மனித வாழ்க்கையின் முழுமை… ❤️👌

மணக்கால் அய்யம்பேட்டை | 12:16 PM | Best Blogger Tips

 வாழ்க்கையும் வலிகளும் - Shah Umari

மனித
வாழ்க்கையின்
மிக வலிகள்
நிறைந்த பருவம்
— முதுமை…
 
அந்தக்
காலத்தில்,
பொருள்
செல்வங்களோ,
புகழோ அல்ல…
 183,061 Close Up Of Holding Hands Royalty-Free Images, Stock Photos &  Pictures | Shutterstock
ஒரு அன்பான
விசாரணை,
ஒரு
நெருக்கமான
கைப்பிடித்தல்,
 28,309 Old Village Man Stock Photos - Free & Royalty-Free Stock Photos from  Dreamstime
ஒரு “எப்படி
இருக்கிறீர்கள்?”
என்ற
வார்த்தைகள் தான் மனதை
உயிர்ப்பிக்கும்…
 
இறுதி
ஊர்வலத்தில்
எத்தனை பேர்
வந்தார்கள்
என்பது
முக்கியமல்ல
 
ஆனால்,
உயிரோடு
இருக்கும்
காலத்தில்,
 How Are You In Tamil: 5+ Ways To Cherish Tradition - ling-app.com
நண்பர்களும்
உறவுகளும்
வந்து சந்தித்து
மகிழ்விப்பது தான்
உண்மையான நேசம்
 
பெற்றோரை
பராமரிக்கும்
மனமுடைய
பிள்ளைகள்
கிடைப்பது
ஒரு வரம்
 
வயதாகும் போது,
அவர்களுக்கு
தேவைப்படுவது
மருந்துகளைக்
காட்டிலும் ,
 
அன்பும்
அரவணைப்பும் தான்…
 macchu_offcl இளம் வயது மனிதர்கள் தான், சாதாரண ஏமாற்றங்களுக்கும்,  தோல்விகளுக்கும், உடலும் மனமும் சோர்ந்து போகிறார்கள். எங்களைப் போன்ற ...வயதானவர்கள்.. இவர்களுக்குத் தேவை உங்களது விரலின் நுனி மட்டுமே..  இதயத்திலிருந்து நீளட்டும்.. அன்பு! - Thentamil
இறந்த பின் யார்
வந்தால் என்ன?
வராவிட்டால் என்ன?
 
சென்று போனவர்
திரும்பி வந்து
பார்ப்பதில்லை…
 
ஆனால், 
 
உயிரோடு
இருக்கும்
நாள்களில்
சக மனிதனை
 
மதித்து,
உறவுகளை
பேணி,
பெற்றோரை
காத்து
வாழும் மனிதனே
உண்மையில்
பேறுபெற்றவன்…
 
இறப்பு என்பது
இன்னும்
விளங்காத மர்மம்
 
ஆனால்
ஒரு நிதர்சன
உண்மை
என்னவென்றால் —
 
உயிர்
பிரிந்த பின்,
அந்த உடலுக்கு
எதுவும்
தேவையில்லை
 
ஆகவே,
வாழும்
நாள்களை 
 
அன்பால்
நிரப்புவோம்
 அன்றாட வாழ்வின் கவிதை: காதலிக்க வேண்டிய தருணங்களின் தொகுப்பு
மனிதர்களை
மதித்து
வாழுவோம்…
 வாரம் ஓர் அலசல் – ஆகஸ்ட் 19. உலக மனிதாபிமான நாள் - வத்திக்கான் செய்திகள்
மகிழ்ச்சியை
பகிர்ந்து வாழுவோம்
 
உலகை விட்டு
செல்லும்
நாளில்,
 Protect Trees In Coimbatore,மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் கோவையில் 300 அடி நீளத்திற்கு சுவர் ஓவியம்! - 300 feet  long wall painting in coimbatore to create awareness about ...
“நன்றாக வாழ்ந்தோம்”
என்ற
மன நிறைவே
 மகாபாரதம் - 1: பிரகஸ்பதியின் சாபமும் தாராவின் குழந்தையும் | Isha Tamil Blog
மனித
வாழ்க்கையின்
முழுமை❤️👌
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people, beard, people smiling and temple🌷 🌷🌷 🌷