நீரிழிவு நோயால் கண்பார்வை மட்டும் அல்ல காதும் செவிடாகுமாம்:ஆய்வில் தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:29 | Best Blogger Tips
நீரிழிவு நோயால் கண்பார்வை மட்டும் அல்ல காதும் செவிடாகுமாம்:ஆய்வில் தகவல்

நீரிழிவு நோய் ஒரு கொடுமையான நோயாகும். இதனால் கண்பார்வை பறிபோகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி காதுகளையும் செவிடாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஐப்பானை சேர்ந்த சிகாகோரிகவா தலைமையிலான குழுவினர் காது கேளாதோரிடம் ஆய்வு நடத்தினர்.

அவர்களில் நோய் மற்றும் அதிக சத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக காதுகள் செவிடானவர்களை விட நீரிழிவு நோயினால் காதுகள் கேட்கும் திறனை இழந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர். ரத்தத்தில் உள்ள குளூக்கோசின் அளவு அதிகரிப்பதன் மூலம் அவை காதுகளுக்கு செல்லும் நரம்புகளை செயல் இழக்க செய்து கேட்கும் திறமை அழிக்கிறது.

இதனால் செவிட்டு தன்மை உருவாகிறது என கண்டு பிடித்துள்ளனர். மேலும், நீரிழிவு நோயினால் காது செவிடாகும் தன்மை கடந்த 1996 முதல் 2004-ம் ஆண்டு வரை இரு மடங்கு அதிகம் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயால் கண்பார்வை மட்டும் அல்ல காதும் செவிடாகுமாம்:ஆய்வில் தகவல்

நீரிழிவு நோய் ஒரு கொடுமையான நோயாகும். இதனால் கண்பார்வை பறிபோகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி காதுகளையும் செவிடாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஐப்பானை சேர்ந்த சிகாகோரிகவா தலைமையிலான குழுவினர் காது கேளாதோரிடம் ஆய்வு நடத்தினர்.

அவர்களில் நோய் மற்றும் அதிக சத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக காதுகள் செவிடானவர்களை விட நீரிழிவு நோயினால் காதுகள் கேட்கும் திறனை இழந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர். ரத்தத்தில் உள்ள குளூக்கோசின் அளவு அதிகரிப்பதன் மூலம் அவை காதுகளுக்கு செல்லும் நரம்புகளை செயல் இழக்க செய்து கேட்கும் திறமை அழிக்கிறது.

இதனால் செவிட்டு தன்மை உருவாகிறது என கண்டு பிடித்துள்ளனர். மேலும், நீரிழிவு நோயினால் காது செவிடாகும் தன்மை கடந்த 1996 முதல் 2004-ம் ஆண்டு வரை இரு மடங்கு அதிகம் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயால் கண்பார்வை மட்டும் அல்ல காதும் செவிடாகுமாம்:ஆய்வில் தகவல்

நீரிழிவு நோய் ஒரு கொடுமையான நோயாகும். இதனால் கண்பார்வை பறிபோகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி காதுகளையும் செவிடாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஐப்பானை சேர்ந்த சிகாகோரிகவா தலைமையிலான குழுவினர் காது கேளாதோரிடம் ஆய்வு நடத்தினர்.

அவர்களில் நோய் மற்றும் அதிக சத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக காதுகள் செவிடானவர்களை விட நீரிழிவு நோயினால் காதுகள் கேட்கும் திறனை இழந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர். ரத்தத்தில் உள்ள குளூக்கோசின் அளவு அதிகரிப்பதன் மூலம் அவை காதுகளுக்கு செல்லும் நரம்புகளை செயல் இழக்க செய்து கேட்கும் திறமை அழிக்கிறது.

இதனால் செவிட்டு தன்மை உருவாகிறது என கண்டு பிடித்துள்ளனர். மேலும், நீரிழிவு நோயினால் காது செவிடாகும் தன்மை கடந்த 1996 முதல் 2004-ம் ஆண்டு வரை இரு மடங்கு அதிகம் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயால் கண்பார்வை மட்டும் அல்ல காதும் செவிடாகுமாம்:ஆய்வில் தகவல்

நீரிழிவு நோய் ஒரு கொடுமையான நோயாகும். இதனால் கண்பார்வை பறிபோகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி காதுகளையும் செவிடாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஐப்பானை சேர்ந்த சிகாகோரிகவா தலைமையிலான குழுவினர் காது கேளாதோரிடம் ஆய்வு நடத்தினர்.

அவர்களில் நோய் மற்றும் அதிக சத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக காதுகள் செவிடானவர்களை விட நீரிழிவு நோயினால் காதுகள் கேட்கும் திறனை இழந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர். ரத்தத்தில் உள்ள குளூக்கோசின் அளவு அதிகரிப்பதன் மூலம் அவை காதுகளுக்கு செல்லும் நரம்புகளை செயல் இழக்க செய்து கேட்கும் திறமை அழிக்கிறது.

இதனால் செவிட்டு தன்மை உருவாகிறது என கண்டு பிடித்துள்ளனர். மேலும், நீரிழிவு நோயினால் காது செவிடாகும் தன்மை கடந்த 1996 முதல் 2004-ம் ஆண்டு வரை இரு மடங்கு அதிகம் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.