சத்குரு ஈஷாவும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:36 | Best Blogger Tips
Image result for சத்குரு மோடி சிவன்
ஏசு அழைக்கிறார்னு சொன்னா இனிக்குது. . . . . . . . .
சத்குரு அழைக்கிறார்னு சொன்னா கசக்குதா. . . . .
750
ஏக்கர் காருண்யாவில் அல்லேலக்கா கூட்டம் போட்டு ஒருத்தன் சும்மா கைகாட்டுனாவே நூறுபேர் பொத்து. .. ...பொத்துனு விழறாங்களே. . .அதுவெல்லாம் இந்த கம்யூனிச நாய்களுக்கு தெரியலையா. . . . .
ஆனால் 150 ஏக்கர் ஈஷாவில் சத்குரு சிவன் சிலையை வைத்தால் குடைகிறதா ?
நாத்திகம் பேசும் நாய்கள் எல்லோரும் இந்துக் கடவுளைத்தான் திட்டுறான். . ஏன் கிறிஸ்துவ, இஸ்லாமிய கடவுள்களைத் திட்டுவதில்லை ?
நாத்திகம் பேசும் நாய்கள் தாலியை அறுக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்களே ,ஏன் மோதிரம் மாற்றிக்கொள்வதை எதிர்த்தோ அல்லது பர்தா அணிவதை எதிர்த்தோ போராட்டம் நடத்துவதில்லை. ?
ஏனென்றால் ,கிறிஸ்துவ , இஸ்லாமிய நாடுகள் பணக்கார நாடுகள். அங்கிருந்து வரும் எலும்புத் துண்டுகளுக்காகவே இந்த நாய்கள் குரைக்கின்றன.
நான் 19 ஆண்டுகளாக ஈஷா மையம் சென்று வருகிறேன். முழுக்க , முழுக்க பட்டா நிலத்தில்தான் ஈஷா மையம் செயல்படுகிறது.
பாவம், இங்கே சத்குருவை எதிர்த்து கூவுகின்ற லோக்கல் நாய்களுக்கு அவரின் மகிமை தெரியவில்லை.
அமெரிக்காவில் 1300 ஏக்கர பரப்பளவில் ஈஷா பரந்து விரிந்திருக்கிறது. பணம், சொத்துக்கு ஆசைப்பட்டிருந்தால் அவர் இந்தியாவின் பக்கமே திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.
Image result for சத்குரு மோடி சிவன்
5000 ஆண்டுகளுக்கு திட்டமிடுகிறார் சத்குரு.
இந்த அளவுக்கு தொலைநோக்கு பார்வைகொண்ட ஒருவர் நிலத்தை ஆக்கிரமிப்பார் என்ற பேச்சுக்கே இடமில்லை.
மேலும, அவர் ஒரு இடத்தைக் கை காட்டினால் அதை தங்கள் சொந்தப் பணத்தில் வாங்கித்தர எத்தனையோ கோடீஸ்வரர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர் எந்த இடத்தையும் ஆக்கிரமிக்க வேண்டிய அவசியமே இல்லை.
கடந்த 12 ஆண்டுகளாக வெள்ளியங்கிரி மலை உட்பட தமிழகம் முழுவதும் தொடர்ந்து மரங்களை நட்டுவருகிறது ஈஷா. ஈஷாவால்தான் தமிழகத்தின் பசுமை பரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் தன்வாழ்நாளில் ஒரு மரக்கன்று கூட நடாத பண்ணாடைகள் சிலர் ஈஷா வனத்தை அளிக்கிறது என்று எழுதுகிறார்கள். இவனுகளுக்கு திடீர்னு இயற்கயின் மீது எப்படிப் பாசம் பொங்குச்சு. . . .இதுவரைக்கும் இவனுக இயற்கைக்காக என்ன செஞ்சிருக்கானுக. . . .
ஒரு சினிமா நடிகனுக்கு கூடும் கூட்டத்தைப் போன்றது அல்ல சத்குருவிற்கு கூடும் கூட்டம்.
சத்குருவை சுற்றி இருக்கும் மக்களைக் கவனியுங்கள். உலகம் முழுக்க இருக்கும் அறிஞர்களும் மேதாவிகளும் அவரை ஆதரிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான மக்களின் பேரன்பை அவர் பெற்றிருக்கிறார்.
ஆந்திர அரசு தங்கள் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் பொறுப்பை ஈஷாவிடம் கொடுத்திருக்கிறது.
மத்தியப் பிரதேஷ அரசு தங்கள் ஆறுகளைத் தூய்மைப் படுத்தும் பொறுப்பை ஈஷாவிடம் கொடுத்திருக்கிறது. நர்மதை ஆற்றை ஈஷாவின் தண்ணார்வத் தொண்டர்கள் சுத்தப் படுத்தியிருக்கிறார்கள்.
கண்ணை
மூடிக்கொண்டு சத்குருவை ஆதரிப்பதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அவரின் அளப்பரிய சேவைநோக்கத்தை தெரிந்து கொண்டபின்தான் நாங்கள் அவரை ஆதரிக்கிறோம்.
தியானம் செய்பவர்கள் அமைதியாகவே இருப்பார்கள் என்று நினைத்துவிட
வேண்டாம்.
நாங்கள் உள்நிலையில் எப்போதும் அமைதியாகவே இருப்போம்.