எது? உலக அதிசயம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:13 AM | Best Blogger Tips

 May be an image of temple and monument


நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று

இருந்தேன்.  

 

பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும்

பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு

கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை

என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம்

செய்தவர்கள் பேசி கொண்டார்கள்

 No photo description available.

 தாஜ் மஹால்

மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும்

மறுக்க முடியாது. ஆனால்?

 

தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான

கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம்

உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்?

இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக

அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின்

அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது

என்பது தான் உலக அதிசயம்.

 

நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை

தட்டினால் , ரி, , , , , நி என்கிற ஏழு

இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7

ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக

அதிசயம்.

 அதிசயமனா இப்படி இருக்கணும்!!!!!!!!! - Sebosa Software Services


 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத

பைரவர் கோவிலில். குழந்தை தாயின்

வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை

இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில்.

இவ்ளவு விதமான Positions இருக்கும்

என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே

கல்லில் சிற்ப்பங்களாக வடித்து

வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது

உலக அதிசயம்.

 

அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட.

இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க

முடியவில்லை.

தமிழக கோவில் கட்டிட கலையின் சிறப்பம்சங்கள்

 உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு தொடங்கியது

இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி

குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை

போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப

எவ்ளவு துல்லியமாக Measure செய்து

ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று

பாருங்கள். சில கோவில்களில் தினமுமே

சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை

போல் வந்து விழும்.  


 வியாசர்பாடி ரவீஸ்வரர் ஆலயம் / Vyasarpadi Raveeswarar temple at in Chennai /  வியாசர் வழிபட்ட தலம்

வட சென்னையில் உள்ள

வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3

வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது

மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில்

உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள்

பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம்

ஆண்டுகள்.  

 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் 90% நிறைவு - அறங்காவலர்  குழு அறிக்கைதஞ்சையின் அடையாளம்: பெரிய கோயிலின் கட்டிடக்கலை ரகசியங்கள்!

இது உலக அதிசயம். மதுரை

மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய

கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில்

உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால்.

அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.

 

 

ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு

பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு

முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில்

ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம்,

அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும்

அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது.

 

அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின்

சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும்.

டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து

அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள்.  

 

சில

பழம்கால கோவில்களில் உள்ள யாழி

சிலையின் வாயில் ஒரு உருண்டை

இருக்கும். அந்த உருண்டையை நாம்

உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள்

ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி

வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ

முடியாது. அது உலக அதிசயம்.

 

இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய

மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி

விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு

நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை

உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7

ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த

வல்லரசாலும் செய்ய முடியாது.  

 

வாயில்

உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால்

உருவ முடியாது. இந்த வித்தையை இன்று

எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.

மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை.

 கங்கைகொண்ட சோழபுரம் | Gangaikonda Cholapuram - Tamil Nativeplanet

அழகிய கலை வேலைபாடுகளோடு

உருவாக்குவது. இதை எந்த உலக

வல்லரசாலும் செய்ய முடியாதது.

அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை

கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று

சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள

கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம்

இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு

தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால்

கிணற்றில் குளிக்கலாம். ஆனால்

மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது

தெரியாது.அன்றைய ராணிகளுக்காகவே

கட்டப்பட்ட கிணறு அது.

 தஞ்சை பெரிய கோவில் - தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் ! உலகின்  பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய ...

அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில்

சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால்

வெளியே வெயில் அடித்தால் உள்ளே

குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே

கதகதப்பாக இருக்கும்.

அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள்

பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம்

உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும்

படைவீரர்களும் பதுங்கும் வகையில்

கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.

 

மறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம்.

தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.

[படித்ததை பகிா்ந்தது ]

 தஞ்சை பெரிய கோவிலில் உயிர் பெற்ற சிற்பங்கள்..!; வலைத்தளங்களில் வைரலாகும் ஏஐ  வீடியோ

முன்னோா்களின் திறமையையும்&

கலைநயத்தையும் போற்றி தலை

வணங்குவோம்

ராஜ ராஜ சோழனின் அதிசய தொழில்நுட்பம் | தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலை  மர்மங்கள்| Thanjai Periya kovil 

இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம்

கொள்வோம்.

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people, horizon and fog🌷 🌷🌷 🌷