தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் ?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:58 | Best Blogger Tips
Image result for தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் ?Image result for தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் ?
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 தீப ஒளி திருநாள் வாழ்வில் இனிமை பொங்கச் செய்யும் ஓர் இனிய நாளாகும். தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா.
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பான ஒன்று. அதை குறிப்பால் உணர்த்துவது மட்டுமல்லாமல் மனதில் இருக்கும் இருள் அகல்வதற்கு பாதை போடுகிறது இந்த தீபாவளி திருநாள்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 பொதுவான நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரச் செய்யும் குளியல் ஆகும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தாலும் குளிக்கா விட்டாலும் தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் உண்டு.
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f51/1/16/1f449.png👉 ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். தீபாவளியில் எண்ணெய் தேய்த்து குளித்து லட்சுமியினை வீட்டிற்கு அழைத்தால் வளம் மென்மேலும் வளரும்.



 நன்றி இணையம்