முருகன்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:10 | Best Blogger Tips


* வேலை வணங்குவதே வேலை.
* சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
*
வயலூர் இருக்க அயலூர் தேவையா?
*
காசுக்குக் கம்பன் கருணைக்கு ருணகிரி.
*
அப்பனைப் பாடிய வாயால்ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
*
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
*
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
*
கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
*
கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
*
பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
*
சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
*
செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
*
திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
*
வேலனுக்கு ஆனை சாட்சி.
*
வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
*
செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
*
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.