கிருஸ்தவ கருணை இல்லத்தில்( St. Joseph’s Hospice) பணத்திற்காக கொன்று விற்பனை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:20 | Best Blogger Tips

உத்திரமேரூர் கிருஸ்தவ க்கான பட முடிவு

தமிழ் நாட்டில் உத்திரமேரூர் கிருஸ்தவ கருணை இல்லத்தில்( St. Joseph’s Hospice) ஆதரவளிப்பதாகத் தெரிவித்து முதியவர்களைக் கொன்று எலும்புகள் விற்பனை செய்தவதாக வரும் செய்திகளில் எவ்வளவு உண்மை உள்ளது??? எழும்ப வச்சு என்ன அவ்வளவு சம்பாரிக்க போகிறார்கள்??? இதை பிஜேபி வேண்டும் என்றே பெரிதாக்கி சில நல்ல தொண்டு நிறுவனங்களையும் நாசம் செய்ய துடிப்பது நியாயமா????{கேள்வி : பெயர் சொல்ல விரும்பாதா கிருஸ்தவ நபர்}

மனித உடலின் விலை சிலர் 2,00,000 ரூபாய் அன்று பரப்புகிறார்கள் - 3,00,000 ரூபாய் அன்று பரப்புகிறார்கள். இப்படிப் பரவும் செய்திகளுக்கு நான் முதலில் பதில் சொல்லிவிடுகிறேன்...
பல்லுடன் இருக்கக்கூடிய மனித மண்டை ஓட்டின்(skull with teeth) விலை சுமார் 75,000 முதல் 1,00,000வரை கிடைக்கும் - நடுதண்டுவட எலும்பு விலை 30,000முதல் 50,000வரை போகும்... மொத்த மனித உடலின் எலும்பின் விலைமட்டும் சுமார் 1,67,700ரூபாயில் இருந்து 2லட்சம் வரை மேற்கத்திய நாடுகளில் தாராளமாக கிடக்கும் என்று கூறுகிறது இன்னொரு ஆய்வுக் கட்டுரை. அந்தக் கட்டுரை வெளியான ஆண்டு 2007. 2007களின் முன்பு இருந்தே தெற்காசியாவில் முக்கியமாக இந்தியாவில் இருந்து இறந்த மனிதர்கள் உடல் கள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் , அது முக்கியமாகத் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இயங்கும் கூட்டங்கள் தான் செய்கின்றன என்பதும் உலகம் அறிந்த உண்மை. (சிலர் இதை எதோ புதிய செய்தி போல் நினைக்கிறார்கள். இது காலம் காலமாக இங்கே கேள்வி கேட்பார் இல்லாமல் நடக்கிறது.)
இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்லவேண்டும் என்றால் இன்றைய தேதியில் உடல் இறந்த உடனே அதன் இதயம்(Heart) , நுரையீரல்(Lung) , குடல்(Intestine) , Kidney(சிறுநீரக), கணையம்(pancreas) , கல்லீரல்(liver) இந்த முக்கியமான உறுப்புகளைச் சரியான நேரத்தில் எடுத்து உலக சந்தைக்கு கொண்டு செல்ல முடியும் என்றால் இதன் மொத்த மதிப்பு சராசரியாக உலக 75,00,000லட்சம். இங்கே இறந்த உடல் என்று பலர் மிகக் குறைவாக எடை போடுகிறார்கள்.
ஆனால் இந்த மதிப்பு கூட மிக மிகக் குறைவு என்பேன்... எதனால் ?????
இந்த கிட்னி இருக்குல அத மட்டும் நீங்க சரியாக எடுக்து அமெரிக்காவில் ஒரு மருத்துவமனைக்கு ஒருவரின் அறுவை சிகிச்சை தேவைக்கு இல்லை ஆராய்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும் என்றால் அதன் அமெரிக்க சந்தை மதிப்பு சுமார் 1,70,43,000 ரூபாய். அதாவது 1கோடியே 70லட்சம் இந்த கிட்னி மட்டும். அதுவும் அதிகம் சந்தையில் டிமாண்ட் உள்ள மனித பாகம் இது. இப்படி ஒவ்வொரு பாகத்தின் விலையையும் சரியாக நீங்கள் எடுத்து விற்க முடியும் என்றால் அந்த உடலின் மொத்த மதிப்பு சுமார் 3.5கோடி.. (நீங்கள் ஒவ்வொரு மனித பாகத்தின் விலையையும் பொறுமையாக ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு விலை என்று தேடி படிக்கவும். விலை நாடுகளுக்கு நாடு மாறுபடும். நான் கூறுவது ஒரு ஐரோப்பிய அமெரிக்க சந்தை மதிப்பு.) {அனைத்து நாடுகளிலும் சட்டப்பூர்வமானது இல்லை தான் என்றாலும் இதன் கள்ள சந்தை என்றுமே நடந்து வந்துள்ளது.}
இதுவரை முதலில் புரிகிறதா ??????
-----------------------------------------------------
இப்போது நமது ஊர் பிரச்சனைக்கு வருவோம்..
நான் மேலே சொன்ன விஷயத்தை வைத்து இயங்கும் இந்த கேடு கெட்ட கூட்டத்துக்கு இந்தச் சமூகத்தில் யார் மிக எளிய அதே நேரம் பயனுள்ள இலக்கு என்று யோசித்தால் - அனாதையாக கைவிடப்பட்ட பெரியவர்கள் தான். அதுவும் இந்த சாகும் நிலையில் உள்ள ஒரு மனிதன் தான் மிக மிக எளிமையான இலக்கு. 10கிராம் தங்க செயினுக்கு காதையே அறுத்துச் செல்லும் கேடு நிறைந்த சமூகத்தில் - 1 கிலோ தங்கத்தின் மதிப்பாக இருக்கும் இந்த வயதான மனிதனை விட்டு வைப்பார்களா என்ன???? அதுவும் கேள்வி கேட்பார் இல்லாத மனிதன் வேறு. வயதான சாகும் தருவாயில் உள்ளவர்கள் மீது மட்டும் அக்கறை கொள்ளும் குணமே விசித்திரமாக உள்ளது...
இந்த விதமான வயதானவர்களை மட்டும் தேடி அலையும் இந்தக் கருணை இல்லத்தின் கருணை மீது எப்போது நம்பகத்தன்மை இழக்கிறோம் என்றால் இந்த குறிப்பிட்ட கருணை இல்லம் முதலில் முறையாக அங்கீகாரம் பெற்ற அமைப்பு இல்லை. இரண்டாவது இந்த அமைப்பில் இறந்தவர்கள் விவரமும் கொடுக்கப்படவில்லை. மூன்றாவது இவர்கள் இடத்தில் இருந்து வரும் வயதானவர்கள் கொடுக்கும் தகவல்கள்.
------------------------------------------------------
என் மனம் நொந்து கூறுகிறேன்
ஒரு நிமிடம் இதை மட்டும் யோசிக்கவும்: வயதான காலத்தில் நியாபகமறதி(alzheimer) காரணமாக காணாமல் போகும் ஒரு 75வயது மதிக்க தக்க அழகான பார்வதி பாட்டி - எங்கோ ஒரு சாலையில் எப்படி செல்வது என்று தெரியாமல் நிற்க - இந்த வேணில் இந்த கேடுகெட்ட கூட்டம் பிடிச்சுட்டு போனா - பாவம் எப்படி தப்பி வரமுடியும் அந்த மனிஷியால்? அட நீங்கள் சென்று கேட்டால் கூட தங்கள் சொந்த விவரம் கூட ஒழுங்க சொல்ல தெரியாது இந்த பார்வதி போன்றவர்களுக்கு? 1500பெரியவர்களில் எத்தனை பார்வதி அடங்கும் என்று நினைக்கும் பொது மனம் வேதனைபடவில்லையா உங்களுக்கு?? அப்படி ஒரு பார்வதி பாட்டி உங்கள் அனைவரது வீட்டிலும் உண்டு... நாளை நீயும் பார்வதி ஆவாய் மனதி கொள்.
{
இது போல ஒவ்வொரு பெரியவர்களுக்கும் ஒரு கதை உண்டு. குழந்தைகள் போல தான் இவர்களும் முதலில் அதை புரிந்து கொள்.}
-------------------------------------------------------
இந்தச் செய்தியை பிஜேபி காரர்கள் பெரிதாக்குவதாகக் கூறும் அனைவருக்கும் நான் கேட்கிறேன் ஒரு தலித் இறந்தால்? இரு சிறுபான்மையினர் கொலை என்றால் என்ன கூச்சல் இங்கே நடக்கும்???? உங்கள் அனைவருக்கும் தெரியும் தானே.. ஆனால் கேள்வி கேட்பார் இல்லாமல் சுமார் 1500பெரியவர்கள் காணாமல் போகும் போது எந்த ஒருவனும் வாயைத் திறக்க மாட்டோம் என்று இருக்கும் இந்த அனைத்து நடுநிலை வேஷம் தரித்த அனைவரையும் நான் கேட்கிறேன் இதே ஒரே ஒரு கொலை ஏதாவது ஒரு இந்து மடத்தில் நடந்தால் இந்நேரம் எத்தனை விவாத மேடைகளைக் கூட்டி இருப்பான் இந்த புதிய தலைமுறை ???? இந்த news 7?????
இப்போது எதனால் பேச மறுக்கிறார்கள் இந்த அனைத்து ஊடகங்களும்?????? எங்கே இருக்கிறான் சீமான் என்ற செபாஷ்டீன் ???? எங்கே இருக்கிறான் மற்ற போராளிகள்??????
ஆக இந்து மதம் சார்ந்த ஒற்றுமையைக் கெடுக்க ஏதாவது செய்தி என்றால் துள்ளி குதிக்கும் இதே ஊடக போராளிகள் - இதை மட்டும் பேச மறுப்போம் என்றால் என்ன அர்த்தம் இதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது????? உண்மையில் பிஜேபி அல்ல மதவாதம் தூண்டுபவர்கள் ; ஒரு மதம் என்றால் ஒரு வேஷம் இன்னொரு மதம் என்றால் பகுத்தறிவு கூட்டம் முதல் போராளி வரை ஒளிந்து கொள்வான் என்றால் இவர்கள் தானே அமைதியாய் இருக்கும் இந்துக்களைத் தூண்டுகிறார்கள் என்று அர்த்தம்?????எங்கே இந்த திக????? பெரியார்வாதிகள் எங்கே????? கடவுள் இல்லை என்று பகுத்தறிவு பெரிய அந்தக் கனிமொழி வாய் இப்போது மட்டும் ஊமை ஆகிவிட்டதா???? ஈஷா மையம் என்று புலன் விசாரணை நடத்திய எந்தப் போராளி - அதே புலன் விசாரணையை இங்கே நடத்துவான்????
நீயா நானா ஆரம்பித்து - News7 வரை எங்கும் எதிலும் கிருஸ்தவர்கள் ஆதிக்கம் மூலம் மறைமுகமாக இந்துமக்கள் மீது, அவர்கள் நம்பிக்கை மீது தாக்குதல் நடத்துவதாகச் சந்தேகம் கொள்ள போதுமான ஆதாரம் இங்கே உண்டு. எனவே பிஜேபி இந்த விசயத்தை முன்வைத்து உங்கள் அனைவரின் நடுநிலை வேஷத்தைக் கேள்வி கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. 1500 பேர் எந்த வித அடையாளமும் இல்லாமல் காணாமல் போன விசயத்தில் வாய் திறக்காமல் - 1தற்கொலைக்கு ஆர்ப்பாட்டம் செய்யும் அந்தப் புத்தியை இவர்கள் சந்தேகம் கொள்வதில் 100% நியாயம் இருக்கிறது தானே.
இந்த NGO அட்டுழியம் நாளை ஜோசப் விஜய் படம் எடுப்பாரா இல்லை அதை கதையாக கொண்டு அட்லி என்ற கிருஸ்தவர் தான் இயக்குவாரா???? எல்லா விசயத்துக்கும் குரல் கொடுக்க சொல்லி ரஜினியை அவமானம் செய்யும் எவனாது இதற்கு ஜோசப் விஜய் பேச சொல்லுங்க உங்கள் நேர்மையை நான் பாராட்டுவேன்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இப்போ பிரச்சனவை பேச சொல்லுங்க???? எஸ் ஆர் சற்குணத்தை பிடிச்சு நாலு வாங்கு வாங்குங்க பார்க்கலாம்..
எனவே இந்த விஷயத்தை பிஜேபி அதன் ஆதரவாளர்கள் தாராளமாக எழுப்பலாம்(மததுவேசம் வேண்டியது இல்லை).
-------------------------------------------------------------
இறுதியாக :
இங்கே மதம் கொண்ட அரசியல் என்ற நிலைக்கு மக்களைத் தள்ளுவது பிஜேபி அல்ல. திமுக திக இரண்டும் தான். இந்துக்களை மட்டும் பகுத்தறிவு பேசுவோம் மற்றவர்கள் என்றால் அனைத்தையும் மூடிக்கொண்டு சிறுபான்மையினர் உரிமை பேசுவோம் என்று திரியும் கம்யூனிசத் , பெரியாரிய கூட்டம் செய்யும் அப்பட்டமான மதசார்பு வேடம் தான் காரணம் இந்தவிதமாக நேரங்களில் பிஜேபி ஆதரவாளர்கள் கொதிப்படைய. நீங்க முதலில் வாய தொறந்தா ஏண்டா பிஜேபி வாய தொறக்க போறான்???? வாயை தொரங்கடா????
சரி அவனுக புத்தி அப்படி.... நான் நடுநிலை வேஷம் போடும் மற்றவர்களைக் கேட்கிறேன் இதற்கு நீங்கள் குரல் கொடுக்காதது ஏன்???? உங்கள் வீட்டுத் தாத்தா பாட்டிக்குச் சாகும் முன் அனைத்து உறுப்புகளையும் விற்பனைக்குக் கொண்டு செல்ல ஒரு கும்பல் கடத்தும் என்றால் நீங்கள் சும்மா விடுவீரா????சல்லிக்கட்டு போராட்டம் போராட்டம் போல 1000மடங்கு பெரிய போராட்டம் அல்லவா இந்த வயதானவர்களைக் காப்பாற்ற நடந்திருக்க வேண்டும்? ஆனால் ஒரு சத்தம் இல்லை.. இரண்டு நாட்களாக மறைந்த ஸ்ரீ தேவி வரலாறு தான் ஓடுகிறது டீவியில்.
பிஜேபி ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தை விட்டுவிட வேண்டாம். எவன் என்ன சொன்னாலும் சரி ஒரு கை பாருங்க.... எந்த பெரிய பிரச்சனை வந்தாலும் பார்க்கலாம்.. இந்த கொடூரத்தை செய்த , துணை நின்ற ஒருத்தன் கூட இங்கே இருந்து தப்ப கூடாது...
நன்றி - மாரிதாஸ்