செவ்வாய்,வெள்ளி மகிமை !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:00 | Best Blogger Tips
செவ்வாய்,வெள்ளி மகிமை;
--------------------------------------
செவ்வாய் கிழமையை பெரும்பாலனவர்கள் ராசில்லாத நாளாகவும்,வெறும்வாய் என்பார்கள் அது முற்றிலும் தவறாகும்.செவ்வாயை எந்த சாஸ்திரத்திலும் சொல்லவில்லை.அறிவியல் பூர்வமாக இது ஒரு சிறந்த கிழமையாகும்.

செவ்வாய் என்பது சிவந்த வாய் என்பதின் சுருக்கம்.இந்த  கிரகத்தின் நிறம் சிவப்பு அத்னால் அந்தகாலத்தில் ரிஷிகள் இந்த பெயரை வைத்தார்கள்.வடஇந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்பார்கள்.இந்த நாளில் பூமி சம்பந்தபட்ட காரியங்கள் செய்யலாம்.விவசாய வேலைகள் செய்யலாம்.மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது.செவாய் முருகனுக்கு உகந்த நாளாகும்.இந்த நாளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.வாழ்வு வளம் பெறும்.

மகாலெஷ்மியின் அம்சம் பொருந்திய கிழமை வெள்ளிகிழமை.இந்த கிழமையில் அம்மனுக்கு விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவி மந்திரத்தை கற்ற சுக்கிரச்சாரியார் அமசம் பெற்றது இந்த கிழமை.

சுப காரியங்கள்,திருமண காரியங்கள்,தெய்வ காரியங்கள் இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறப்பாகும்.அதேபோல் வெள்ளியில் பெண்குழந்த பிறப்பதும் சிறப்பாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

செவ்வாய் கிழமையை பெரும்பாலனவர்கள் ராசில்லாத நாளாகவும்,வெறும்வாய் என்பார்கள் அது முற்றிலும் தவறாகும்.செவ்வாயை எந்த சாஸ்திரத்திலும் சொல்லவில்லை.அறிவியல் பூர்வமாக இது ஒரு சிறந்த கிழமையாகும்.

செவ்வாய் என்பது சிவந்த வாய் என்பதின் சுருக்கம்.இந்த கிரகத்தின் நிறம் சிவப்பு அத்னால் அந்தகாலத்தில் ரிஷிகள் இந்த பெயரை வைத்தார்கள்.வடஇந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்பார்கள்.இந்த நாளில் பூமி சம்பந்தபட்ட காரியங்கள் செய்யலாம்.விவசாய வேலைகள் செய்யலாம்.மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது.செவாய் முருகனுக்கு உகந்த நாளாகும்.இந்த நாளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.வாழ்வு வளம் பெறும்.

மகாலெஷ்மியின் அம்சம் பொருந்திய கிழமை வெள்ளிகிழமை.இந்த கிழமையில் அம்மனுக்கு விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவி மந்திரத்தை கற்ற சுக்கிரச்சாரியார் அமசம் பெற்றது இந்த கிழமை.

சுப காரியங்கள்,திருமண காரியங்கள்,தெய்வ காரியங்கள் இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறப்பாகும்.அதேபோல் வெள்ளியில் பெண்குழந்த பிறப்பதும் சிறப்பாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.