக தமிழ் மக்கள். இன்னும் கூட இந்த சதிவலையின் நுனியை கூட புரிந்து கொள்ள முடியாத மதசார்பின்மை பேசும் தமிழர்கள்.
இவர்கள் இந்த தீர்ப்புகளை வரவேற்றாலும் வரவேற்கலாம். ஏனெனில் இவர்கள் பேசுவது 'மட'சார்பின்மை.
இன்னும் நாடெங்கும் பல்வேறு இடங்களில் பல்வேறு வழக்குகள். கோவில் களில் பக்தர்கள் உணவருந்திய இலைகளில் அங்க ப்ரதக்ஷணம் செய்ய க்கூட வழக்கு போட்டு தடைசெய்யப்பட்டு விட்டது.அதுவும் கிறிஸ்தவ அமைப்பு தான்.
ஏன் இப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் இன்னும் சில நூறாண்டுகளில் இந்து மக்களின் சதவீதத்தை குறைத்து அவர்கள் மிஷினரிகள் மூலமாக இந்தியாவில் தீவீர மதமாற்றம் மூலமாக இந்தியாவில் அவர்கள் மத மக்களின் சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்பது மிஷினரிகளுக்கு கொடுக்கபட்டுள்ள பெரிய கட்டளை இது.
ஏன் இந்த கட்டளை என்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இந்துக்களை ஒன்று சேர்ப்பது மிக கடினம்.இந்துக்கள் அவர்கள் விருப்பத்திற்க்கு கோயிலுக்கு செல்வார்கள்.ஆனால் மிஷினரி முலம் மதமாற்றம் செய்யபட்ட மக்கள் எந்த வேலையாக இருந்தாலும் ஞாயிறு அன்று அவர்கள் அவர்களுக்கென உள்ள இடத்தில் ஒன்று சேர வேண்டும்.அப்படி சேரும் போது இந்தியாவில் சுமார் 70 சதவீத மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டுவிட்டால் மிஷினரிகளுக்கு இன்னும் வசதியாக இருந்துவிடும்.தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அந்த மிஷினரிகளே சொல்லிவிடுவார்கள்.
இந்த மிஷினரிகளுக்கு இதுபேன்ற கட்டளைகளை இடுவது யார் என்று பார்த்தால் இந்தியாவை தன் கட்டுப்பாடுக்குள் வைத்து கொள்ள நினைக்கும் சில உலக நாடுகள் தான்.
அந்த உலக நாடுகள் நினைக்கும் நபர் தான் பிரதமராக வரமுடியும் அப்படி வந்துவிட்டால் இந்தியாவின் ஒட்டுமொத்த பிடியும் அவர்களின் ஈஸியா சென்று விடும்.இதற்க்காக உலகநாடுகள் மிஷினரிகளுக்கு தரும் பணம் பல கோடிகளை தாண்டும்!
இந்து எனும் உணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்று மிஷநரிகள் பதறுகின்றன. இவ்வளவு ஏன் சாத்வீகமான காவியின் நிறத்தின் மீதே பொய்யான பிரச்சாரத்தை காசுக்கு ஆள் வைத்து செய்கிறார்கள்.
இந்து எனும் உணர்வு கொண்டால் நமக்கு குற்ற உணர்ச்சி வரவேண்டும் என செய்யப்பட்ட பொய்ப் பிரச்சாரம் எதற்காக என்று புரிகிறதா ?
ஆரிய வெறுப்பு, சமஸ்கிருத வெறுப்பு என்று எல்லாமே கவனமாக கட்டமைக்க பட்டவை.
கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக இப்படி செய்ய திட்டமிட்டது இருந்தது வெளிநாடுகளை சேர்ந்த சில மிஷனரிகள்.
இந்து என்ற உணர்வு மட்டுமே, இந்து மதத்தை மதிக்கும் தலைவர்களை தேர்ந்தெடுக்க வழி செய்யும்.இந்து மதம் மட்டுமே இந்த தேசத்தை இணைத்து வழி நடத்தும். நம்மை தமிழ், தமிழன் என்று இதுவரை ஏமாற்றி மிளகாய் அரைத்ததும் இதற்காக தான்.
இந்து மக்கள் இப்போதாவது விழிப்புணர்வு கொள்வது மிகவும் அவசியம். நாம் மட்டும் அல்ல நம்மை சுற்றி உள்ள தமிழ் மக்கள் கூட்டமும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.
இந்து மதத்தையும் மட்டுமல்ல எந்த மதத்தின் நம்பிக்கையும் இழிவு படுத்ததாக அரசை தேர்ந்தெடுப்பது தான் இதற்கு ஒரே தீர்வு.
யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் வாக்களியுங்கள் ஆனால் திராவிடம் திராவிடம் னு சொல்லி இன்னைக்கு இந்து மதம் வேண்டாம் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன் ஆனால் இந்துக்கள் ஒட்டு மட்டும் வேண்டும் என்று நினைத்து அரசியல் செய்யுள் அரசியல்வாதிகளுக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள்.
இதே நிலை தொடர்ந்தால் நாளை கோயிலில் மணி அடிக்க கூட கோர்ட்டு உத்தரவு பெற்று பூஜை செய்யும் நிலைவரும்!
Thanks ■JSKகோபி